ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார். நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர். விழாவில் நெடுமாறன் பேசும்போது. முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.…
-
- 2 replies
- 791 views
-
-
அடுத்தக்கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் நாளே மே 17 – கண்மணி மே 17 குற்ற நாள் மட்டுமல்ல நாம் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நாளே என்று முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நாளான இன்று எழுத்தாளர் கண்மணி நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்… http://meenakam.com/?p=16385
-
- 0 replies
- 641 views
-
-
[ திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2011, 00:21 GMT ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த சிலவாரங்களில் இராஜதந்திரமுனையில் கடுமையான சவால்களைச் சந்திக்கப் போவதாக கொழும்பு ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது. இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை சிறிலங்கா அரசாங்கம் கடுமையாகவே எதிர்கொள்கிறது. இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே அதிக அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் சந்தித்துள்ளது. இந்தநிலையில் கொழும்பு வரும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக், நம்பகமான விசாரணை குறித்து மேலும் அழுத்தங்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரும் நியுயோர்க்…
-
- 2 replies
- 693 views
-
-
கொழும்பு: தனது நாட்டு ராணுவத்தின் அதி கொடூர வக்கிரம், அக்கிரமம், அநியாயம், அகோர முகம் அடுத்தடுத்து உலக அளவில் பல்வேறு ஆவணப் படங்களால் அம்பலமானதால் ஆத்திரமடைந்துள்ள சிங்கள இனவெறி அரசு, தற்போது விடுதலைப் புலிகளை கொடூரர்களாக சித்தரித்து எட்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ளதாம். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக 3வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் அவசரம் அவசரமாக தனது நாட்டு ராணுவம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை எல்லாம் சரியே என்று சப்பைக் கட்டுக் கட்டும் வகையில், 8 ஆவணப் படங்களை தயாரித்துள்ளதாம். இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் போது பல ஆயிரம் தமிழர்களை மிகக் குறுகிய பகுதிக்கு…
-
- 1 reply
- 7.6k views
-
-
விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உத்தியோகபுூர்வமாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னரே தடை குறித்த உத்தியோகபுூர்வ அறிக்கை வெளிவந்திருக்கிறது. இவ்வறிக்கையின் உள்ளடக்கம் புலிகள் மீதான குற்றப் பத்திரிகையாக மட்டும் அமையாமல் அறிக்கையின் பெரும்பகுதி சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்தும் கண்டித்தும் அது நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள்பற்றி அறிவுறுத்தியும் அமைந்துள்ளது. ஏற்கனவே இணைத்தலைமை நாடுகளின் ரோக்கியோ மே 30நாள் கூட்டப்பிரகடனத்தினால் நொந்துபோயும் சீற்றமடைந்தும் இருக்கும் சிங்கள தேசத்துக்கு மேலும் கடுப்புூட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையும் அமைந்துவிட்டது. எனவேதான் சிங்கள தேசம் இப்போது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் …
-
- 1 reply
- 1.2k views
-
-
02 FEB, 2025 | 09:56 AM (எம்.மனோசித்ரா) பங்களாதேஷ், இந்தோனேஷியா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டு கடற்படை கப்பல்கள் 3 அடுத்தடுத்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயமாக இக்கப்பல்கள் வருகை தந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தான் கடற்படையின் பி.என்.எஸ். அஸ்லட் என்ற போர் கப்பல் நேற்று சனிக்கிழமை (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் இலங்கை கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய வரவேற்கப்பட்டது. இக்கப்பல் 123 மீற்றர் நீளமுடையதாகும். 243 பணியாட்களைக் கொண்ட இதன் கப்டனாக மொஹமட் அசார் அக்ரம் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகின்றார். இக்கப்பல் எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டி…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
தென்சீனக் கடல் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படும், சீனா, மற்றும் ஜப்பானிய தலைவர்கள் வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே எதிர்வரும் செப்ரெம்பர் 6ம் நாள் தொடக்கம், 8ம் நாள் வரை சிறிலங்கா மற்றும் பங்களாதேசுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, சிறிலங்காவுடன், கடல்சார் பயணப் பாதையின் பாதுகாப்புத் தொடர்பாக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், சீனாவின் அதிகளவு உதவிகளைப் பெற்றுள்ள நாடுகளான சிறிலங்கா மற்றும், பங்களாதேசுடன் நெருக்கத்தை அதிகமாக்கிக் கொள்ளும் நோக…
-
- 0 replies
- 401 views
-
-
புலிகளுக்கு வெள்ளைபூச இணைத்தலைமை நாடுகள் முயற்சி தமிழரை பாதுகாக்குமாறு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை [01 - June - 2006] [Font Size - A - A - A] -இணைத் தலைமை நாடுகளின் அறிக்கையால் விமல் வீரவன்ச ஆவேசம் இலங்கையின் பிரச்சினையை இந்த வகையில் தான் தீர்க்க வேண்டுமென ஆணையிடும் அதிகாரம் இணைத் தலைமை நாடுகளுக்கு கிடையாது. அவர்கள் எமக்கு ஆணையிட ஆளுநர்கள் அல்ல என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அதன் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார். …
