Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அச்சுவேலியில் வீட்டின் மீது தாக்குதல் – உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்( படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி வீட்டின் உரிமையாளருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் அச்சுவேலி பத்தமேணியிலுள்ள வீடொன்றில் நேற்று இரவு 10.30 இற்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடைபெற்றிருக்கின்றன. மோட்டார் சைக்கிளில் கம்பிகள் பொல்லுகள் …

  2. அச்சுவேலியில், வாள்வெட்டு தாக்குதல். யாழ்ப்பாணம் -அச்சுவேலி மகிழடி பகுதியில் அயல் வீட்டுக்கு வந்த ஒருவரை வாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சந்தேகநபரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விருந்திற்கு வந்திருந்த ஒருவரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து வாளினால் வெட்டியுள்ளார். இதனையடுத்து வாள் வெட்டிற்கு இலக்கான நபரை வீட்டில் இருந்தோர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முற…

  3. அச்செழுவில் கடத்தப்பட்டவர் கழுத்துவெட்டிப் படுகொலை [22 - July - 2007] [Font Size - A - A - A] * மருதனார்மடம் சந்தியில் சடலம் மீட்பு யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டிற்கு சென்றபோது மோட்டார் சைக்கிளொன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்ட குடும்பஸ்தரொருவர் கழுத்துவெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மருதனார்மடம் சந்திக்கு அருகில் நேற்றுக்காலை இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அச்செழுவிலுள்ள தனது வீட்டிலிருந்து இவர் சுன்னாகம் மயிலங்காட்டிலுள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளார். இடையில் இவர் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் இவரை வழி…

  4. கொழும்பு மிரருக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து பி. தெய்வீகன் மனுநீதி மறுக்கப்பட்ட இவ்வுலகில் கந்தகத்தின் வெம்மை அடங்காத கொடும்போரின் தீக்குழம்புகள் மானிட வர்க்கத்தின் அடுத்த தலைமுறையும் அழிக்க முடியாத வடுக்களை தொடர்ச்சியாக ஏற்படுத்திவருவது ஒன்றும் புதிய விடயமல்ல. இவ்வாறானதொரு, போரின் பக்கவிளைவினால் நுரைகரையும் கடலடியில் உலகின் கன்னங்களில் ஓங்கி அறைந்துவிட்டு உயிர்துறந்த பச்சிளம் பாலகன் அய்லனின் மரணம் உலகின் உதடுகளை உச்சரிக்கவைத்திருந்தமை அனைவரும் அறிந்ததே ஆகும். சிரிய போரின் கொடுமையிலிருந்து தப்பித்து ஐரோப்பியாவுக்குள் அலையென வந்திறங்கித் தஞ்சம் கோரும் பல்லாயிரணக்கணக்கான அப்பாவி பொதுமக்களுடன் அய்லனின் தந்தை தனது இரு குழந்தைகளுடனும் மனைவியுடனும் கடல்தாண்டி வரும்போது இடம்ப…

  5. யாழ். புகையிரத நிலையத்தில் ஹொங்கிரீட் கல்லில் யாழ்ப்பாணம் என்று பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் என பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நேற்று உரிய இடத்தில் அமைக்கப்பட்டது. எனினும் ஏற்கனவே தகரத்தில் யாழ்ப்பாணம் என எழுதப்பட்ட பெயர்ப்பலகையே அங்கு அமைவு பெற்றிருந்தது. எனினும் 24 வருடங்களுக்கு முன்னர் குறித்த மாதிரியான ஹொங்கிரீட் பெயர்ப்பலகையே கடந்த காலத்திலும் அமைவு பெற்றிருந்தது. அதுபோல புகையிரதம் யாழ்ப்பாணத்திற்கான தனது சேவையினை நிறுத்துக் கொள்வதற்கு முன்னர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் சுரங்கப் பாதை உட்பட்ட அனைத்து கட்டட அமைப்புக்களு…

