Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை சுயமாக செயல்படும்: ராஜபக்சே கொழும்பு, மார்ச். 24- ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை தோற்டிக்க இலங்கை தீவிர முயற்சி செய்தது. ஆனால் 24 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேறியது. எதிராக 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் பங்கேற்கவில்லை. ஆரம்பத்தில் குழப்பத்தில் இருந்த இந்தியா ஓட்டெடுப்பின் போது இலங்கைக்கு எதிரான தீமானத்தை ஆதரித்து வாக்களித்தது. இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து இலங்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜபக்சே கூறியதாவது, "ஜெனீவா …

    • 1 reply
    • 903 views
  2. நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐ.நா. தவறான புரிந்துணர்வைகொண்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர இக்குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார். விவாதத்தில் பங்குகொள்ள வந்திருந்த இலங்கை மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வின்போது முன்னொருபோதும் இல்லாத வகையில், மிரட்டல்கள், பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும் இதற்கு 71 அங்கத்தவர்களைக் கொண்ட இலங்கை அரசாங்…

  3. http://www.unmultimedia.org/tv/webcast/ channel 12 இனை தெரிவு செய்க தற்போது வாக்கெடுப்புக்கான பூர்வாங்க கலந்துரையாடல் நடைபெறுகிறது

  4. Started by narathar,

    A protest was held today opposite the Fort Railway stations urging Sri Lankans to boycott all US products. The protest was combined with the distributions of leaflets. The campaign was organized by the Federation of National Organisations. http://www.dailymirror.lk/

  5. உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பீரிஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினமணி தனது ஆசிரியத் தலைங்கத்தில் தெரிவித்துள்ளது. அத்தலையங்கத்தின் முழுவிபரமாவது, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி. அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்த இந்தியாவின் நிலைப்பாடு இந்தியத் தமிழர்கள…

  6. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் ‘சமநிலையான அம்சங்களை’ அறிமுகப்படுத்துவதற்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றிலேயே மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். “சாத்தியமான முன்னோக்கிய வழியை கண்டறிவதற்காக இலங்கை பிரதிநிதிகளுடன் நெருக்கமாக தொடர்பிலிருக்குமாறு எமது தூதுக்குழுவினருக்கு நான் அறிவுறுத்த…

    • 3 replies
    • 808 views
  7. ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் சில இலங்கைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரபல வாராந்த பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரினை அடுத்து வெளிநாட்டு சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை உரிய முறையில் முன்னெடுக்காத நாடுகளிலுள்ள தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் ச…

  8. அமேரிக்கா இலங்கை மீது நிதி பொருளாதார தடையை விதிக்கலாம் ஈரான் விவகாரத்தில் இலங்கை உட்பட பதினொரு நாடுகள் மீது நிதி சம்பந்தப்பட்ட பொருளாதார தடையை அமெரிக்காவிதிக்கலாம் என உருசியாவின் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளதாக டெய்லி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.ஈரான் இடமிருந்து மசகு எண்ணெயை பெறவேண்டாம் என அமெரிக்கா கேட்டிருந்தது,அதற்கு மாற்று வழிகளை கண்டுபிடிக்க அது கேட்டிருந்தது. அத்துடன் அமெரிக்கா டாலரில் ஈரானுக்கு கொடுக்குமதியை மேற்கொண்டால் அது பொருளாதார பயங்கரவாதமாக கருதப்படும் எனவும் கூறியிருந்தது. Financial sanctions by US on SL likely-report Sri Lanka is among eleven countries which may be subjected to American financial sanctions for failing to cut on oi…

    • 0 replies
    • 1.2k views
  9. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்மொழிந்த சிறிலங்கா மீதான தீர்மானம் வெற்றியடைந்துள்ளது. 22.3.2012 வியாழக்கிழமை இத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இந்தியா, நோர்வே உட்பட்ட 24 நாடுகள் இத் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் சீனா, ருஸ்யா, கியூபா, வங்களதேஷ் உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா பகீரத முயற்சி எடுத்த போதும் அது கைகூடவில்லை. நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைத்துலக அரங்கில் சிறிலங்கா பெரியதொரு இராஜதந்திரத் தோல்வியினைச் சந்தித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சிறிலங்கா அரசாங்கம் மீதான அனைத்துலக விசாரணை என்ற ஈழத் தமிழ…

  10. தமிழினப் படுகொலைக் காட்சிகளை ஒளிபரப்பி அகில உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்களால் நிகழ்வொன்று நடாத்தப்பட்டுள்ளது. சனல் 4ற்கு நன்றி தெரிவிக்கும் அட்டைகளையும் பதாகைகளையும் நிகழ்வில் பங்கு கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். ஈழதேசம். http://www.eeladhesa...chten&Itemid=50

