ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143392 topics in this forum
-
[size=4]நாட்டின் பொருளாதார தரத்தை கட்டியெழுப்ப முடியாதென்றால் தொடர்ந்தும் நாட்டிற்கு சுமையாக இருக்காது தற்பொதைய அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும். சந்திரிக்காவின் ஆட்சியில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை எமது ஆட்சியில் மூன்று மாதத்தில் நிலைப்படுத்தினோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.[/size] [size=4]மக்கள் நிதியினை கறுப்புச் சந்தையில் போட்டு பொது மக்களை அரசு வஞ்சித்துள்ளது. வாழ முடியாத பொருளாதார சுமைகளில் மக்கள் திண்டாடுகின்றனர். ஆனால் அரசோ தொடர்ந்தும் ஊழல் மோசடியென தனது பைகளை நிரப்பிக் கொண்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக் கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாள…
-
- 0 replies
- 230 views
-
-
[size=4][/size] [size=4]சிறிலங்கா அரசு பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து மீண்டும் நிதியுதவி கோரியுள்ளது. சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம் வழங்கிய 2.6 பில்லியன் டொலர் நிதியுதவியின் இறுதிக் கட்டமான 400 மில்லியன் டொலரை விடுவிப்பதற்கு முன்னதாக, அனைத்துலக நாணய நிதியத்தின அதிகாரிகள் குழுவொன்று களஆய்வை மேற்கொள்ள சிறிலங்கா வந்திருந்தது.[/size] [size=4]11 நாள் பயணத்தை மேற்கொண்ட இந்தக் குழுவினரிடமே சிறிலங்கா புதிய நிதியுதவிக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.இது தொடர்பாக, கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அனைத்துலக நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்கான பயணக் குழுவின் தலைவர் ஜோன் நெல்ம்ஸ், பல பத்தாண்டு கால உள்நா…
-
- 0 replies
- 407 views
-
-
[size=4]பார்வர்ட் பிளாக் எம்.பி. வருண் முகர்ஜி தலைமையில் கதிரவன் எம்.எல்.ஏ பார்வர்ட் பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழர் பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். இலங்கையில் தங்கியிருந்த இவர்கள் நேற்று (15) காலை விமானம் மூலம் சென்னை திரும்பினர்.[/size] [size=4]சென்னையில் அவர்கள் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:[/size] [size=4]இலங்கையில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை கண்டறிய இலங்கை சென்றோம். அங்கு 3 நாள் முல்லைத்தீவு, முல்லை வாய்க்கால் கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளை பார்வையிட்டோம். அங்குள்ள முகாம்களில் தமிழர்களை சந்தித்து பேசினோம்.[/size] [size=4]தமிழர்களின் நிலை இன்னும் மிக மோசமாகத்தான் உள்ளது. இல…
-
- 0 replies
- 587 views
-
-
முகமாலை முன்னரங்கப் பகுதியில் புலிகள் அமைத்துள்ள அதியுச்ச போர் யுத்தி மற்றும் கண்ணிவெடி பொறியமைப்பை கண்டு மனிதநேய கண்ணிவெடியகற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதிர்ந்துபோயுள்ளதாக சம்மந்தப்பட்ட தரப்புக்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குறித்த பகுதியில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், குறித்த பகுதியில் முன்னரங்கப் பகுதியில் முழுமையாக கண்ணிவெடியகற்ற சுமார் 2 வருடங்கள் எடுக்கும் என அந்தப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், மொத்தமாக கண்ணிவெடியகற்ற சுமார் 7வருடங்கள் எடுக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புலிகள் முன்னரங்கப் பகுதியில் இலகுவில் கண்டறிய முடியாததும், அபாயகரமானதுமான கண…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்த்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் கொழுவுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் தெரிவித்தார். இன்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தினர் சில மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தனர் என்றும் அந்த வீடுகளுக்கு குடியேறிய மக்கள் முதன் முதலில் ஆணிகளை அடித்து சில படங்களை கொலுவினார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டார். அந்தப் படங்கள் யாருடையவை தெரியுமா என்று கேட்ட இராணுவத்தளபத…
