ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
யாழ்ப்பாணம் வருகிறார் சந்திரிகா!! யாழ்ப்பாணம் வருகிறார் சந்திரிகா!! யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கிளையைத் திறப்பதற்கு நல்லிணக்க செயலணியின் தலைவியும் முன்னாள் அரச தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாண வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணசபையின் விவசாய அமைச்சினால் காங்கேசன்துறையில் கட்டிமுடிக்கப…
-
- 0 replies
- 335 views
-
-
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்புத் தரப்பினர் யாரையும் கடத்த வேண்டிய நிலையில் இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். அதனால் மேற்படி விடயம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் பதிலை கோருமாறும் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று கூறியுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் யாழ் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/…
-
- 3 replies
- 925 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு வழங்கக்கூடிய உதவிகள்தொடர்பாக நாம் நேற்று அமெரிக்க துணைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடியுள்ளோம். அவர்களும் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஆங்கிலப் பயிற்சிப் பட்டறையை நடத்துவதற்கான உதவிகள் உள்ளிட்ட வேறு பல உதவிகளை எமக்குச் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் அன்டறூ மான் உள்ளிட்ட குழுவினர் நண்பகல் யாழ்.டில்கோ விருந்தினர் விடுதியில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்…
-
- 0 replies
- 476 views
-
-
ஜனாதிபதி மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் : நாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது சிறிசேனவின் துரோகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேன ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு உற்சாகப்படுத்தினார் எனினும் இறுதிநேரத்தில் அவர் பின்வாங்கினார். இதன் மூலம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் த…
-
- 0 replies
- 206 views
-
-
படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தற்கொலை விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வில் மக்கள் பலவந்தமாக அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10மணியளவில் படையினரால் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் உதயன் இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில், எங்களை பலவந்தமாக தற்கொலை விழிப்புணர்வுக்கு படையினர் அழைத்து வந்துள்ளனர் .இது தற்கொலை விழிப்புணர்வு என்று தமக்கு தெரியாது.மண்டை விறைக்கிறது நாம் எதையும் சிந்திக்காமல் இங்கு வந்து விட்டோம்.நாம் உழைத்து சாப்பிடுகின்றோம் தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் நமக்கில்லை. அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவன் தன்னிடம் பணம் இல்லை என்று அவன் தற்கொலை செய்வதில்நியாயம் இ…
-
- 0 replies
- 354 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீது அதிருப்தி கொண்டுள்ள ஜனாதிபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி மக்கள் அளித்த ஆணை தொடர்பில் சந்திரிக்கா வெளியிட்டு வரும் கருத்துக்கள், ஜனாதிபதியை அதிருப்தி அடையச் செய்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது சந்திரிக்கா, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். அரசாங்கத்தில் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். …
-
- 0 replies
- 276 views
-
-
யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா? யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் ஆய்வுரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் ஊடகங்கள் ஊடாக கேரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் குடாநாடு மட்டுமன்றி வடபகுதி எங்கும் போத்தல் தண்ணீரின் ஆதிக்கம் வலுப்பெற்று மக்களின் பணம் வீண்விரயமாகிறது. அது மட்டுமன்றி போத்தல் தண்ணீருக்கான மக்களின் பணம் தென்னிலங்கை செல்கிறது. ஏழை வீட்டின் மரண சடங்கு முதல் தண்ணீர் போத்தலால் பணம் மேலதிக செலவாகிறது. …