  6. மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸார் இருவரின் படுகொலையுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத முன்னாள் போராளியான அஜந்தன் என்ற கதிர்காமதம்பி இராஜகுமாரனை கைதுசெய்து தடுத்து வைத்திருந்த அரசாங்கம் அவருக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று காலை நடத்திய ஊடக சந்திப்பில் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸாரின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான அஜந்தன் ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார். தடுப்பு காவலில் வ…

    • 0 replies
    • 554 views
  7. ரஞ்ஜன் அருண் பிரசாத் Image caption அஜந்தா பெரேரா இலங்கையில் இந்த ஆண்டு (2019) நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில், சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். அரசியலில் பெண்களின் பிரவேசம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்ட பின்னணியிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக அந்த கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…

    • 5 replies
    • 1.1k views
  8. (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமையவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அவ்வாறு எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினை நாடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மத்திய வங்கி ஆளுனரை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு …

  9. அஜித் ராஜபக்ச... பிரதி சபாநாயகராக, தெரிவு இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். நாடளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் கிடைத்தன. இதேவேளை செல்லுபடியற்ற வாக்குகள் 25 பதிவாகியதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். வாக்கெடுப்பு இடம்பெற்றால் சுதந்திரக் கட்சியினர் வாக்கு சீட்டில் குறுக்கு கோடிட்டு பதிவு செய்வார்கள் என மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282289

  10. இன்று முதல் அஜித் மற்றும் அர்ஜூன் திரைப்படங்களை நாம் புரக்கணிப்போம் என ஜெனீவா வாழ் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களினால் விடப்பட்ட முழுமையான வேண்டுகோள்.... அன்பான தமிழ் மக்களே... இன்று முதல் அஜித்,அர்ஜூன் திரைப்படங்களை நாம் புரக்கணிப்போம். எமது மக்கள் படும் இன்னல்களையும் துன்பங்களையும் அவர்கள் அலட்சிய படுத்தி உண்ணா நிலை போராட்டமெல்லாம் எதற்காக என்று கூறியுள்ளார்கள். இப்படி பட்டவர்களுக்கு நாம் இனியும் ஆதரவு வளங்க கூடாது. அன்பார்ந்த ரசிகர்களே,இனியாவது நீங்கள் கொஞ்சம் சிந்தித்து செயல் படுங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழீழம். இப்படிக்கு ஜெனீவா வாழ் தமிழ் மக்கள் http://www.tamilseythi.com/tamilar/ajith-a...2008-10-24.html

  11. இலங்கைக்கு எதிரான அமெ ரிக்கப் பிரேரணை நிறைவேறினாலும், நாம் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இலங்கை அரசின் பொறுப்புகளை வெளிநாட்டுக்குக் கையளிக்க முடியாது. அது எமது அரசமைப்புக்கு முரணானது. பிரேரணை நிறைவேறினாலும் - சர்வதேசத்தின் அழுத்தம் தொடர்ந்தாலும் எவருக்கும் இலங்கை அஞ்சாது- என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இலங்கை அரசின் வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்ற போதிலும், அவை அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன. அதனால் பிரேரணையை நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமை யகத்தில் நேற…

  12. அஞ்சலி அரசியல் இவ்வாரம் பாராளுமன்றம் கூடிய முதல் இரு நாட்களிலும் அண்மைய வன்முறைகளின் போது படுகொலையுண்ட அப்பாவிக் குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக ஒவ்வொரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது. முதல்நாளான கடந்த செவ்வாய்க்கிழமை சபை கூடிய போது கடந்த வாரம் அநுராதபுரம் மாவட்டத்தின் ஹெப்பித்திக்கொல்லாவையில் பயணிகள் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் குண்டுத்தாக்குதலைக் கண்டனம் செய்து விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச, அச்சம்பவத்தில் பலியான அப்பாவிக் குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று ஒரு நிமிட நேரம் மௌனம் அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். …

  13. இலங்கை ராணுவம் குண்டு வீசி 61 குழந்தைகளை கொன்றது. இறந்த குழ்ந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய வீரப்பன் மனைவி முத்து லட்சுமி. இலங்கை ராணுவம் குண்டு வீசி 61 குழந்தைகளை கொன்றது. இறந்த குழ்ந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய வீரப்பன் மனைவி முத்து லட்சுமி. http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