-
- 4 replies
- 1.8k views
-
-
மண்டபம் முகாமில் இருந்து ஒரு பெண்ணின் அவலக் குரல். தட்டி எழுப்புமா தமிழர்களை? மண்டபம் தாயகம் திரும்பியோர் முகாம் இராமேசுவரத்திலிருந்து 21 கிமீ தூரத்தில் கடலோரத்தில் அமைந்திருக்கும் அகதிகள் முகாம் ( பேச்சு வழக்கு ) 31.01.2005 வரை இங்கே 52,332 தாயகம் திரும்பியோர் 14,031 குடும்பங்களுடன் 103 முகாம்களில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இன்று அதிகரித்திருக்க கூடும் . இம்முகாம்களில் வாழும் மக்களுக்கு மனிதர்கள் என்ற அடிப்படை மரியாதை கூட மறுக்கப்படுகிறது . பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளின் முடியை பிடித்து இழுப்பதும் , நீ விடுதலைப்புலிதானே என திடீரென்று கொடுமைப்படுத்துவதும் சொல்லி மாளாது . HUMAN RIGHTS , HUMANITY என்று கூக்குரலிடும் இச்சமுதாயம் இந்த வ…
-
- 2 replies
- 1k views
-
-
வரும் யூன் 15க்குள் 15 பேரை செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பிறகு ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 5 பேர் சிறப்பு முகாமிலிருந்து விடுதலையாவார்கள் என்று கொடுக்கப்பட்ட உறுதிமொழியை தமிழக அரசு அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதியோடு 13 நாட்களாக உண்ணாநிலையை மேற்கொண்ட 15 பேர் தங்களது உண்ணாநிலையை கைவிட்டு காத்திருந்தனர். ஆனால், யூன் 14ம் தேதி வரை விடுதலைக்கான உறுதி மொழியை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், யூன் 15 காலை 9 மணி முதல், கொடுத்த உறுதி மொழியினை செயல்படுத்தும் வரை, செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளில் 6 பேர் நீர் மட்டும் அருந்திய நிலையில் உண்ணாநிலை மேற்கொள்ள தீர்மா…
-
- 1 reply
- 520 views
-
-
பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கு பிரித்தானிய சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தவறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்டபோது, ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தனது பிரஜைகளுக்குள்ள உரிமையை பிரிட்டன் மதிப்பதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் தெரிவித்துள்ளார். ‘ஐக்கிய இராச்சிய பிரஜைகளின் ஆர்ப்பாட்டத்திற்கான சட்டபூர்வமான உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால், இது பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையுடன் சமநிலையாக கையாளப்பட வேண்டும்’ என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் சாரா மேன் கூறினார். பொதுநலவாய வர்த்தக பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராபஜபக்ஷ ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டமை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஹம்பாந்தோட்டை – கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (15) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அத தெரணவிடம் தெரிவித்தார். அரசாங்கத்தின் ஆயுதம் தாங்கிய குழுவே இத்தாக்குதலை நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தினார். http://thaaitamil.com/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/
-
- 7 replies
- 1.1k views
-
-
சில நாட்களாக யாழ் குடாநாடு தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் யாவற்றிலும் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருப்பது நாம் அறிந்ததே. இவற்றில் அதிகம் பேசப்பட்ட பெயர் டாக்டர். பவானியின் உடையதாகும். ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த செய்தியை அப்படியே பிரசுரித்த நாம் எமக்குக் கிடைக்கப் பெற்ற ஏராளமான விமர்சனங்கள் மற்றும் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற திடுக்கிடும் தகவல்கள் காரணமாக இந்தக் குறிப்பிட்ட வைத்தியர் யார் என்பதனை ஆராய முற்பட்டோம். இவர் தற்போது பணியாற்றுகின்ற, முன்பு பணியாற்றிய இடங்களில் இவரோடு பணியாற்றியவர்கள், இவரை அறிந்தவர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மற்றும் ஈ மெயில் மூலம் பல்வேறு சிரமங்களின் மத்தியில் தொடர்பு கொ…