-
- 20 replies
- 1.3k views
- 1 follower
-
-
வகுப்பறைகளில் மயங்கி விழுதல்... இராணுவத்தினரின் எஞ்சிய உணவுக்கு கையேந்துதல்: பெரும் அவலத்தில் யாழ். சிறார்கள் [ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 19:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பாரிய பட்டினிச்சாவு அவலத்தை எதிர்கொண்டிருப்பதாக "வீரகேசரி" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. "வீரகேசரி" நாளேட்டில் வெளியான செய்தி விவரம்: வடமராட்சி, தீவகம், தென்மராட்சி மற்றும் வலிகாமம் பகுதிகளில் உலக உணவுத்திட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தற்போது தடைபட்டுள்ளது. பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான போசாக்கு உணவு எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சமைத்த உணவும் வழங்கப்படுவதில்லை. சிறுவர் பாதுகாப்பு நிதியம் மற்றும் யுனிசெஃப் போன்ற சி…
-
- 9 replies
- 1.6k views
-
-
சிங்களவர்கள் பொங்கினால் மட்டும் அதனை வாங்கிச் சாப்பிடுங்கள் சனி, 15 ஜனவரி 2011 16:26 சிங்களக் கைதிகள் பால் பொங்கினால் மட்டும் அதனை வாங்கிச் சாப்பிடுங்கள். இது தவிர நீங்கள் பொங்கல் தயாரிக்கவோ அல்லது பொங்கல் தின விசேட நிகழ்வுகளை நடத்தவோ அனுமதிக்க முடியாது என அநுராதபுரம் சிறைச்சாலையில் கடமை புரியும் சில சிறை அதிகாரிகளும் சிங்களக் கைதிகளும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளிடம் தெரிவித்தனர் எனத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அநுராதபுரம், சிறைச்சாலையிலுள்ள சுமார் 65 தமிழ்க் கைதிகள் தைப்பொங்கல் தினமான இன்று அங்கு விசேட வழிபாடுகளை நடத்த முயன்ற போது, அதற்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் தம்மிடம் முறையிட்;டுள்ளனர் என த…
-
- 2 replies
- 1k views
-
-
வடமாகாண காணி அபிவிருத்தி அமைச்சினால் வடமாகாணத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 13 காணி அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண பிரதம செயலாளர் விஐயலட்சுமி ரமேஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் மேஐர் nஐன்ரல் ஐP.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு 13 காணி அபிவிருத்தி வெளிகள உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார். வடமாகாணத்தில் போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சித்தி பெற்ற 13 பேர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் செ.திருவாகரன் மற்றும் ஆ…
-
- 0 replies
- 353 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 14415 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய பொது மக்களில் இன்றும 14415 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகிறது என கிளி நொச்சி மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேறிய போது புதிய வீடுகள் மற்றும் திருத்தம் செய்யப்பட வேண்டிய வீடுகள் 41846 வீடுகள் தேவையாக காணப்பட்டன. இதில் 35667 புதிய வீடுகளும், திருத்தம் செய்யப்பட வேண்டிய வீடுகள் 6179 வீடுகளும் காணப்பட்டன. இதில் இன்று வரையா காலத்தில் 26564 வீடுகள் அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு 867 வீடுகள் அம…
-
- 0 replies
- 278 views
-
-
'போரிட்டுக் கொண்டே விடுதலைப் புலிகளுடன் பேசுவோம்" என்பதே சிறிலங்கா அரசின் தற்போதைய நிலைப்பாடாகும். அதாவது அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தொடர்ச்சியாகப் போரிடப் போகின்றது என்பதே இதன் அர்த்தமாகும். கடந்த 11 ஆம் திகதி முகமாலையில் இராணுவம் பேரிழப்பினைச் சந்தித்தது தொடர்பாக அபிப்பிராயம் வெளியிட்டிருந்த சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன 'விடுதலைப் புலிகளை மீண்டும் முகமாலையில் சந்திப்போம்" எனக்கூறியதில் இருந்து அரசாங்கத்தின் கொள்கை உறுதிப்படுத்தப்படுவதாகிறது. முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1995 இல் யுத்ததத்தை ஆரம்பித்த போது அதனைச் 'சமாதானத்திற்கான யுத்தம்" என அதற்குத்தத்துவ விளக்கம் அளிக்க முற்பட்டார். இதையொத்ததாகவே தற்பொழுது மகிந்த ராஜபக்ச 'போரிட்ட…
-
- 3 replies
- 1.8k views
-
-
