ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
அகதிமுகாம் மக்களை சந்திக்க எதிரணி எம்.பி.க்களுக்கு பூரண உரிமை உண்டு [19 - June - 2009] [Font Size - A - A - A] * பிரதம நீதியரசர் கருத்து; உரிமை மீறல் மனு மீது ஜூன் 27 இல் மீண்டும் விசாரணை வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை பார்வையிடுவதற்காக அங்கு செல்வதற்கு, மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பூரண உரிமையுள்ளதாக பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இந்த மக்களை பார்வையிடுவதற்காக அந்த முகாம்களுக்குச் செல்வதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க் களுக்கு பாதுகாப்பு தரப்பு அனுமதி வழங்குவதில்லை. இதனால் அங்கு செல்வதற்கான உரிமையை பெற்றுத் தரு…
-
- 0 replies
- 539 views
-
-
அகதிமுகாம்கள் சர்வதேச தரத்துடன் இல்லாவிட்டால் ஐ.நாவின் உதவிகள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை பிரசுரித்த திகதி : 11 Mar 2009 முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்படும் முகாம்கள், சர்வதேச தராதரத்துக்கு அமையக்காணப்பட வில்லை என்றால் ஐக்கிய நாடுகளின் நிதி யுதவி கிடைக்காமல் போகலாம் என எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் அகதி முகாம்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும்குறிப்பிட்டுள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அகதியாகத் தமிழகம் சென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்ணிடம் சீதனம் கேட்டுக் கொடுமை: கணவனும் மாமனாரும் கைது [Thursday, 2011-07-21 09:22:45] இலங்கை அகதியான மனைவிடம் சீதனம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக மதுரை வைத்தியசாலை பணியாளரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மதுரை, ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்தவர் ராம்கணேஷ் (30). இவரது மனைவி புஷ்பா (29). இலங்கை அகதியான இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில்:- எனக்கும், நாங்கள் குடியிருந்த பகுதியில் வசிக்கும் வெங்கட்ராஜ் (56) என்பவரது மகன் ராம் கணேசுக்கும் (30) கடந்த 6.5.2005 அன்று திருமணம் நடந்தது. எனது பெற்றோர் தரப்பில் 8 பவுன் நகைகள் மற்றும் இந்…
-
- 2 replies
- 739 views
-
-
சிறிலங்காப் படையினரால் அகதியாக்கப்பட்ட மடு மாதாவின் தேவாலயத்துக்கு சிறிலங்காப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை படைச் சீருடை தரித்து, ஆயுதங்களுடனும் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
அகப்படுவாரா ஒட்டுக்குழு பிள்ளையான்.? முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர் யோசப் பரராஜசிங்கம், மாமனிதர் நடராஜா ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர்கள் பிரகீத் ஏக்னலிகொட, நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் உள்ளிட்டவர்களின் படுகொலை வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இணையவழியாகவும் சாட்சிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவதை அறியமுடிகின்றது. அதேவேளை, TMVP என்ற பெயரில் இயங்கிவருகின்ற அமைப்பின் சில தலைவர்கள் செய்தத…
-
- 1 reply
- 564 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் டண்டணக்கா தொலைக்காட்சியின் இயக்குநருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக டாண் தொலைக்காட்சி ஒளி பரப்பியிருந்தது. இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றின் உதவியை நாடியிருந்தார். இதன் வழக்கு விசாரணைக்காக தொலைக்காட்சியின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. ஆனால் அவர் நீதிமன்றுக்கு சமுகமளிக்காதமையை அடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவை பங்காளராக கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் இத்தொலைக்காட்சி தனது மாதந்…
