ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
இன்று 05-06-2012 நியூசிலாந்தின் வியாபார நகரமான ஆக்லாந்தின் மத்திய நகரங்களில் ஒன்றான பல்மோரல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.கடும் குளிர் மட்டுமல்லாமல், மழையுடன் கூடிய பலத்த காற்றும் வீசிய போதும் நியூசிலாந்து தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டது, பிரித்தானியாவிற்கு வருகை தரும் இனஅழிப்பு இலங்கை அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவை விட்டு விரட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தினை சுட்டி நின்றது. மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் இந்நிகழ்வில் பங்குபற்றியது பிரித்தானியாவில் போராட்டத்தை முன்னெடுக்கும் எம் உறவுகளுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை அனைவரினது நெஞ்சங்களிலும் நிறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அது மட்டுமல்லாது நியூசிலாந்தின் தலைந…
-
- 0 replies
- 481 views
-
-
யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக மக்களவை மாநாட்டில் புலம்பெயர் தமிழீழ மக்களின் அரசியல் வேணவாவை வலியுறுத்தும் முகமாக எட்டப்பட்ட தீர்மானம். யேர்மன் தலைநகர் பெர்லினில் 26 ஃ 27 .05 .2012 நாட்களில் நடைபெற்ற அனைத்துலக மக்களவையின் மாநாடு- முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இதுவரைகாலமும் தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பால் படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது. நிகழ்வில் அனைத்து நாடுகளிலிருந்தும் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. அடுத்து ஒவ்வொரு மக்களவையின் தலைவர் அல்லது அதை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்த…
-
- 0 replies
- 448 views
-
-
லண்டனில் புதன் கிழமை நடக்கும் நிகழ்வில் மகிந்த உரைநிகழ்துவதை தடுக்க திரளாக திரண்டு எதிர்க்க அனைத்து புலம் பெயர் தமிழர்களும் அணி திரளுமாறும் அழைப்பு!லண்டனில் மகிந்த தங்கியுள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்களுக்கு போட்டியாக சிங்களவர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டு வருவதால் தமிழ் மக்களை அணி அணியாக திரளுமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை திரளாக அணிதிரள வேண்டப்பட்டுள்ளார்கள். சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரித்தானிய மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு லண்டன் ஹில்டன் ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில் அந்த ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட…
-
- 0 replies
- 522 views
-
-
விடுதலைப்புலிகளது முடங்கியுள்ள சொத்துக்களை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு மீண்டும் முனைப்பு காட்டியுள்ளது. அவ்வகையில் கடற்புலிகளது உடைமைகளை மறைத்து வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்ய மீனவ அமைப்பு பிரதிநிதிகள் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி மீனவ சமாச தலைவரான இருதயதாஸ் மற்றும் முன்னாள் தலைவரும் தற்போதைய சமாச சம்மேளன தலைவரும் ஈபிடிபி முக்கியஸ்தருமான எமிலியாம்பிள்ளை ஆகியோரே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் எமிலியாம்பிள்ளை தற்போதே சமாச தலைவர் பதவியை பெற்றுள்ளார். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக சமாச தலைராக இருந்த தவரட்ணம் முறையற்ற வகையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் எமிலியாம்பிள்ளை அ…
-
- 0 replies
- 593 views
-
-