இரணைமடு குடிநீர்த்திட்டத்தை TNA தடுக்கின்றது. மக்கள் கண்டிக்க வேண்டும் - EPDP வேண்டுகோள்:- இரணைமடு - யாழ்ப்பாணம் குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தடையாக இருக்கின்றது. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்ட மக்களின் வாழ்வாதார திட்டமாகவே இரணைமடு குடிநீர்த் திட்டம் அமைந்துள்ளது. இதை அரசியல் சுய இலாபங்களுக்காக எதிர்க்கும் கூட்டமைப்பை மக்கள் கண்டிக்கவேண்டும். மேற்படி குடிநீர்த் திட்டத்தை ஈ.பி.டி.பியாகி நாம் வரவேற்கின்றோம். இரணைமடு குடிநீர்த் திட்டமானது, பலவீனமாக உள்ள தற்போதைய இரணைமடுக் குளத்தின் கட்டினை புனரமைப்புச் செய்து மேலும் தேவைக்கேற்ப உயர்த்துவதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய…
-
- 1 reply
- 292 views
-
-
புத்தித் தலைகளுடன் வெற்றுத் தலைகளும் போட்டிக்குத் தயாராகின்றன! -அங்கம்: 01 கடந்த கால ஒளியில் நின்று எதிர்கால வழியை நாம் தெரிவு செய்வோமா? நாடடிலுள்ள பல்வேறு உள்ளுராட்சி சபைகளுடன் நமது காத்தான்குடி நகர சபையும் கலைக்கப்பட்டுள்ளதுடன், அச்சபைக்கான புதிய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நமது பிரதேசத்தின் பிரபலங்கள் பலவும் தற்போது முனைப்புக் காட்டி வருகின்றனர். மக்களும் ‘வரட்டும் அந்தத் தீர்ப்பெழுதும் நாள்’ என்று கறுவிக் கொண்டும், உறுமிக் கொண்டும் நாட்களைக் கடத்தி வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் நமது நகரசபையில் கழிந்த ஆட்சியைக் கைப்பற்றி இருந்தவர்கள் இந்த ஊருக்கும், எமது மக்கள…
-
- 0 replies
- 721 views
-
-
ஆவா குழுவினர் அட்டகாசம்! நீர்வேலியில் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக்குழுவினர் இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று (07) மாலை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே இடத்தினைச் சேர்ந்த இருவர் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆவா குழுவின் தலைவர் என்ற அழைக்கப்படும் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் 4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர். அண்மையில், வாள் வெட்டுக்கு இலக…
-
- 4 replies
- 686 views
-
-
மதவாச்சி சோதனைச் சாவடி மீது தாக்குதல் மூவர் பலி, ஐவர் படுகாயம். மதவாச்சி சோதனைச் சாவடியில் கடமையலிருந்த படைச்;சிப்பாய்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3ஊர்காற் படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதே வேளை ஐவர்வரும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.sankathi.com
-
- 1 reply
- 1.1k views
-
-
தேர்தல்கள் ஆணையாளரால் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியா நிலை காணப்படுகின்றதன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழரசு கட்சியைத் தவிர, கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகள் அனைத்தும் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளன. தமிரசு கட்சி மாத்திரம் இதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறது என்று தமக்கு புரியவில்லை என்று சுரேஷ்பிரேமசந்திரன் கூறியுள்ளார். அதேநேரம், முல்லைத்தீவ…
-
- 0 replies
- 347 views
-
-
பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியின் வீரர் ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார். அதே அணியைச் சேர்ந்த இன்னுமொரு வீரர் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படத்தின் இலங்கை வந்த பிரித்தா…
-
- 5 replies
- 1.2k views
-
-
நோர்வேயின் விசேட தூதுவர் போவர் அவசரமாக நாளை கொழும்பு விரைவு நோர்வேயின் விசேட தூதுவர் ஹன்சன் போவர் அவசர அவசரமாக நாளை கொழும்புக்கு வருகிறார். அவர் கொழும்புக்கு விரையும் தகவலை நோர்வேயின் தூதரகப் பேச்சாளர் எரிக் நியும் பேக் ஊர்ஜிதம் செய்தார். நேற்றுமுன்தினம் மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்டுள்ள கருத்துக்களினால் உரு வாகியுள்ள புதிய சூழ்நிலையை அடுத்து உருவாகியுள்ள தற்போதைய கள நிலைமை குறித்து ஆராயவே நோர்வேயின் விசேட தூதர் ஹன்சன் போவர் அவசரமாக இங்கு வருகிறார். யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பாக பிரபாகரனின் உரையை நோர்வே கருதுவதாகவும் நிலைமையை நேரில் அறிய அவர் நாளை அவசர விஜயம் மேற்கொள்கின்றார் என்று…
