Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வாவும் பேச்சுநடத்தித் தீர்மானிப்பார்கள் என பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் அரசாங்கக் குழுப் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜயசிங்க தெரிவித்தார். இரு தரப்புக்குமான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது ஆரம்பிக்கும். அடுத்த மாத இறுதி வாரத்தில் மூன்று நாட்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். எனினும், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த…

  2. [size=4]திருகோணமலை, சம்பூரில் சிறிலங்காவுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக அமைக்கத் திட்டமிட்டுள்ள அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தாமதமடைவதால், சிறிலங்கா பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2011 செப்ரெம்பரில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து, 2016 ஜுலையில் நிறைவு செய்வதற்கு சிறிலங்கா மின்சாரசபை திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்துடன் சிறிலங்கா கடந்த ஆண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. எனினும், இந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்பாட்டில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதன்காரணமாக ஏற்பட்டுள…

  3. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரினால் இலங்கைஇந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் அதன் மூலமாகவே 13 ஆவது திருத்தமும் உருவாக்கப்பட்டது. அந்த 13 ஆவது திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களையும் வாழ்வின் ௭ழுச்சி ( திவிநெகும) மூலமாக அரசாங்கம் அடியோடு அபகரித்து விட்டது ௭ன்று பொது ௭திர்க்கட்சிகளின் கூட்டணி தெரிவித்துள்ளது. இராணுவ அச்சுறுத்தல் நாட்டில் இல்லை, புலிகளும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர், யுத்தமும் இல்லை, உள்ளூர் இன்றேல் வெளியூரில் இருந்து ௭வ்விதமான இராணுவ அச்சுறுத்தல்களும் இல்லை அப்படியாயின் 2013 ஆம் ஆண்டுக்கென பா…

  4. அடுத்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை திட்டமிட்டபடி 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு இன்று இணக்கம் காணப்பட்டுள்ளது. பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிலேயே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பில் பாரிய மாற்றம் மற்றும் சீர்திருத்தத்தை கொண்டுவர தாம் தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் குறிப்பிட்டுள்ளார். சில தீர்மானங்களை எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்ததென்றும் பலவற்றை நிறைவேற்ற சிக்கல் தோன்றியபோதும் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சிறந்த எதிர்காலத்திற்கு அவுஸ்திரேலிய பாரிய பங்களிப்பை செய்துள்ளதென தான் நம்புவதாக பிரதமர் கூறியு…

    • 3 replies
    • 1.4k views
  5. அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்! போப் பிரான்சிஸின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது திடீர் மறைவு, வத்திக்கானின் அடுத்த பிரதிநிதி யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை (21) காலமான போப் பிரான்சிஸுக்குப் பின்னர், இலங்கையின் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை அடுத்த போப்பாக தேர்வு செய்ய பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன. சாத்தியமான வாரிசுகளின் தொகுப்பில், வொஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கார்டினல் லூயிஸ் டேகிள், பிரான்சின் கார்டினல் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கார்டினல் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தும் பெய…

  6. அடுத்த மாதம் முதல் இலங்கை இருளில் மூழ்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எச்சரித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு எரிபொருள் கப்பல் வரும் என்று அரசு உறுதியளித்த போதிலும், அதற்கு செலுத்துவதற்கு போதிய டொலர் அரசிடம் இல்லை. பழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை. கச்சா எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய டொலர் இல்லாத காரணத்தால் தான் மூடப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்துக்கான எரிபொருள் நிறுத்தப்பட்டு, விமான சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இலங்கை இருளில்! - உதயன் | UTHAYAN (newuthayan.com)

  7. அடுத்த மாதம் கொழும்பு செல்கிறார் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சசை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக இந்தியாவின் வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விமானம் மூலம் அடுத்த மாத முற்பகுதியில் கொழும்பு செல்லவுள்ளார். எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை வழங்குவதற்காகவே அவர் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த பயணத்தின் போது அமைதி முயற்சிகளின் தற்போதைய நிலைமையும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள மனித அவலங்களும் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ச…

