Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று மிக உணர்வெழுச்சியுடன் நடந்து முடிந்தது. வடமாகாணசபையின் ஒழுங்கமைப்பில் நடந்த இந்த நினைவேந்தலில் பின்னணியில் நடந்த- வெளியில் வராத சங்கதிகள் நிறைய உள்ளன. வெளிப்பார்வைக்கு சிக்கலின்றி தோன்றினாலும், பின்னணியில் நிறைய சிக்கல்களும், குழப்பங்களும் ஏற்பட்டன. இன்று காலையில் நினைவேந்தலை குழப்பும் விதமாக மாணவர்கள் நடந்து கொண்டபோதும், மாகாணசபை தரப்பிலிருந்து விட்டுக்கொடுப்புடன் நடந்ததால், அனைத்தும் சுமுகமாக முடிந்துள்ளது. வடமாகாணசபை மற்றும் ஜனநாயக போராளிகள் தரப்பிலிருந்து அதிகளவான விட்டுக்கொடுப்பு செய்ததாலேயே இது சாத்தியமானது. தலைமை செயலக அணியின…

  2. தடை ஏற்படுத்தப்பட்டு தற்போது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள கங்குவேலி அகஸ்த்திய மா முனிவர் தியான மடத்தின் மீள்கட்டுமாணப் பணிகளை ஆரப்பிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோரின் இணைத்தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'அகஸ்த்திய மா முனிவர் இந்துசமயத்தில் மிக முக்கியமானவர். அவர் …

    • 0 replies
    • 432 views
  3. எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வரவிருக்கும் இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். இலங்கை வரும் அவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களைச் சந்திப்பதற்குத் திட்;டமிட்டிருப்பதாக கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதரம் தெரிவித்துள்ளது. எனினும், இலங்கை வரும் அகாசி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரனைச் சந்திப்பாரா இ…

  4. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை யப்பான் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். அரசியல்துறை நடுவப் பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி நேர்காணல் பின்வருமாறு:- கேள்வி:- இன்றைய சந்திப்பு தொடர்பாக? பதில்:- இன்றைய சந்திப்பில் யப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அக்காசி அடங்கிய தூதுக்குழுவினரை சந்தித்துக் கலந்துரையாடினோம். இன்றைய சந்திப்பில் முக்கியமாக இலங்கை அரசின் இரட்டைத் தன்மைபற்றி விளக்கப்பட்டது. அரசு பேச்சுவார்த்தைக்கு தயாரென்று கூறிக்கொண்டு போலித்தனமான அறிவுப்புக்களை விடுத்துக்கொண்டு, மறுபுறத்தில் தமிழர் தாயக பிரதேசத…

    • 0 replies
    • 771 views
  5. இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யசூசி அகாஷி கொழும்பை வந்தடைந்தார். எதிர்வரும் 13ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து பேச்சு நடத்துவுள்ளார். வட மாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றதை அடுத்து தேசிய நல்லிணக்கத்தில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே யசூசி அகாஷியை இலங்கை அனுப்ப ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. …

  6. [size=4]ஜப்பானிய அரசாங்கத்தின் சமாதானத்தை கட்டியெழுப்பல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான பிரதிநிதியான யசூஷி அகாஷி நாளை இலங்கைக்கு வரவுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டம் ஆகியன தொடர்பாக அவரின் விஜயம் அமைவதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இவ்வார இறுதிவரை அவர் கொழும்பில் தங்கியிருப்பார். இவ்விஜயத்தின்போது, அரசாங்க அதிகாரிகள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரை அகாஷி சந்திக்கவுள்ளதுடன் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார். இலங்கையின் வட பகுதிக…

    • 4 replies
    • 764 views
  7. அகாஷியின் கோணல் பார்வை வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்று இங்கு வந்த ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி கருத்து வெளியிட்டுச் சென்றிருக்கிறார். அதனைக் கேட்ட தும், வன்னி அகதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் பக்கம் நின்று அதற்குச் சார்பாகக் கருத்துக் கூற வேண்டும் என்பதனை நோக்காகக் கொண்டு தான் அவரது இலங்கை விஜயம் விடேசமாக அமைந் ததோ என்று எவருக்கும் எண்ணத் தோன்றும். யசூசி அகாஷி ஜப்பானின் பிரபல மூத்த ராஜதந்திரி. அந்த நாட்டின் விசேட தூதுவராகப் பல நாடுகளுக்கு விஜயம் செய்யும் அளவுக்கு அந்த நாட்டின் உயர் பதவியில் உள்ளவர். இந்த வகையில், எந்தத் தேசத்து அரசாங்கமும் தம்மைக் கொண்டு ஒரு நற்சான்றிதழ் பெறவே விரும்பும் என்பது அவருக்கு நன்றாகத் தெ…