-
- 0 replies
- 974 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு வருகின்றார் பிரபல நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் ஜி.லியோனி 2011-02-10 21:58:43 எதிர்வரும் 17ம் திகதி மாலை 3 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தென்னிந்திய நகைச்சுவை பட்டிமன்றப் புகழ் நடுவர் ஜிஇலியோனியின் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. இப் பட்டிமன்ற நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களில் 15ம் திகதி முதல் 23 ம் திகதி வரை நடாத்தப்படவுள்ளதாகவும் பட்டிமன்ற ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். newjaffna
-
- 0 replies
- 937 views
-
-
இலங்கையிடமிருந்து ஏராளமான பல விடயங்களை நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம் என்று இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.மதுர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே. மதுர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்லான சந்திப்பு கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் வலய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. விசேடமாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான இராணுவ பிரிவுகளிலான பயிற்…
-
- 4 replies
- 546 views
-
-
நிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்…. இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீவுகளில் ஒன்றே இரணைத்தீவு. யாழ்ப்பாணம் பூநகரி மன்னார் வீதியான ஏ 32 பிரதான வீதியில் முழங்காவில் பகுதியிலிருந்து மேற்கு பக்கமாக சென்று அங்கிருந்து படகுகளில் இரணைத்தீவுக்குச் செல்ல வேண்டும். 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இரணைத்தீவில் வாழ்ந்த சுமார் 200 மேற்பட்ட குடும்பங்கள் அந்த தீவிலிருந்து வெளியேறி பூநகரி பெரும் நிலப்பரப்பில் வந்து குடியேறினார்கள். இவர்களை அப்போது இரணைமாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேற்றப்பட்டனர். அன்று முதல் கடந்த 15 ஆம் தி…
-
- 0 replies
- 283 views
-
-
இலங்கையிலிருந்து வந்த மின்னஞ்சல் (கவனம்:அதிர வைக்கும் படங்கள்!) திசம்பர் 11, 2006 என் அன்பிற்குரிய சகோதரனுக்கு, மட்டக்களப்பிலிருந்து உனக்கு அன்பு. இங்கிருக்கும் இப்போதைய நிலவரத்தைப் பற்றி உனக்குக் கொஞ்சம் சொல்கிறேன். இந்த மின்னஞ்சலைத் தட்டச்சிக்கொண்டிருக்கும்போ
-
- 0 replies
- 1.4k views
-
-
லிபிய மக்களைக் கொன்றுகுவிக்க இலங்கை விமானிகள் தயாரா? கண்காணிக்கிறது அமெரிக்கா! Posted by admin On February 25th, 2011 at 10:35 am இலங்கை இராணுவத்தினரின் தற்கால செயற்பாடுகள் குறித்து அமெரிக்க அரசாங் கம் தீவிர கண்காணிப்பு ஒன்றை மேற் கொண்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியாவில் நடைபெறும் உள்நாட்டு கிளர்ச்சியை அடக்க விமானங்கள் மூலம் குண்டு வீசுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்ற போதிலும் அதற்கு லிபிய வான்படை விமானிகள் யாரும் ஒத் துழைப்பதாக இல்லை.அதன் காரணமாக அப்பணியில் ஈடுபடுத்தக்கூடிய வெளி நாடுகளின் விமானப்படை விமானிகளை வாடகைக்குப் பெறுவது தொடர்பில் லிபியத் தலைவர் கடாபி கவனம் செலுத்தியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. அதன் காரணமா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சர்வதேச விமான வழிசெலுத்தல் கட்டணம் பெப்ரவரி 1 முதல் திருத்தப்படுகிறது கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் ஊடாக பயணிக்கும் சர்வதேச விமானங்களுக்கான விமான வழிசெலுத்தல் கட்டணத்தை திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் மீது பறக்கும் சர்வதேச விமானங்கள் தொடர்பான விமான வழிசெலுத்தல் கட்டணம் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட்டால் அறவிடப்படுவதாகவும், 1985 ஆம் ஆண்டு முதல் அது திருத்தப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, பெப்ரவரி 1, 2023 முதல் கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தில் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கான விமான வழிசெலுத்தல் கட்டணத்தை திருத…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-