  8. அடுத்த மாதம் சிறிலங்கா அரசு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது [புதன்கிழமை, 27 டிசெம்பர் 2006, 13:24 ஈழம்] [பா.பார்த்தீபன்](eelampage.com) இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வை முன்வைக்க அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசு தனது தீர்வுத்திட்டத்தை அடுத்த மாதம் முன்வைக்கவுள்ளதாக அனைத்து கட்சிக்குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்த திட்டம் மாகாணங்களுக்கான தனியான அதிகாரங்களை கொண்டுள்ளது. தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னதாக ஜனவரி இரண்டாம் வாரம் அனைத்து கட்சிக்குழு கூடவுள்ளது. அதன் போது மேலும் விவாதங்கள் நடத்தப்படும…

    • 4 replies
    • 1.2k views
  9. அடுத்த மாதம் பிள்ளையான் இந்தியா பயணம் மட்டக்களப்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 27, 2010 வருகின்ற மாதம் மே நடுப்பகுதியில் பிள்ளையான் இந்தியா செல்கின்றாராம். வெளிவிவகார செயலர் நிருபாமா ராவ் அவர்களின் அழைப்பின் பேரில் செல்லும் பிள்ளையான் அணி அங்கு பல உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.இன்னும் ஒரு கிழமைக்குள் iல்ங்கையில் இருந்து பிள்ளையான் அணி இந்தியா புறப்படவுள்ளதாக பிள்ளையான் தரப்பு இன்று கூறியுள்ளது/. http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-…

    • 3 replies
    • 601 views
  10. புதிய போர்க்குற்ற விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “புதிய போர்க்குற்ற விசாரணை அனைத்துலக தரத்துடன் உள்நாட்டில் நடத்தப்படும். இதில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு சிறிலங்காவுக்கு உரிமை உள்ளது. வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் இந்த விசாரணைகள் நடைபெற வேண்டும். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போதும், ஐ.நா சிறப்புப் பிரதிநிதியிடமும், நான் அனைத்துலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு விசாரணையை நடத்துவதில் உறுதியாக…

    • 3 replies
    • 364 views
  11. ஷொப்பிங் பைகள் போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையில், நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தனர். . பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துவதால், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க ஒரு திட்டத்தை வகுக்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் அபேகோன் உள்ளிட்ட மூவரடங்…

  12. அடுத்த மாதம் மோடியைச் சந்திக்கிறார் மகிந்த – புதுடெல்லியில் இருந்து அழைப்பு சிறிலங்காவின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று, மகிந்த ராஜபக்ச அடுத்தமாதம் முதல் வாரத்தில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார் என்று, மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலர் ஒருவர், கொழும்பு வாரஇதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாள் சிறிலங்காவில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களு…

    • 0 replies
    • 328 views
  13. அடுத்த மாவீரர் தினத்திற்கு முன் ‘தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவியுங்கள்’ சுமார் 16 வருடங்களாக வன்னியில் இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய மாவீரர் துயிலும் இல்லக் காணியை முழுமையாக விடுவிக்கக் கோரி போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆயிரக்கணக்கான கையொப்பங்களுடன் மனு ஒன்றை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தமிழ் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் 2,500 பேர் கையொப்பமிடப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் நவம்பர் 27 அன்று இடம்பெறவுள்ள மா…

  14. அடுத்த முத­ல­மைச்­ச­ரும் விக்­னேஸ்­வ­ரனே!! அடுத்த முத­ல­மைச்­ச­ரும் விக்­னேஸ்­வ­ரனே!! இலங்கை அர­சி­ய­லில் இன்று அதி­கம் பேசப்­ப­டும் தமிழ் அர­சி­யல் தலை­வ­ராக வட மாகாண முத­ல­மைச்­ச­ர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உள்­ளார். அத­னால் வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­ச­ரா­க­வும் அவரே இருப்­பார். இவ்­வாறு வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரும் தமிழ்த்­தே­சிய பசுமை இயக்­கத்­தின் தலை­வ­ரு­மான பொ.ஐங்­க­ர­நே­சன் தெரி­வித்­தார். நல்­லூர் பிர­தே­ச­ச­…