  14. திருமலை கடலில் பலியான தமது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களை மிரட்டும் கடற்படை வெள்ளைக் கொடி கட்டாவிட்டால் வீடுகளை உடைப்போமெனவும் எச்சரிக்கை திருகோணமலை கடற்பரப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை டோராப் படகு வெடித்துச் சிதறிய சம்பவத்தையடுத்து, திருமலை நகர்ப் பகுதியில் கடற்படையினரின் கெடுபிடிகள் மேலும் அதிகரித்துள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: திருமலையில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலினால் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. வீதியெங்கும் கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடற்கரையை அண்டிய பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்ற கடற்படையினர் பொது மக்களை பலவந்தமாக வெளியில் அழைத்து டோராப் படகு வெடித்துச் சிதறியபோது இறந்ததாக கருதப்…

    • 0 replies
    • 1.1k views
  15. எங்­க­ளு­டைய இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்­பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்­ப­டுத்­து­கின்ற பொழுது அர­சாங்கம் அர­சியல் ரீதி­யாகப் பார்ப்­ப­தையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தையும் நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். இதே­வேளை நாம் வெளியில்ஒன்று கூடினால் அதற்கு அர­சாங்­கமும் இரா­ணு­வமும் தடை விதிக்­கின்­றது. இதனால் நாம் இக்­க­றுப்­புப்­பட்­டி­களை அணிந்­துள்ளோம் என வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி. விக்­கினேஸ்­வரன் தெரி­வித்தார். வடக்கு மாகாண சபையின் ஒன்­ப­தாவு அமர்வு நேற்று நடை­பெற்­ற­போது முள்­ளி­வாய்க்­காலில் உயி­ரி­ழந்த மக்­க­ளுக்கு கறுப்­புப்­பட்டி அணிந்து அஞ்­சலி செலுத்­திய பின் னர் அவைத் தலை­வரின் அழைப்­புக்கு அமைய இம்­மக்­க­ளுக்­கான அஞ்­சலி உரை­யாற்­று­கை­யி­ல…

  16. அஞ்­சலி செலுத்­து­வதை தடுக்கும் உரிமை எவ­ருக்கும் கிடை­யாது எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் (ஆர்.ராம்) இறுதி யுத்­தத்தின் போது பெருந்­தொ­கை­யாக எமது மக்கள் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அவர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வது எம் எல்லோ ரி­னதும் கடமை. அதனைத் தடுக்கும் உரிமை எவ­ருக்கும் கிடை­யாது என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி மாபெரும் மனி­தப்­பே­ர­வலம் நிகழ்ந்­தே­றிய முள்­ளி­வாய்க்கால் மண்ணில் இன்­றைய தினம் நினை­வேந்தல் நிகழ்வு நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­கழ்வு குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வ…

    • 2 replies
    • 358 views
  17. தி.தவபாலன்- இன்னொரு முறையும் கொல்லப்பட்டவர் யோ.கர்ணன் 5சுவிற்சர்லாந்திலுள்ள நண்பரொருவர் அண்மையில் தொலைபேசியில் கதைத்திருந்தார். இருவரும் பேசிக் கொண்ட முதல்ச் சந்தர்ப்பம் அதுதான். அதற்கு முன்னர் சாதாரணமான மின்னஞ்ல்த் தொடர்பு மட்டுமேயிருந்தது. சம்பிரதாயமான பேச்சுக்கள் முடிய, அவர் அதிகமும் கதைத்துக் கொண்டது யுத்தத்தின் இறுதிக்காலம் பற்றியே. அதிலும் குறிப்பாக இறுதிநாட்களில் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட முக்கியஸ்தர்கள் பற்றிய கதைகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாகயிருந்தார். இவற்றையெல்லாம் கதைத்துக் கொண்ட போது மிகுந்த ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது ஆவலும், ஆதங்கமும் என்னால் புரிந்து கொள்ளக்கூடியதே. ஏனெனில் அவர் ஒரு அதிதீவிரமான தேசியவாதியாகயிருந்தார். தமிழ்த் த…