  8. அகில இலங்கை இந்து சம்மேளனமும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தது! அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நரா.அருண்காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை கண்டி, ஹலகா பலலேகல தோடத்தில் ஆரம்பித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல். எம். ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை உடனடியாக கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இலங்கை இந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), காலை 8 மணிக்கு சம்மேளனத் தலைவர் நரா.அருண்காந்தி ஆரம்பித்த இந்த போராட்டத்தில் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இந்து மத குரும…

  9. அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நரா.அருண்காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை கண்டி, ஹலகா பலலேகல தோட்டத்தில் ஆரம்பித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல். எம். ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை உடனடியாக கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இலங்கை இந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), காலை 8 மணிக்கு சம்மேளனத் தலைவர் நரா.அருண்காந்தி ஆரம்பித்த இந்த போராட்டத்தில் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இந்து மத குருமார்கள் மற்றும் பௌத்த துறவிகள் கலந்துகொண்டனர். இந்த உண…

    • 0 replies
    • 418 views
  10. In இலங்கை May 2, 2020 12:10 pm GMT 0 Comments 1076 by : Litharsan அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் தெனியாய பிரதேசத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் வறுமை நிலையில் உள்ள தெனியாய பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன. இதன்போது தெனியாய பிரதேசத்தில் உள்ள சுமார் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். நாளாந்த கூலித் …

    • 17 replies
    • 2.3k views
  11. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டனின் இறுதிக்கிரியை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டனின் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றது. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அன்னாரின் இறுதிக் கிரியை இன்று பொரளை கனத்தையில் இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/30877

  12. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களை ஜெனீவாவுக்கு அனுப்புகிறது அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் பிரதி தலைவர் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோரே ஜெனீவா செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் தன்னுடன் ஜெனீவா பயணமாக உள்ளதாக அமைச்சர் றிசாட் தெரிவித்தார். இந்த உலமாக்கள் இருவருடனும் இணைந்து முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிக…

  13. (நா.தனுஜா) ஒரு விடயத்தை பிறிதொரு விடயமாகத் திரிபுபடுத்தும் போக்கிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விலகிக்கொள்ளவேண்டும். நாம் அல்குர்-ஆனில் உள்ள ஏதேனுமொரு விடயத்தைக்கூறினால், அது மக்காவிலோ அல்லது மதினாவிலோ அருளப்பட்டது என்றுகூறி அதிலிருந்து விடுபட்டுக்கொள்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கென ஏதேனுமொரு மதரீதியான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக அதனைப் பயன்படுத்துகின்றீர்கள். ஆகையினால் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டிலிருந்து விலகி, உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுங்கள் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பொதுபலசேனா அமைப்பு கோரிக்கைவிடுத்திருக்கின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அர்கம் நுராமித்தினால் கையெழுத்திடப்ப…

  14. புதிய தமிழ் கட்சி ஆரம்பிக்க முயற்சி `அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இணையத் தளமொன்று வெளியிட்ட செய்தியில்; வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி) மற்றும் ஈ.பி.டி.பி.யிலிருந்து பிரிந்தவர் இணைந்து இந்தக் கட்சியை அமைக்கவுள்ளனர். இந்தப் புதிய கட்சியை அமைக்கும் முயற்சியில் ஆனந்த சங்கரி தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். இந்தக் கட்சியை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனினும், கருணா குழுவையும் இக்கட்சியில் இணைப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லையென…

  15. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு! adminNovember 25, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் நேற்றையதினம் திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டது. 13 ஆசனங்களை கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபையில் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 4 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா 03 ஆசனங்களையும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2 ஆசனங்களையும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. அந்நிலையில், தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்றைய தினம் நடைபெற்ற சபை அமர்வில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தபோது அது தோற்கடிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக அகில…