  15. அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் இல்லை! சுமந்திரன் அதிரடி கருத்து அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 2 வருடங்கள் மட்டுமே வடமாகாண முதலமைச்சராக இருப்பேன் எனவும், பின்னர் மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும் என்றும் கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்திருக்கிறோம். இனியும் அவரை கஸ்டப்படுத்த கூடாது. …

    • 13 replies
    • 1.5k views
  16. அடுத்த முதலமைச்சர் வேட்பாளருக்கான மோதல்!! வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அடுத்த தேர்­த­லில் போட்­டி­யி­டப் போகின்றவர் யார் என்­கிற சூடான விவா­தம் ஆரம்­பித்­து­விட்­டது. வடக்கு மாகாண சபை­யின் பத­விக் காலம் முடி­வ­தற்கு இன்­றும் 6 மாதங்­கள் இருக்­கின்­றன. அது முடி­யும் தறு­வா­யில் அல்­லது முடிந்த சில மாதங்­க­ளில் மாகாண சபைக்­கான தேர்­தல் நடக்­க­லாம். நடக்­கா­ம­லும் போக­லாம். மாகாண சபை­கள் திருத்­தச் சட்­டத்தை கடந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றி­ய­போது ஒரு வரு­டத்துக்குள் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தாக அரசு அதில் தெரி­வித்­தி­ருந்­தது. பத­விக் காலம் முடி­வ­டைந்த மாகாண சபை­க­ளுக்­குத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­த­வேண்­டும் எ…

  17. அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்?: பகிரங்கமாக அறிவிக்க தமிழரசுக்கட்சிக்கு 10ம் திகதிவரை காலக்கெடு! July 29, 2018 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும், ரெலோ, தமிழரசுக்கட்சி தலைவர்களிற்கிடையிலுமான உயர்மட்ட சந்திப்பொன்று நேற்று திருகோணமலையில் நடந்தது. தேசியப்பட்டியல் நியமனம், வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக்கட்சி தலைவர்களை சந்திக்க ரெலோ அமைப்பு நேரம் கோரியிருந்த நிலையில், நேற்று இந்த சந்திப்பு நடந்தது. ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, சிவாஜிலிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, நித்தியானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்றைய சந்திப்பு தொடர்பில், இன்றைய பத்திரிகைகள…

  18. அடுத்த முறை உங்களை சொந்த இடத்தில் சந்திக்க வேண்டும் - இடம்பெயர்ந்த மக்களிடம் ஹூசைன் February 7, 2016 05:35 pm நான் அடுத்த தடவை வரும் போது, உங்களை சொந்த இடத்தில் தான் சந்திக்க வேண்டுமென விரும்புகின்றேன், என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது, மருதனார்மடம் சபாபதிபிள்ளை நலன்புரி முகாமில் உள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, அவர் மக்களின் பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் குறித்து கேட்டறிந்துகொண்டார். அதன் பின்னர், மக்களுக…

  19. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள், மஹிந்த ராஜபக்ச அவர்களை மீண்டும் ஜனாதிபதியாக்குவதன் மூலம் இம்மாவட்டத்தினை மேலும் வளமான மாவட்டமாக மாற்றமுயுடிம் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள நவகிரி நகர் கிராமத்திற்ககு உத்தியோகபூர்வமாக மின்சாரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; எமது நாட்டிலே பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லை. எதிர்க் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி பல வழிகழிலும் சிறந்த தலைமைத்துவமின்றி பலமிழந்து நிற்கின்றது. இதனால் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஜனாதிபதியாக வரமுடியாத நிலை இன்று க…