    • 5 replies
    • 1.6k views
  18. Started by நவீனன்,

    அஞ்சலி... கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்று இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவுக் கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. (படம்: எம். செல்வராஜா) - See more at: http://www.tamilmirror.lk/157809/அஞ-சல-#sthash.fcjTWrm8.dpuf

  19. அஞ்சலிக்காக நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்! யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமென யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கோரிக்கை விடுத்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த…

  20. அஞ்சலோ மெத்தியூஸ் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலை [ Tuesday,19 January 2016, 06:23:53 ] ஸ்ரீலங்கா அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் சற்று முன்னர் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளை, தம்மை பணத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா அணியின் வீரர்களான குஷல் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் முறைப்பாடு செய்திருந்தனர். இந்த விடயம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே அவர் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியு…

  21. அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இலங்கை அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படும் பொதிகளுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பி கடனட்டை தரவு திருட்டு மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இலங்கை அஞ்சல், இலங்கை அஞ்சல் திணைக்களம், SL POST, Sri Lanka Post போன்றவற்றின் பெயர்களைப் பயன்படுத்தியும் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தியும் இந்த மோசடி இடம்பெற்று வருகிறது. இதன்ப…

  22. அஞ்சல் பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிபுறக்கணிப்பில்…! அஞ்சல் பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர். ஐக்கிய தேசிய அஞ்சல் பணியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் எச்.ஏ.ஆர் நிஹால் இதனை தெரிவித்துள்ளார். அஞ்சல் பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை தவிர்ப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் சனிக்கிழமைகளில் அஞ்சல் நிலையங்களை மூடுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/அஞ்சல்-பணியாளர்கள்-நேற்ற/

  23. வடக்கு, மத்திய மற்றும் வட மேல் மாகாண சபை தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதனை தேர்தல்கள் செயலக சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் தொடர்பான அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அஞ்சல் மூல வாக்களிப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை இந்த மாதம் 15 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. அஞ்சல் மூல வாக்காளர் அட்டை அடங்கிய பாதுகாப்பு பொதி இந்த மாதம் 22 ஆம் திகதி அஞ்சலகத்திடம் கையளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வன்னியில் துணை சிவில் பாதுகாப்புக் குழுக்களிற்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறி நடத்தப்படவிர…

  24. அஞ்சல் வாக்களிப்பு இன்று ஆரம்பம்… சிறிலங்கா நடாளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ளனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சை கடமையில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள், காவல்துறையினரின் வசதி கருதியே இன்று அஞ்சல் மூல வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. காவல் நிலையங்களிலும், வலய அல்லது கோட்டக் கல்வி அலுவலகங்களிலும் தேசிய பாடசாலைகளிலும் இன்று அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறும். அஞ்சல் மூல வாக்காளர்களின் அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டை எவரும் பார்க்க முடியாத வகையில் சுதந்திரமாகவும் இரகசியமாகவும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனா…

    • 0 replies
    • 274 views
  25. அஞ்­ச­வில்­லை :ஜெனி­வாவில் மங்­க­ள (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்­கை­யா­னது நீதிப்­பொ­றி­முறை விட­யத்தில் சர்­ வ­தேச பங்­க­ளிப்பை பெற்றுக் கொள்­வ­தற்கு அஞ்­ச­வில்லை. கடந்­த­கா­லங்­களில் பல விட­யங்­களில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பினை பெற்­றுள்ளோம். சர்­வ­தேச பங்­க­ளிப்பில் பல தன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இவை குறித்து ஆலோ­சனை செயற்­பாட்­டி­லேயே தீர்­மா­னிக்க முடியும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார். எவ்­வா­றெ­னினும் நீதிப்­பொ­றி­மு­றை­யா­னது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் நம்­பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்­கான பாதை சவா­லா­க­வுள்­ளது. ஆனால் அது நல்­லி­ணக்­கத்­தையும் இலக்­கையும்…

    • 2 replies
    • 566 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.