-
- 1 reply
- 1.6k views
-
-
வளர்மதி செவ்வாய், 12 ஜூன் 2012 10:08 பயனாளர் தரப்படுத்தல்: / 4 குறைந்தஅதி சிறந்த வரலாறு எழுதுதல் என்றுமே பொருள்கோடல் (interpretation) முயற்சிகளாகவே இருந்திருக்கின்றன. அரச பரம்பரைகளைப் பட்டியலிடுவது, பேரரசுப் பெருமைகளை விவரிப்பது என்று தொடங்கிய நவீன வரலாறு எழுதும் போக்கு, மார்க்சியத்தின் செல்வாக்கிலும் அதன் கூர்மைப்படுத்தப்பட்ட வரலாற்றெழுதியல் வடிவங்களில் சமூகப் பொருளாதார அமைவுகளையும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் போராட்டங்களையும், விவரித்துச் செல்வதாக வளர்ச்சியுற்றது. எத்தனை வடிவங்களில் வரலாறுகள் எழுதப்பட்டாலும், அவை பொருள்கோடல் முயற்சிகள் என்ற வரையறையை மீற முடியாதவையாகவே இருப்பதை உணர முடியும். அதே நேரம், பொருள்கோடல் முயற்சிகளான வரலாறுகள் அனைத்தும், …
-
- 73 replies
- 7.6k views
-
-
[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்றுகாலை கியூபாவை வந்தடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் நாளையும் கியூபாவில் தங்கியிருக்கும் சிறிலங்கா அதிபர் கியூபத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார். கியூப அதிபர் ரவுல் கஸ்ரோவை சிறிலங்கா அதிபர் சந்திக்கவுள்ளார். ஆனால் முன்னாள் அதிபர் பிடல் கஸ்ரோவுடனான சந்திப்பு இடம்பெறுமா என்பது உறுதியாகவில்லை. கியூப பயணத்தை முடித்துக் கொண்டு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிறேசிலில் வரும் 20ம் நாள் தொடக்கம் 22ம் நாள் வரை நடைபெறும்- ஐ.நாவினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள நிலையான அபிவிருத்தி குறித்த ‘றியொ பிளஸ் 20‘ கருத்தரங…
-
- 5 replies
- 690 views
-
-
காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த முஸ்லிம் கடைகளுடைய பூட்டுக்களில் மனித மலம் பூசப்பட்டிருப்பதாகவும்,நாய்கள் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதிகளில் வீசப்பட்டிருப்பதுடன், நாய் இரத்தமும் அங்குள்ள கடைகள் மீது தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிமிருந்த நிலையிலேயே இந்த அசிங்கம் நிறைந்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இச்சம்பவங்களுக்கு சிங்கள பேரினவாதிகள் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. தம்மை சிங்கள தேசப்பற்றாளர்கள் எனக்கூ…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
நாம் தமிழர் கட்சி ஆவணம் – ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆகப் பெரிய சவால் 2009ல் கொடூரமான முறையில் ஈழப் போராட்டம் ராணுவ ரீதியில் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற தமிழ்த் தேசியம் குறித்தான அக்கறையும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசியம் தொடர்பான முன்னெடுப்புகளும், அது தொடர்பான அறிவுசார் வட்டங்களில் இருந்து (எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கூட) ஆரோக்கியமான முன்னெடுப்புகளையும் காணக்கூடியதாக இருப்பது என்னைப் போன்ற புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. ஈழப்போராட்டம் தொ…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரசு வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால் முகாம் தமிழர்கள் மீண்டும் பட்டினிப் போராட்டம் வரும் ஜீன் 15க்குள் 15 பேரை செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பிறகு ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 5 பேர் சிறப்பு முகாமிலிருந்து விடுதலையாவார்கள்”, என்று தமிழக அரசு அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட உறுதி மொழியை நம்பி கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதியோடு 13 நாட்களாக உண்ணாநிலையை மேற்கொண்ட 15 பேர் தங்களது உண்ணாநிலையை கைவிட்டு காத்திருந்தனர். ஆனால், ஜீன் 14ம் தேதி வரை விடுதலைக்கான உறுதி மொழியை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், ஜீன் 15 காலை 9 மணி முதல், கொடுத்த உறுதி மொழியினை செயல்படுத்தும் வரை, செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளில் …
-
- 0 replies
- 408 views
-
-