சிறிலங்காவுக்கு சவாலாக அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம் ! http://naathamnews.com/?p=6412 சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சவால் நிறைந்த பயணமாக பிரித்தானியாவுக்கான வருகை அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். யூன் 6ம் நாள் புதன்கிழமை பொதுநலவாய பொருளாதார மாநாட்டில் சிறப்புரையொன்றினை மகிந்த ராஜபக்ச ஆற்றவுள்ளதாக Commonwealth Economic Forum அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட பேச்சாளர்களுக்கான Commonwealth Economic Forum விபரத்தில் சிறிலங்கா அரசுத் தலைவரின் பெயரும் குறித்த நிகழ்ச்சி நிரலில் இடப்பட்டுள்ளதோடு 10மணிக்கு அவருடைய சிறப்பு பேச்சொன்றும் இடம்பெறுமென குறிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 542 views
-
-
பிரித்தானியாவில் 6ம் திகதி கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கும் இடங்கள். Brighton Tel: 079 5880 9526 Crawley Tel: 074 0317 9162 Church Hall 346 Foleshill Road Coventry CV6 5AJ Tel: 077 0234 5932 Tel: 075 844229132 Tamil welfare association 308 Melton Road Leicester Le4 7sl Tel: 079 3052 2179 Brownsea Center Colden Street Kirkby in Ashfield Nottingham NG17 7DN Tel:077 8889 0197 Tel: 079 8345 4531 Peterborough Tel: 079 8423 5206 Tamil School Brinsworth Lane Rotherham S60 5BU Brighton Tel: 079 5880 9526 Bristol Tel: 079 8887 7604 Crawley Tel: 074 0317 9162 Coventry Te…
-
- 1 reply
- 796 views
-
-
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் வந்தடைந்துள்ள பின்புலத்தில்,நேற்று (04-06-2012) அவர் தங்கியுள்ள ஹில்டன் தங்ககத்திற்கு முன்பாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டு அஞ்சிய மகிந்த, பலத்த பாதுகாப்பின் மத்தியில் விடுதியில் இருந்து வெளியேறிச் சென்ற காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4681:2012-06-05-02-50-00&catid=1:latest-news&Itemid=18
-
- 3 replies
- 1.6k views
-
-
http://youtu.be/GLP_2eLr8JE தமிழர்களின் பிரதேசங்களில் பரவலான இராணுவ கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், அந்தப்பின்னணியில் சிங்களக்குடியேற்றங்களைச் செய்து வருகின்றமையானது, தமிழ் மக்கள் சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக, கிளந்தெழமாட்டார்கள் என்ற நோக்கில் என , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலை ஒலிப்பரப்பான நாதம் வானோசையில் இடம்பெற்ற, சிறிலங்காவின் தமிழர் நில ஆக்கிரமிப்பும் – அபகரிப்பும் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே, சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்…
-
- 0 replies
- 555 views
-
-
சிரியாவில் ஒரே ஆட்சியின் கீழ் அமர்த்தப்பட்டவர்களுக்கு இடையிலும் எதிர்தரப்பினருக்கிடையிலும் நடந்த போர், 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை போரைக் காட்டிலும் குறைந்த அளவிலான இழப்பு விகிதத்தைக் கொண்ட ஒன்று. ஆனாலும், சிரியா நாட்டிற்கு எல்லா சக்திகளிடத்தும் மற்றும் ஐ.நா-விலிருந்தும் பெருமளவில் கவனத்தை கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்து கொன்று குவித்த ஈழத்தமிழர்களின் கதை, கண்ணீர் எங்கும் கேட்கப்படவில்லை ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. ‘இனப்படுகொலை ஆட்சியாளர்’ ராஜபக்சேவும் அவரது ஆட்சி அமைப்பும் உலக அமைப்புகளால் இன்னமும் பல சலுகைகளோடு சீராக சுமூகமாகவே இயங்கி வருகிறது. பிரிட்டன் அரசியாரின் வைர விழா கொண்டாட்ட அழைப்பு முதல் தாய்லாந்து புத்தர் கொண்டாட்டம் வ…
-
- 0 replies
- 555 views
-
-
லண்டனில் மகிந்த தங்கியுள்ள விடுதிக்கு முன்னால் தற்போது தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து சுமார் 200 சிங்களவர்கள் தாமும் போட்டியாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமிழ் இளைஞரான சத்தி என்பவரை சற்று முன்னர் தாக்கியுள்ளனர். பொலிசார் அச்சிங்களவரை கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. சில தமிழ் மக்களே இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சிங்களவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி அவ்விடத்தில் இருந்து தமிழர்களை விரட்ட முனைவதாக மேலும் அறியப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகவே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று மாலை 7.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனே பாக் லேன் ஹில்டன் ஹோட்டலுக்கு விரைந்…