  20. அடுத்த முறையும் விக்கி சி.எம்மாக ஈ.பி.ஆர்.எல்.எப் எதிர்ப்பு வடக்கு மாகாண சபைக்கு அடுத்த முறை, முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­தி­னால் ஏற்­றுக்கொள்­ள­மாட்­டோம் என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தெரி­வித்­துள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. இதன்­போது, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தனே மேற்­படி கருத்தை வெளி­யிட்டார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபை விவகாரம் ஆராயப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில…

  21. அடுத்த மூன்று வார காலத்தில் இலங்கையில் மீன் மற்றும் ஐஸ்கட்டி மழை [Monday, 2011-04-18 04:22:08] இலங்கையில் அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் மழையுடன் சேர்ந்து மீன் மழையும் பூமியில் பொழியவிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழையுடன் மீன்கள் வந்து விழுவதைப் பார்த்து இதுவொரு இயற்கை அழிவு அல்லது துர்தேவதைகளின் வெறியாட்டம் என்று எவரும் அஞ்சிவிடலாகாது. பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு மேலாக சூரியன் சஞ்சரிப்பதனால் இலங்கை போன்ற நாடுகளில் காலநிலைக்குப் பாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால், ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தின் முதல் இரண்டு வார காலத்திலும் திடீரென்று மின்னல் வெட்டுடன் மாலை வேளையில் பெருமழை பெய்வதுண்டு. இதுபற்றி பல முக்கிய தகவல்களை சிரேஷ்ட காலநிலை ஆய்வாளரு…

  22. அடுத்த மே தினத்திற்குள் வடக்கு மக்களுக்கு தீர்வு; ராஜித அதிரடி அறிவிப்பு இறுதிக்கட்ட போரின்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 200 நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானதென ஸ்ரீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இதற்கு முன்னர் தான் உறுதியளித்ததுபோல் அடுத்துவரவுள்ள மே தினத்திற்கு முன்னர் காணாமல் போனோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை…

  23. அழுகிய காளான் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு புதிய நச்சுக் காளான் உருவாகித் துர்நாற்றம் வீசுகிறது. எம்முடைய எதிரி, எமது மண்ணில், எமது இடத்திலேயே பிறந்து விட்டான் என்று ஒரு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் எழுதினார். வீரன் முளைக்கும் போதே துரோகியும் பிறந்து விடுகிறான். ஆனால் வீரனின் வெற்றிக்கு முன்பே துரோகியின் தோல்வி அறிவிக்கப்படுகிறது. இது வரலாற்றுச் செய்தி. தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்த்தெடுத்த விடுதலை இயக்கம் இன்று துரோகிகளின் வரவால் மந்தநிலை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி வாக்குச் சேகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடம் பிரண்டு தமிழினத்திற்குத் துரோகம் செய்கின்றனர். இருக்கையில் அமர மறுத்தபடி ஒரு தேர்தல் தொகுதி ஆசனத்திற்காக மன்றாடிய இரா.…

  24. அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் என்று வன்னி பாரா­ளுமன்ற உறுப்­பினர் ந.சிவ­சக்தி ஆனந் தன் தெரி­வித்தார். வவு­னியா நக­ர­ச­பைக்­காக உதய சூரி­யன்­சின்­னத்தில் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்தில் போட்டியிடும் இ.கௌத­மனை ஆத­ரித்து நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு மேலும் கருத்து தெரி­வித்த அவர், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் ரெலோவும் புளொட்டும் இணைந்து போட்­டி­யிடும் கடைசி தேர்தல் இதுதான். ஏதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் …

  25. அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் போது அபிவிருத்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – சிறீலங்கா அரசாங்கம் 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரவைக்கான நிதி ஒதுக்கீடுகளின் போது திறைசேரியுடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்த உத்தேச வரைவுத் திட்டம் செப்டம்பர் மாத இறுதியில் முன்வைக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.