[size=4]அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் தான் குற்றமற்றவரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிரூபிக்க வேண்டுமென அரசாங்கப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். [/size] [size=4]அவருடைய மருமகன் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் ஒருவர். அவர் தலைமறைவாகியுள்ளார். பொன்சேகா ஊழலை ஒழிப்பதில் உண்மையில் அக்கறையானவராக இருந்தால் தன் மருமகனை சட்டத்தின் முன் நிறுத்தி தன் நேர்மையை நிரூபிக்க வேண்டுமெனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். தானும் தன் குடும்பத்தினரும் அரசியல் பழிவாங்கலினால் பாதிக்கப்பட்டவர்களென முன்னாள் இராணுவத் தளபதி தெளிவாகக் கூறியுள்ளாரென டெய்லிமிரர் சுட்டிக்காட்டியபோது 'அப்படியாயின் நீதித்துறை ஊழல் மிக்கதென அவர் கூற வருகின்ற…
-
- 1 reply
- 438 views
-
-
இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்! உலகின் மிகக் குரூரமான போர்களை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவர்... சரத் ஃபொன்சேகா! முப்படைகளையும் கொண்ட விடுதலைப் புலிகளை வீழ்த்தியபோது ராஜபக்ஷே - ஃபொன்சேகா கூட்டணி ஆசியக் கண்டத்தைத் தாண்டியும் கவனம் ஈர்த்தது. ஆனால், வெற்றியின் பலனை அறுவடை செய்வதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் போட்டி ஃபொன்சேகாவைச் சிறைக்குள் தள்ளியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் இரண்டு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய ஒவ்வோர் அசைவும் இன்று இலங்கை அரசால் கண்காணிக்கப்படுகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஃபொன்சேகாவுக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை இலங்கையில் ஜனநாயகம் எப்ப…
-
- 22 replies
- 2.3k views
-
-
[size=4]நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன் இணங்கிச் செயற்படுமாறு சிறிலங்கா அரசிடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார். ஐ.நா பாதுகாப்புச்சபையில் ஆயுதமோதல்களில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரந்துரைகளை சிறிலங்கா நடைமுறைபடுத்த அழைப்பு விடுத்துள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தையும் பான் கி மூன் வரவேற்றுள்ளார். இதனுடன் தொடர்புடைய சட்டக் கடமைகளை நிறைவேற்றத் தேவையான அனைத்து கூடுதல் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டு…
-
- 0 replies
- 593 views
-
-
[size=4]பிரித்தானிய மகாராணியின் வைரவிழா நிகழ்வில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் நடத்திய போராட்டத்தைத் தடுக்க தவறிவிட்டதாக ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறை மீது சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.[/size] [size=4]கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “ஜுன் 6ம் நாள் மால்பரோ ஹவுஸ் முன்பாக சிறிலங்கா அதிபருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்ட போது ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களைப் போன்று வேடிக்கை பார்த்தனர். அதைத் தடுக்க அவர்கள் முனையவில்லை. நோர்வே, சுவீடன…
-
- 1 reply
- 565 views
-
-
திருகோணமலை மூதூரில் தமிழ்,முஸ்ஸிம், கிருஸ்த்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியான பச்சநூர் மலையில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பச்சநூர் மூன்றாம் கட்டை பகுதியில் இப்புதிய விகாரை அமைக்கப்பெற்றுள்ளது. இது திருகோணமலை நகரத்திற்கு 5 கிலோமீற்றர் தெற்கே உள்ளது. குறித்த பகுதியில் 6 சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்துவந்ததாகவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 110க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கைகளாக, 63 ஆரம்பத் தர சிங்கள மாணவர்கள் கல்வி கற்பதற்காக சகல வசதிகளுடன் கூடிய பௌத்த மத்திய கல்லூரித் தரப் பாடசாலை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மா…
-
- 0 replies
- 551 views
-
-