  11. Started by akootha,

    பாடம் ! இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் வாழ்வை பறித்து சாகடித்த இலங்கைக்கு ஐ.நா.,வில் பாடம் புகட்டப்பட்டது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேறியது. இத்தீர்மானத்தை ஆதரித்த இந்தியா, இலங்கையில் தமிழர்கள் கவுரமாக வாழும் வகையில், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தன் கருத்தை வலியுறுத்தியது. இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் வசித்த பகுதியிலும், மருத்துவமனைகள் மீதும் இலங்கை ராணுவம் குண்டு வீசியதால், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.…

  12. இலங்கை வெளிநாட்டு அமைச்சைச் சேர்ந்த உயர் அதிகாரியான பெண் ஒருவர் அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் உளவாளியாக செயல்பட்டு வருகின்றார் என்று திவயின பத்திரிகை செய்தி பிரசுரித்து உள்ளது. தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்து இருக்கின்ற தகவல்களின்படி இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு வேண்டிய ஆதாரங்கள், ஆவணங்கள் பலவற்றையும் இவர் வெளிநாட்டுச் சக்திகளுக்கு கொடுத்து இருக்கின்றார் என்று இச்செய்தியில் சொல்லப்பட்டு உள்ளது. இவர் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் இலங்கைக்கான தூதுவராக ஒரு முறை நியமிக்கப்பட்டவர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இவருக்கு நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்றும் செய்…

  13. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தாவிடின் சர்வதேச விசாரணை, தடைகள் வரலாம்: ஐ.தே.க. தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை உடனடியாக அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக தடைகளும் சர்வதேச விசாரணையும் கொண்டுவரப்படலாம் என அரசாங்கத்திடம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 'நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்காதுவிடின் நாட்டில் பெரும் அரசியல், பொருளாதார சிக்கல்கள் தோன்றும். சர்வதேச விசாரணை ஒன்று எம்மீது திணிக்கப்பட முன், நாம் இவ்வருடமே எமது விசாரணையை செய்யவேண்டும். நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்…

  14. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறிய தகவல் பரவியதும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலங்கையின் திமிரை ஓரளவு அடக்குவதற்கான இந்த தீர்மானம் வெற்றியடைந்ததால் ஈழத்திலும் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது. குறிப்பாக கிளிநொச்சி, அக்கராயன் பகுதிகளிலுள்ள தமிழ் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து இந்த வெற்றியை குதூகலமாக கொண்டாடினார்கள். கிளிநொச்சி நகரில் வெடிச்சத்தம் 10 நிமிடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக நீடித்தது. ராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாடியதால், சிங்கள ராணுவ வீரர்கள் கடும் ஆத்திரம் அடை…

    • 2 replies
    • 1.7k views
  15. ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீமானத்தை இந்தியா ஆதரிக்குமா என்ற கேள்வி மூன்று வாரங்களுக்கு முன்னர் எழுப்பப்பட்டபோது, சட்டத்தரணியான தமிழ்ப் பிரமுகர் ஒருவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது. அவர் சொன்னார்: 'இந்தியா ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை. அப்படியே விட்டுவிடவேண்டும். இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடாது.' அவரது இந்தப் பதில் ஆச்சரியமானதாக இருந்ததால், ஏன் என்ற கேள்வியை எழுப்பினோம். அவர் தெளிவாகச் சொன்னார். 'பிரேரணை இப்போதே நீர்த்துப் போன நிலையில்தான் இருக்கின்றது. இந்தியாவை ஆதரிக்குமாறு அதிகளவு அழுத்தம் கொடுத்தால் அதற்கான நிபந்தனையாக பிரேரணையை இன்னும் நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்திய…

    • 2 replies
    • 613 views
  16. ஜெனிவா : ஐ.நா சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றது அறிந்ததே. இச்சூழலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களை இலங்கை மிரட்டியதாக ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளை புகார் கூறியுள்ளார். எப்படியாவது அமெரிக்கா கொண்டு வந்த இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பம்பரமாக வேலை செய்தும் தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்படும் இந்தியா தமிழக கட்சிகளின் அழுத்தத்தால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததும் தீர்மானம் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இச்சூழலில் ஒட்டெடுப்புக்கு முன…