  16. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் திருகோணமலையில் வேட்பு மனு! [Saturday 2015-07-11 08:00] ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக திருகோணமலை கச்சேரியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் இராமநாதன் ஸ்ரீ ஞானேஸ்வரன் தலைமையில், சுந்தரலிங்கம் தங்கேஸ்வரன், இராசமாணிக்கம் ஜீவேந்திரன், (விவசாயி) ஞானகணேசன் கேதீஸ்வரன், கந்தசாமி சந்திரகுமார், செல்வராஜா செல்வ குமார், ஆறுமுகதாஸ் வாசுகி ஆகியோர் போட்டியிடவுள்ளனர். சுயேட்சைக்குழு ஒன்று உட்பட இதுவரை 5 கட்சிகள் திருகோணமலையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=135683&category=TamilNews&la…

    • 1 reply
    • 356 views
  17. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது! தேர்தல் விதிமுறைகளை மீறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் நேற்றிரவு தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட 25 நோட்டீஸ்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகளின் பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்…

  18. அரசியல் நிலை குறித்து கலந்துரையாடல் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்குழு நாளை திங்கட்கிழமை மாலை கொழும்பில் கூடுகின்றது. அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பது குறித்தும் தீர்மானிக்கப்படுமென அமைச்சர் ரிஷாத்பதியுதீன் எகிப்திலிருந்து தெரிவித்தார். இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதி உயர் பீடமும் இன்றுகூடுகின்றது. இன்றைய அரசியல் சூழல் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படும். http://www.virakesari.lk/articles/2014/11/23/அஇமகவின்-செயற்குழு-கூட்டம்-நாளை

  19. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன்,இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, நேற்று (2021.11.21) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வட்…

  20. அகில இலங்கை மட்டத்தில் .மட்டக்களப்பு மாணவி முதலிடம் அடுத்து யாழ். இந்து, வேம்படியுடன் கரவெட்டி விக்னேஸ்வரா அதி சிறப்புச் சித்தி கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சி.ஈ. (சாதாரண) தர பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவி ஷாலினி முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 10 "ஏ' சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அதி கூடுதல் புள்ளிகளையும் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த நான்கு இடங்களையும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்(குகநந்தன் நிரூஜன், நரேந்திரன் திருத்தணிகன்), வேம்படி மகளிர் கல்லூரி மாணவி (ருக்ஷகா சந்திரபோஸ்), கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மாணவன் (அனந்தலிங்கம் நிதர்ஷன்) ஆகியோர் பெற்றுள்ளனர். பரீட்சை முடிவுகள் திணைக்களத்தின் இணையத…

    • 11 replies
    • 2.8k views
  21. இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக டெல்லிக்கு வருமாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தனர். கொழும்பு தாஜ் சமுத்திராவில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று மாலை இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக்,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,முன்னால் துதுவர் முஹம்மத் மஹ்ரூப் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மண…

  22. பரீட்சை பெறுபேறுகளில் மாணவிகள் ஆதிக்கம் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும். இவ்வாறு வெளியான பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப்பெற்றோர் விபரம் வருமாறு, 1. குஷானி செனவிரத்ன - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா 1.சாமுடி சுபசிங்க - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா 1. நவோதயா ரணசி…

  23. அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற தமிழ்த் தின நாடகப்போட்டியில் சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. மர்மமுடிச்சு எனும் இந்த நாடகத்தை நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் பு.கணேசராஜா நெறியாள்கை செய்திருந்தார். இதேவேளை தேசிய ரீதியாக கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ் தினப் போட்டியில் ஸ்கந்த வரோதயக் கல்லூரியின் நாடகம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய மட்டப் போட்டி கடந்த 20 ம் திகதி ஶ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. http://www.onlineuthayan.com/News_More.php?id=733283251923784230

  24. அகில இலங்கைச் சைவ மா நாடு யாழ்ப்பாணத்தில் இன்று அரம்பம்! அகில இலங்கைச் சைவ மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று யாழ்.சைவ பரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் ஆரம்பமாகியது. சைவபரிபாலன சபையின் ஏற்பாட்டில், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பல சமயப் பெரியார்கள் என பலரும் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் ஆசியுரை, சிறப்புரை, கலைநிகழ்வுகள் கௌரவிப்புக்கள் என்பன இடம்பெற்றன. இந்த சைவ மாநாடு நாளையும் நாளை மறுதினமும் இட…

  25. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மனுத் தாக்கல் வடக்கு சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.