-
- 5 replies
- 1.8k views
-
-
வது மட்டும் தான் நாங்கள், பயணம் மட்டும் தான் எங்களது. ஆனால், எமது பாதையும், அதன் செல்திசையும், அதன் முடிவிடமும் - வேறு ஆட்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது, வேறு ஆட்களால் - வெளி ஆட்களால். 'புதினப்பலகை'க்காக தி. வழுதி. தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மையை உறுதி செய்வதற்கான போராட்டம் ஒரு தொடர் அஞ்சல் ஓட்டம் போன்றது. அது மிக நீண்ட ஒரு பாதையில் பயணிக்கின்றது. வகைவகையான புவியமைவுத் தன்மைகளுக்கு ஊடாக, விதவிதமான காலநிலைச் சூழல்களை ஊடறுத்து, பல பத்தாண்டு காலங்களைக் கடந்து, அந்தப் பாதை செல்கின்றது. எங்களுக்கு முன்னாலும் பலர் இந்தப் போராட்டக் கோலைக் கொண்டு ஓடினார்கள், இப்போது நாங்கள் ஓடுகிறோம். தொடக்க ஓட்டக்காரர்களாய் களமிறங்கிய பலர் இப்போது உயிரோடு கூட இல்லை, இப்போது…
-
- 6 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் வருவதை பிரித்தானிய அரசாங்கம் விரும்பவில்லை என்றும், அவருக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு பிரித்தானிய அரசு மீண்டும் பச்சைக்கொடி காண்பித்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.பிரித்தானியா ஒரு சுதந்திரமான நாடு. அங்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்தவகையில், ராஜபக்சவின் லண்டன் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் பச்சைக்கொடி காண்பித்துள்ளது.சிறிலங்கா ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு மாறாக, பிரித்தானிய அரசின் உயர் மட்டச் சந்திப்புகளுக்கான அனுமதிகள் எதையும் ராஜபக்சவினால் பெறமுடியவில்லை என்று பிரித்தானிய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்…
-
- 4 replies
- 889 views
-
-
-
உலக வங்கியிடம் மீண்டும் மீண்டும் கடன் பெறுகிறது இலங்கை சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் மற்றும் உலக வங்கியிடமிருந்து மேலும் கடன்களை பெறும் நடவடிக்கையில் இலங்கை இறங்கியுள்ளது. உலக வங்கியிடமிருந்து இலங்கை மேலும் இரண்டு பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இப்படியான கடன்களை பெறுவது, இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாததையே வெளிக்காட்டுகிறது என்று கொழும்புப் பல்கலைகழகத்தின் பொருளாதாரத்துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி தெரிவித்தார். வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் இலங்கை சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்றிருந்தாலும், எந்த நோக்கிற்காக அந்தக் கடன்கள் வாங்கப்படுகின்றனவோ, அந்த நோக்கத்திற்காக மட…
-
- 2 replies
- 611 views
-
-
மகிந்த ராஜபக்ஷவும் அவரது பட்டாளங்களும் லண்டனில் தங்கியுள்ள, விடுதியை முற்றுகையிட்டுப் போராட தமிழர்கள் தாயாரிவிட்டனர். அதற்கான அனுமதியையும் பொலிசார் வழங்கியிருப்பதாக அறியப்படுகிறது. இன்று மதியம் 1 மணி முதல் இரவு 8.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறும் என மேலும் அறியப்படுகிறது. லண்டனில் உள்ள டோச்சஸ்டர் ஹோட்டல், மற்றும் அதற்கு அருகில் நிற்கும் ஹில்டன் ஹோட்டல் ஆகிய இரண்டு இடங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளது. மகிந்தரின் ஊடகப்பிரிவினர், ஹில்டன் ஹோட்டல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மகிந்தர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதனை, இந்த இரண்டு ஹோட்டல்களும் பரம ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும் ! …