    • 12 replies
    • 2.4k views
  17. உலகத் தமிழர்களின் உள்ளத்துக்கு சின்னதாய் ஆறுதல் அளிக்கும் செய்தி, ஜெனீவாவில் இருந்து கிடைத்துள்ளது. உலகம் காணாத கொடுமையைச் செய்த இலங்கை அரசாங்​கத்துக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் வெற்றி பெற்று இருப்பதுதான் இந்த ஆறுதலுக்குக் காரணம். இதைத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளக் காரணம் இந்தியா எடுத்த நிலைப்பாடு. ''இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணை ஆணையத்தின் முடிவின்படி நடவடிக்​கைகள் அமைய வேண்டும்'' என்று சொல்கிறது அமெரிக்காவின் தீர்மானம். பல மாதங்களுக்கு முன்னால் ஐ.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கும். இருந்தாலும் இதையாவது அமெரிக்கா கொண்டு வரு…

    • 2 replies
    • 824 views
  18. பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக் காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் அதனை முற்று முழுதாக குழப்பி சதி செய்வதற்கு எவ்வாறு தமது தந்துரோபாய வழிகளை மேற்கொண்டனரோ அது போன்றே இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் நிகழ்ச்சி நிரல் அமையப் பெற்றிருந்தது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அரச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார். குறிப்பாக இந் நாட்டின் இலவசமாக வழங்கப்படும் கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அனுபவித்து விட்டு அற்ப சொற்ப டொலர்களுக்காக தமது தாய் நாட்டை காட்டிக் கொடுக்கும் கும்பல்களானது சர்வதேச எதிர்ப்பு சக்திகளையும் விடவும் பலம்வாய்ந்ததாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது அவுஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்றுவரு…

    • 4 replies
    • 1.1k views
  19. முஸ்லீம் குழுக்களுக்கிடையில் மோதல்- 10பேர் காயம்,14வாகனங்கள் சேதம்! Published on March 23, 2012-10:49 pm · பொலனறுவை வெலிக்கந்தை கடுவன்வெல என்ற முஸ்லீம் கிராமத்தில் நடந்த சமய நிகழ்ச்சி ஒன்றின் போது இடம்பெற்ற மோதல்களில் 10பேர் காயமடைந்துள்ளனர். 14 வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஆம்பாறை கல்முனையிலிருந்து வந்த குழவினருக்கும், உள்ளுர்வாசிகளுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக வெலிக்கந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வெலிக்கந்தை வைத்தியசாலையில் அவசர சிகிச்சையை மேற்கொண்ட பின்னர் கல்முனைக்கு திரும்பி விட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 7வான், 6முச்சக்கரவண்டிகள், ஒரு மி…

    • 3 replies
    • 1.2k views
  20. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை மீதான வாக்கெடுப்பு முன்னர், இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியதால், இலங்கைக்கு ஆதரவான வாக்குகள் வழங்கப்படுவதில், இந்தியாவின் இந்த தீர்மானம் நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக பிரான்ஸூக்கான இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நிலைப்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாக இதன் போது, செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் இந்த தீர்மானம் காரணமாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க இருந்த நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை. அத்துடன் ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்திருந்த நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்தன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அப்ப…

  21. இந்தியாவை மிரட்டும் சீனாவின் போர் ஒத்திகை இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப் படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள். இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது லேசர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில்(ஆக்சிஷன் …

  22. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுடன் இதுவரை காலமும் பேணி வந்த நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2006ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கு பின்னரான சகல அரசாங்கங்களும் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியின் கைக்கூலிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அறிந்து கொள்ளாமலேயே ஆர்ப்பாட்டங்கள…

  23. மஹிந்தவும், கோத்தபாயவுமே இந்த நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர் - சிறிதுங்க ஜயசூரிய "நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மஹிந்த அரசு உடன் அமுல்படுத்தித் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்கள் மஹிந்த அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை." இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய. இலங்கைக்கு எதிரான அமெரிக்கா பிரேரணை நேற்று ஜெனிவாவில் வெற்றிகரமாக நிறைவேறியது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:"இலங்கை அரசு அதாவது மஹிந்த அரசு செய்வோம் …

    • 3 replies
    • 1.6k views
  24. தென்பகுதி மக்களே நல்லது நடந்துள்ளது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-23 10:17:58| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேறியுள்ளது. இவ்வாறு நிறைவேறிய தீர்மானம் எத்தரப்புக்கு வெற்றியென்று யாரேனும் கேட்பார்களாயின் அது அறியாமையின் பாற்பட்டதாகும். ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நேற்றுவாக்கெடுப்பில் நிறைவேறி உள்ளது என்ற செய்தியால், சிங்கள மக்கள் கவலை கொள்வதோ அல்லது அரசாங்கம் வேதனைப்படுவதோ அர்த்தமற்றவை. உண்மையில் தீர்மானம் நிறைவேறியதையிட்டு இலங்கை மக்கள் அனைவரும் ஆனந்த மடையவேண்டும். ஏனெனில் இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வதேசம் ஒரு ம…

    • 15 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.