-
- 3 replies
- 771 views
-
-
வடக்கு மாகாணத்தில் அரச சேவைக்கு ஆட்களை உள்ளீர்ப்பதில் மோடிசகள் தொடர்வதாக பல தரப்புக்களும் குற்றச்சாட்டுக்களினை எழுப்பி வந்திருந்த நிலையில் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று அகப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் கீழான வருமான வரி வசூலிப்பாளர்களிற்கான ஆட்சேர்ப்பிற்கென அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சை முடிவுகளில் திருத்தங்களைச் செய்ய முற்பட்ட வேளையிலேயே கையும் மெய்யுமாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட சிலரே அகப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஆட்சேர்ப்பில் லஞ்சம் பெறப்பட்டமை மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் குறித்த ஆணைக்குழுவின் செயலாளரான தெய்வேந்திரம் மீது முன்வைக்கப்பட…
-
- 1 reply
- 652 views
-
-
http://www.yarl.com/files/100907_suri_germany.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 444 views
-
-
http://www.yarl.com/files/100914_suri_germany.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 447 views
-
-
http://www.periyarthalam.com/2013/05/25/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/ கவித்துவமான வார்த்தைகளும் கலையம்சம் நிரம்பிய செயல்களும் சமூக விடுதலைக்கு எதிரானவை என்று தமிழர்களுக்கு எங்கோ அடிப்படையில் ஒரு சந்தேகம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறை விடுதலைப் பாடலுக்கான தன் எழுச்சியையும் இச் சந்தேகத்துடனேயே கடந்து போகிறான். அல்லது, தனக்குத்தானே இறுமாப்புடன் கவிஞன் என்று கூறிக் கொள்கிறான்.இரண்டிலும் நிரம்பிய சிக்கல்கள் தாம் விடுதலைக்கான வேகத்தை மட்டுப்படுத்துகின்றன என்று கொள்ளலாம் . கவிதையெங்கும் அர…
-
- 0 replies
- 1k views
-
-
வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக சூழலை பாதுகாப்பதுடன், மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட் ஈடுபட்டு வருகிறது. காடுகளை அழிக்கும் செயற்பாடுகளிலிருந்து சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், மக்களுக்கு வருவாயை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவ நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் 11 வருடங்களுக்கு முன்னர் இந் நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட்டின் சமீபத்திய புதிய கண்டுபிடிப்பான அகர்வுட் செய்கையானது மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்துள்ளது. இப் பெறுமதி வாய்ந்த செய்கையின் மூலம் கம்பளை வெலிவேரியவை வசிப்பிடமாகக் கொண்ட விமல் விக்ரமஆரச்சி தனது வாழ்க்கை…
-
- 1 reply
- 1.3k views
-
-
அகற்றப்படாத குப்பைகளால் துர்நாற்றம் யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்திற்கும்,யாழ் .போதனா வைத்தியசாலையின்பின்புறத்திற்கும் இடையே உள்ள மின்சார நிலைய வீதியில் மூன்று நாட்கள் ஆகியும் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அசௌகரிய ங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ள குறித்த வீதியில் ,வைக்கப்பட்டுள்ள குப்பை கூடைகள் நிரம்பியும் அதனை சுற்றி உள்ள இட த்திலும் அதிகமான குப்பைகளும் காணப்படுகின்றன.மேலும் குறித்த இடத்தில் பயணிகள் நிழல் குடையும் காணப்ப டுகின்றது,எனினும் அவ் நிழல் குடையினை பயணிகள் பயன் படுத்தாத நிலையும் ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்தில்…
-
- 4 replies