லண்டனில் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களால், கொமன்வெல்த் பொருளாதார மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உரை நிறுத்தப்பட்டதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் பிரிதானியப் பிரதமர் டேவிட் கமரூன் வருத்தம் தெரிவித்தாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். நேற்று ஊடக ஆசிரியர்களுடன் இடம்பெற்ற காலையுணவுச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா அதிபரை மகாராணியின் வைரவிழா நிகழ்வின் போது, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் சந்தித்தார். அப்போது தனது 42 ஆண்டு கால அரசியல் வாழ்வில் இதுபோன்ற எதிர்ப்புப் போராட்டங்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் புதிய அனுபவம் அல்ல என்று டேவிட் கமரூனிடம் சிறிலங்கா அதிபர் கூறினார். லண்டனில் சிறிலங்கா…
-
- 0 replies
- 536 views
-
-
மதவாச்சி பொலிஸ் பிரிபில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 14 சிறுமியர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸ்ப் பிரிவின் சிறுவர், மகளீர் விவகார பணியகத்தின் பொறுப்பதிகாரி கே.பீ. சோமலதா தெரிவித்துள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியரில் ஒருவர் தற்போது கர்ப்பம அடைந்துள்ளதாகவும் சிறுமிகளின் அறியாத, சிறுவயது காதல் தொடர்புகளே இந்த அவலத்திற்கு ஆளாகக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை செல்லும் சிறுமியர், கிராம மட்டத்தில் பெற்றோர் இதுகுறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%…
-
- 0 replies
- 396 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சின்படி, தமிழ் மக்கள் தொடர்பில் எத்தனையோ விடயங்களை அமுல்படுத்த வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கமானது, வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிங்கள மொழியைக் கற்பிக்கும் விசேட வேலைத் திட்டத்தை அவசர, அவசரமாக ஆரம்பித்துள்ளது. இதுதான் தமிழ் மக்களின் இன்றைய அடிப்படை, அத்தியாவசிய தேவையா? இதனைத்தான் இன்று தமிழ் சமூகமும் தமிழ் தலைமைகளும் சர்வதேசமும் எதிர்பார்க்கின்றனதா? கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய வடக்கு கிழக்கு மக்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்கும் விசேட வேலைத்திட்டத்தை தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர…
-
- 0 replies
- 565 views
-
-
[size=4]தமிழரசுக் கட்சியின் மாநாடு அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற போது, அங்கு தலைவர் இரா. சம்பந்தனின் ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட பிழையே சிங்கள கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.[/size] [size=4]ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கான தீர்வு தேவை என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தமிழர்களின் பிராந்தியத்தை தமிழர்களே ஆளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் சிங்கள தீவிரவாத கட்சிகள், சம்பந்தன் தனித்தமிழீழத்தை இந்த உரையின்போது கோரியதாக குற்றம் சுமத்தி வருகின்றன. இது இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அந்தக்கட்சிகள் கூறுகின்றன.[/size] [size=4]இதன் காரணமாக சம…
-
- 4 replies
- 695 views
-
-
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 14 வயது மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்ற செய்தியை இதுவரை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தது. அதனைத் தவிர இச் செய்தியை சனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்று எல்லா ஊடகங்களும் தெரிவித்தபோதிலும், குறிப்பாக எவர் இப் படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் அவர்களின் பெயர் என்ன என்பது தொடர்பாக இதுவரை எத்தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். எமக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், சிறுவன் பாலச்சந்திரன் எப்போது, எங்கே, யாரல் யாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விடையங்கள் தற்போது தெளிவாகியுள்ளது. போர் முடிவுற்ற…
-
- 17 replies
- 2.5k views
-