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரித்தானிய அரசியாரின் வைரவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற பிரித்தானியாவுக்கு சென்றிருக்கும் எம்மினத்தின் கோரப்படுகொலைக்கு கட்டளையிட்ட போர்க்குற்றவாளியும் எம்மக்களை அடிமைப்படுத்தி வஞ்சகமாக எம்மண்ணை கையகப்படுத்திக் கொண்டிருப்பவருமான மகிந்த இராஜபக்சவை அரசியாரின் அந்நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து ஐரோப்பிய தமிழர்களால் கண்டனப் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப் படுகின்றன. இதேபோன்று கனடாவிலும் பெருமளவிலான கண்டனப் போராட்டம் கனடிய தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக போர்க்குற்றவாளியை அரசியாரின் நிகழ்வில் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதோடு ஐரோப்பியத் தமிழர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு கொடுக்கப்பட்டு வலுச்சேர்க்க…
-
- 0 replies
- 946 views
-
-
சிங்கள பௌத்த ஊடுருவல்களுக்கு இடமளித்து சிங்களப் பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணத்தை மாற்ற உதவுவதாக தெரிவித்துள்ள மாணவர்கள் கடந்த வருட பல்கலைக் கழக உள்வாங்கலில் கூட விஞ்ஞானபீடத்தில் அதிகமான சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தமிழ் மாணவர்களின் மொத்த தொகையை விட அதிகம் என்றும் இதற்கு விஞ்ஞான பீட மூத்த பேராசிரியர் ஒருவரே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர் ஆக்கிரமிப்பின் அடுத்த நகர்வு யாழ் பல்கலையிலும் “பொசன்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பொசன் விழா கொண்டாடப்படவுள்ளது. யாழ் பல்கழலக்கழக வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறானதொரு வைபவம் இடம்பெறுவதுடன் தமிழ் மக்கள் இந்துக்கள் வந்தேறு குடிகள் என்றும் விவாதங்கள் பொய்ப்பரப்புரைகள் இடம்பெற்றுக் கொண்டுள்ள வேளையில், இவ் வைகாசி வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறி லங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரித்தானிய மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு லண்டன் ஹில்டன் ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில் அந்த ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் அணி அணியாக பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை கலந்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் இந்த ஆர்ப்பட்டத்திற்கு போட்டியாக பெருமளவில் சிங்கள மக்கள் தற்சமயம் அணி திரண்டு சிங்கக் கொடிகளுடன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நேர் எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி வருவதால் தமிழ் மக்களை உடனடியாக லண்டன் ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 2 replies
- 1.5k views
-
-
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதியற்ற வழிபாட்டு தலங்கள் முறியடித்தல் மற்றும் மத ரீதியான மோதல்களை தடுப்பதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை, அவற்றின் பெயர், பதிவு செய்யப்பட்டுள்ள காலம் உள்ளிட்ட பல தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திடம் கோரியுள்ளது. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை சென்…
-
- 10 replies
- 908 views
- 1 follower
-
-
இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷன்கிரி லா பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகள், இலங்கையின் தந்திரோபாயங்கள் தொடர்பில் ஆர்வம் காட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோபாய ராஜபக்ஷ, முன்னாள் விமானப்படை தளபதி ரொசான் குணதிலக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். பயங்கரவாத ஒழிப்பு, சட்டவிரோத ஆட்கடத்தல் தவிர்ப்பு போன்ற விடயங்களில் இலங்கைப் பாதுகாப்பு தரப்பின் தந்திரோபாயங்கள் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் உலகின் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 485 views
-
-