- 429 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையின்போது முள்ளிவாய்க்காலில் அகற்றப்பட்டிருந்த இறுதிப்போரின் எச்சங்கள் முள்ளி வாய்க்கால் கடற்கரையோரம்(பனையடி ) குவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இத்தகவலை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் முள்ளிவாய்க்கால் மீனவர்களின் அழைப்பை ஏற்று அவர்களின் இவ்வருட கரைவலை மீன்பிடியை(நாள் வலை ) தொடக்கி வைக்க சென்றிருந்த போதே, இப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இறுதிப்போரின் எச்சங்களை நேரில் அவதானித்துள்ளார். http://www.sankathi24.com/news/38743/64//d,fullart.aspx
-
- 0 replies
- 501 views
-
-
அகற்றப்பட்டது ஆயுதப்பயிற்சிமுகாம் வவுனியா – செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை குடியிருப்புக்களுக்கு அருகில் இருந்த 25 ஆவது படைப்பிரிவின் ஆயுதப் பயிற்சி முகாம் அகற்றப்பட்டுள்ளது. குறித்த இராணுவ ஆயுதப் பயிற்சி முகாமிற்கு திடீரென வருகைதந்த கனரக வாகனங்கள், பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த இரா ணுவத்தினர்களையும்ஏற்றிச் சென்றுள்ளதாக குறித்த பிரதேசத்தை மக்கள் தெரிவி த்துள்ள னர். இதேவேளை வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள பழைய நெற்களஞ்சியசாலையில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது http://onlineuthayan.com/news/17729
-
- 2 replies
- 411 views
-
-
போர் முனையில் சிறிதளவு காயமடைந்த படைச் சிப்பாய்களைக்; கொண்டு வன்னியை வலுப்படுத்தும் படையணி என்ற இந்தப் படைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தப் படையணியினர் நேரடியாகச் சண்டையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். வன்னிக் களமுனையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைப்பதற்கு அதிகளவிலான படையினர் தேவைப்படுவதால் இராணுவத்தை விட்டு விலகியவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது எதிர்பார்த்தளவு வெற்றியை அளிக்கவி;ல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே களமுனையில் காயமடைந்து நேரடியாகப் போரில் ஈடுபட முடியாத படையினரைக் கொண்டு இந்தப் பதிய படையணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கைப்ப்றப்பட்ட பகுதிகளில் இவர்கள் நடவடிக்…
-
- 4 replies
- 2k views
-
-
அகலக்கால் பதிக்கும் இராணுவத்தை அழிக்க அனைவரும் ஒன்றுசேரவேண்டும். எமது நிலத்தில் அகலக்கால் பதித்துவரும் சிறிலங்காப் படைகளை அழிக்க தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்றுசேரவேண்டும். இவ்வாறு முக்கொம்பன் வட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் ஈழவன் தெரிவித்துள்ளார். போர் எழுச்சிக்குழுக்களுக்கான சமகால அரசியல்கருத்தூட்டல் நேற்று முன்தினம் பிற்பகல் 3.00 மணிக்கு முக்கொம்பன் மிதுசன் குடியிருப்பில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் கமக்கார அமைப்புத்தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரியானவன் எமது பிரதேசங்களை வன்பறிப்புச் செய்யும் நோக்குடன் அகலக்கால் பதித்து எமது இனத்தை பலவழிகளில் அழ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அகலக்கால் பதிக்கும் மகிந்தவின் படைகள் செலுத்தப்போகும் விலை என்ன? -எரிமலை- 'ஒவ்வொரு குடிமகனும் ஒரு தீரமிக்க போராளியாக வேண்டும். ஒவ்வொரு கிராமமும் அல்லது தெரு வட்டாரமும் ஓர் அரணாக மாற வேண்டும். ஒவ்வொரு கூட்டுறவுப் பண்ணையும் தொழில் நிறுவனமும் மக்கள் போரின் வழங்கல் விநியோக அடித்தளமாக வேண்டும். இவ்வாறு நாம் எமது தேசம் முழுவதையும் ஒரு பெரும் போர்க்களமாக மாற்றி எந்த ஆக்கிரமிப்பாளனையும் துடைத்தெறிய முடியும்" - வியட்நாமின் தந்தை ஹோ சி மின் சிறிலங்கா அரசும் அதன் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலே முன்னேற்றங்களைக் கண்டு வருவதாக பாரியளவிற்கு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் சிறிலங்காப் படையினர் தமிழர் தாயகப் பிரதேசத்திலே அகலக்கால் பதித்த…
-
- 1 reply
- 2.2k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
சிங்களப்படை அகலக்கால் வைப்பதும் அதனால் தோல்விகளைச் சந்திப்பதும் சிங்களப் படைகளின் வரலாறாக உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 961 views
-
-
இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைவது மீண்டும் இந்திய மத்திய அரசால் தாமதிக்கப்பட்டிருக்கின்றது. விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாந்தன், தன் விடுதலையை அனுபவிக்காமல் -தன் உறவுகளைச் சந்திக்காமல் இவ்வுலகை விட்டுப் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் - ஏனைய மூவரும் விடுதலை ஏக்கத்துடன் இன்னமும் இந்திய சிறப்புத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கான கடவுச்சீட்டு வழங்கும் செயன்முறைகள் இந்திய மத்திய அரசாங்கத்தின் பின்னடிப்பால் இழுபறி நிலையில் இருக்கின்றன. முருகன், ரொபேர்ட் பயஸ் ஆகியோர் 1…
-
- 0 replies
- 460 views
-
-
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாவெட்டி, கொடிதூக்கி மலைகளும் ஆகியவற்றின் சுற்றுப்புற பிரதேசங்களிலுள்ள சிறு மலைகளும் உடைக்கப்பட்டு வளங்கள் சூறையாடப்படுகின்றன. இதனால் அப்பகுதியின் இயற்கைச் சமநிலை மோசமாகப் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், விவசாய அமைப்புப் பிரதிநிதிகள், மற்றும் பொது மக்களின் தகவலையடுத்து நேற்று அப்பகுதிக்குச் சென்ற ரவிகரனுக்கு முதலில் அங்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் சிறிது நேர வாக்குவாதத்தின் பின்னர் உள்ளே சென்ற அவர் குறிப்பிட்ட சம்பவங்களை நேரில் கண்டு ஆராய்ந்தார். அங்குள்ள மலைகளின் பாறைகள் உடைக்கப்பட்டு மிக வேகமாக வளங…
-
- 0 replies
- 416 views
-
-
அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் இனங்களுக்கிடையே முறுகல் ஏற்படுத்த முயற்சி பிரித்தானிய பிரபுகள் சபை உறுப்பினரிடம் அமைச்சர் ஹக்கீம் எடுத்துரைப்பு சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில், பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அங்கு காணப்பட்டதற்கான நினைவுச் சின்னங்களும், தடயங்களும் இருப்பதாக கூறிக்கொண்டு சில பேரினவாத தீவிரவாத சக்திகள் மேற்கொண்டு வரும் முஸ்தீபுகளினால் இனங்களுக்கிடையிலான முறுகல்களும் விரிசல்களும் அதிகரிப்பதற்கான அச்சம் நிலவுவதாகவும், இந்த பரபரப்பான நிலைமையை அரசாங்கம் உரிய முறையில் தலையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியது அவசியமென்…
-
- 0 replies
- 365 views
-
-
‘அகழ்வாராய்ச்சியில் தமிழர்களையும் இணையுங்கள்’ எஸ்.றொசேரியன் லெம்பேட் குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு ஆராய்சியில் துறைசார்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அருங்கலைகள், கிராமிய சிற்பகலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசயைின்படி, திங்கட்கிழமை (18), அகழ்வுப் பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றும்…
-
- 2 replies
- 403 views
-
-
அகழ்வு பணியை நேரில் பார்வையிட்ட ஆயர் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மனித எலும்புகள் தொடர்பான அகழ்வு பணியை மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்ரர் சோசை ஆகியோர் இன்று (11) நேரில் சென்று அவதானித்துள்ளனர். குறித்த அகழ்வுப்பணி மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 11 ஆவது நாளாகவும் இன்றும் (11) மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அகழ்வு-பணியை-நேரில்-பார்வையிட்ட-ஆயர்/71-217425
-
- 0 replies
- 359 views
-
-
10 Jul, 2025 | 10:27 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் செய்த குற்றங்களை பிறிதொரு அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில், உண்மையான நீதி வேண்டுமாயின் செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது. அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, செம்மணி மனித புதைகுழி விவ…
-
- 0 replies
- 98 views
-