யாழ்ப்பாணம் - நைனாதீவு கடற்கரைப்பகுதியில், அங்கிருந்த மர்மப்பொருள் ஒன்றை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சமயம் அது வெடித்ததில் 15 அகவையுடைய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை 08.45 அளவில் இவ் வெடிப்புச் சம்பவம் நைனாதீவு 8ம் வட்டாரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் படுகாயமடைந்துள்ளார். அதன் பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக சிறுவர்கள் மத்தியில் வெடிபொருட்கள் பற்றிய விழிப்புனர்வு போதாமையினால் இவ்வாறான அனர்த்த சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. http://ww…
-
- 2 replies
- 548 views
-
-
உலகத்தின் முன் தமிழீழ விடுதலை போராட்டத்தை பயங்கரவாத முகமாக காட்டி, 21ஆம் நூற்றாண்டின் சரித்திரத்தில் மாபெரும் இனப்படுகொலையை செய்து விட்டு, இன்று வெற்றிவீரன் போல், காமன்வெல்த் நாடுகளின் அங்கத்துவ நாடாகவும், பிரித்தானிய காலனித்துவ நாட்டின் இன்றைய அரச அதிபர் என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பிதழ் விடப்பட்ட நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழின படுகொலையை நியாயப்படுத்தலாம் என்று சென்ற வருடம் ஓக்ஸ்போர்ட் நகரைவிட்டு விரட்டப்பட்ட மகிந்த இன்று பிரித்தானிய அரசின் விருந்தாளியாக பிரித்தானிய மகராணி எலிசபெத்தின் வைர விழாவில் பங்குபற்ற இங்கிலாந்து வருகிறார். 20ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் போஸ்னியாவில் ஐக்கியநாடுகள் சபையின் அமைதி பாதுகாப்பு படை நிற்கத்தக…
-
- 0 replies
- 868 views
-
-
சிறீலங்கா ஆட்சியாளர் மகிந்த ராயபக்ச இங்கிலாந்து மகாரணியின் 60 தாவது முடிசூட்டு விழாவில் பொதுநலவாய நாடுகளின் சார்பில் கலந்துகொண்டு உiயாற்றுவதை நிறுத்தக் கோரி இலண்டன் வாழ் தமிழ் உறவுகளால் 06.06.2012 நடத்தப்படவுள்ள எதிர் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நியுசிலாந்து வாழ் தமிழர்களால் 05.06.2012 செவ்வாய்க் கிழமை மலை 4.30 மணிக்கு ஒக்லண்ட் டொமினியன் வீதியில் பல்மொறல் வீதிச் சந்தி அருகாமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளது. இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்குபற்றுவதன் ஊடாக எமது உணர்வுகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவோம். தமிழ் இளையோர் அமைப்பு நியுசிலாந்து. http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%…
-
- 0 replies
- 643 views
-
-
அல் கயீடா மற்றும் தலிபான்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடைகளை விதிப்பதற்கான சட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அமுல்படுத்தப்படவுள்ளன என அரசாங்கம் நேற்று தெரிவித்தது. உலக சூழ்நிலைக்கேற்ப நாம் செயற்பட வேண்டியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். இலங்கையில் அல் கயீடா மற்றும் தலிபான் அமைப்புகளுடன் தொடர்புயை சக்திகள் உள்ளன என அரசாங்கம் நம்புகிறதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ரம்புக்வெல்ல மழுப்பலாக பதிலளித்தார். 'நோயை குணப்படுத்துவதைவிட தடுப்பது சிறந்தது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை' உலகின் ஏனைய பாகங்களில்…
-
- 0 replies
- 460 views
-
-
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற - “கொடுமைகளையும் போர்க்குற்றங்களையும் ஒப்புக்கொள்ள மறுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பிரித்தானிய மகாராணி ஏன் மதியஉணவில் பங்கேற்க வேண்டும்?“ என்று கேள்வி எழுப்பியுள்ளார் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கென் ரோத். தனது ‘ருவிற்றர்‘ பக்கத்திலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இந்தநிலையில், சிறிலங்கா அதிபரின் பிரித்தானியப் பயணத்துக்கு எதிரான போராட்டங்கள் லண்டனில் தீவிரமடைந்துள்ளன. ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்றிரவு பெருமளவில் தமிழர்கள் திரண்டு நின்று மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேவேளை நாளை மறுநாள் மாலை 7 மணிய…
-
- 0 replies
- 1.9k views
-