-
- 1 reply
- 1.5k views
-
-
அடுத்தது என்ன? [ தினக்குரல் ] - [ Sep 16, 2010 04:00 GMT ] அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்த சகல நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளையும் விடக் கூடுதலான அளவுக்குப் பலம் பொருந்திய ஆட்சியாளராக மாறியிருக்கிறார். முன்னைய எந்தவொரு ஜனாதிபதிக்கும் கிடைத்திராத மூன்றாவது பதவிக்காலத்துக்கு தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்பை அவர் பெற்றிருப்பதுடன் அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட வேண்டியிருந்த அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக புதிய திருத்தத்தின் மூலமாக அமைக்கப்படவிருக்கும் பாராளுமன்றப் பேரவை அவரது விருப்பத்தின்படி "சுயாதீன%27 ஆணைக்…
-
- 1 reply
- 1.5k views
-
-
சனி, ஜூலை 12, 2014 - 05:02 மணி தமிழீழம் | தமிழ்நாடன், பதிவு நிருபர் அடுத்தது வடமராட்சி கிழக்கு! 700 ஏக்கர் நிலம் பறிபோகின்றது!! வடக்கில் இராணுவத்திற்கும் கடற்படைக்கும் நிலம் பிடிக்கும் இலங்கை அரசினது நடவடிக்கை முனைப்புப் பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக வடமராட்சி கிழக்கில் மருதங்கேணிப்பகுதியில் சுமார் 700 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்படவுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பிரகாரம் மருதங்கேணியில் நிலை கொண்டுள்ள இலங்கைக் கடற்படையின் தளத்தினை விஸ்தரிப்பதற்கு ஏதுவாகவே குறித்த 700 ஏக்கர் பொதுமக்களிற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கையகப்படுத்த முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. சுவீகரிக்கப்படவுள்ள காணிகளிற்கான அளவீட்டுப்பணிகள் விரைவில் நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் செய்யப்…
-
- 1 reply
- 445 views
-
-
அடுத்தபிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஒரே மகளான அனிதாபோஸ் ஜெர்மனியில் வாழ்ந்துவருகிறார். அனிதா போஸ் தனது தந்தையைப் பற்றிய நினைவுகளை குமுதம் சஞ்சிகைக்காக பகிர்ந்துகொண்டார். nethaji_ku “நேதாஜி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். நீங்கள் ஜெர்மனி வந்த கதையைச் சொல்லுங்கள்?” “எனது தந்தை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு வந்தார். அப்போது அவரைக் கவனித்துக்கொண்டது எனது தாய் எமிலி சேங்கிள். அவர் வியன்னாகாரர். இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்குப் பிறந்த ஒரே மகள் நான்.…
-
- 2 replies
- 1.5k views
-
-
அடுத்தமாதம் 13ம் நாள் சிறிலங்கா வருகிறார் மோடி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு FEB 19, 2015 | 11:56 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்பதை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை அறிவித்தார். ”அடுத்தமாதம், 13ம் நாள் கொழும்பு வரும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 15ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார். இந்தியப் பிரதமர் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளில், சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.” என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 274 views
-
-
அடுத்தமாதம் 30ஆம் நாள் ஜெனிவா கூட்டத்தொடருக்கு வருகிறது ஐ.நா விசாரணை அறிக்கைAUG 02, 2015 | 1:53by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை அடுத்தமாதம் 30ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடருக்கான வரைவு நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா குறித்த விவாதம் செப்ரெம்பர் 30ஆம் நாள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினமே, பெரிதும் எதிர்பார்க்கப்படும், ஐ.நா விசாரணை அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிப்பார். அ…
-
- 0 replies
- 429 views
-
-
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தமாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளமாட்டார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் எழுதிய கடிதம் ஒன்றில், மார்ச் மாதம் வொசிங்டனுக்கு வந்து பொறுப்புக்கூறுதல், நல்லிணக்கம் மற்றும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் குறித்த சிறிலங்காவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் ஹிலாரியின் அழைப்பையேற்று அடுத்தமாதம் அவர் அமெரிக்கா செல்லமாட்டார் என்று தெரிகிறது. அடுத்த மாதம் அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதே இத…
-
- 4 replies
- 976 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் பெப்ரவரி 8ம் நாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகாயாவுக்கு செல்லவுள்ளார். இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. புத்தகாயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில், சிறிலங்காவில் அமைதி மற்றும், அபிவிருத்திக்காக வழிபாடு நடத்தவே மகிந்த ராஜபக்ச புத்தகாயா வரவுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தப் பயணத்தின் போது. பீகார் மாநில முதல்வர் நித்தீஸ்குமாரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவுக்கு சென்றிருந்த சி…
-
- 6 replies
- 654 views
-
-
அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஜோன் கெரி – அதன் பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு APR 11, 2015 | 2:22by கார்வண்ணன்in செய்திகள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அவரது வருகைக்குப் பின்னரே சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சிறிலங்கா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பு, ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்தமாதம் முதல் வாரத்தில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்…
-
- 4 replies
- 438 views
-
-
அடுத்தமாதம் புதுடெல்லி செல்கிறார் மைத்திரி JAN 11, 2015 | 0:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, அடுத்தமாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அவர் தனது முதலாவது அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை புதுடெல்லிக்கு மேற்கொள்ளவிருக்கிறார். அடுத்த மாதம் மைத்திரிபால சிறிசேன இந்தியா செல்வார் என்று, அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சிறிலங்காவில காவலில் வைக்கப்பட்டுள்ள 15 தமிழ்நாட்டு மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவுக…
-
- 2 replies
- 577 views
-
-
சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக வரும் மார்ச் 18ம் நாள் தொடக்கம் விமானப் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. எனினும், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் ஊடாக சேவை நடத்த அனைத்துலக நிறுவனங்கள் குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக வரும் மார்ச் 18ம் நாள் தொடக்கம் விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்கும் படி சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். மார்ச் 18 தொடக்கம் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், வாரத்தில் மூன்று தடவைகள், கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மத்தால வழியாக றிய…
-
- 1 reply
- 530 views
-
-
தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை அமைப்பதனை எதிர்த்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், சமூகவியலாளர்கள் ஒன்றிணைந்து இராணுவ மயமாக்கல் மற்றும் பௌத்தமத சின்னங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக, யாழ். பொதுநூலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படாது, மக்களின் காணிகளை இராணுவத்தி…
-
- 0 replies
- 507 views
-
-
அடுத்தமாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் சுஸ்மா சுவராஜ் JAN 09, 2016 இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்துக்கு வரும் பெப்ரவரி 05 மற்றும் 06ஆம் நாள்கள் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க சிறிலங்கா செல்வும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது, இந்தியா புனரமைத்துக் கொடுக்கும் துரையப்பா விளையாட்டரங்கை அதிகாரபூர்வமாக கையளிப்பார் என்றும் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 378 views
-
-
அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த ராஜபக்ச By ADMIN - Mon Feb 10, 3:40 am ‘ஜெனீவாவின் புதிய தீர்மானம்! அவுஸ்திரேலிய அகதிகள் – பாலா விக்கியுடன் நேர்காணல்! இலங்கையை அடியோடு கைவிட்டது இந்திய அரசு! “ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை “ கவிதை: “தலைமுறை ஒன்று விஞ்சிய தீக்கனல்” //அகரமுதல்வன் rajapaksaசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் மார்ச் 10ம் நாள் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கவுள்ளார். கொமன்வெல்த் நாளை முன்னிட்டு, வெஸ்ட்மினிஸ்டர் அபேயில், ஒரு மணிநேர பிரார்த்தனை இடம்பெறவுள்ளது. இதில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத், கொமன்வெல்த் அமைப்பின் தல…
-
- 4 replies
- 721 views
-
-
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் செல்லவுள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து அவர் அடுத்த மாதம் 3ம் நாள் தொடக்கம் 4 நாட்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர், பிரித்தானிய அரச அதிகாரிகள் எவரையாவது சந்திப்பாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் இது ஒரு அரசு முறைப்பயணம் அல்ல என்று பிரித்தானிய தூதரக அதிகாரி தெரிவித்தார். சிறிலங்…
-
- 1 reply
- 1k views
-
-
அடுத்தமுறை இந்தியா வரும்போது ஜெயலலிதாவுடன் சந்திப்பு! - மாவை எம்.பி நம்பிக்கை. [saturday 2014-08-23 07:00] இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசத் திட்டமிட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இது தொடர்பாக நேற்று புதுடில்லியில் நிருபரிடம் அவர்கள் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த முறை இந்தியா வரும்போது சென்னையில் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறோம். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கைக்கு நெ…
-
- 21 replies
- 853 views
-
-
பராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளபோதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுவார்த்தை அடுத்த ஆட்சியிலும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் பின்னர் நிலையான அரசு நாட்டில் அமைக்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள சம்பந்தன் அந்த அரசில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பது நிச்சயம் என்றும் கூறியுள்ளார். இலங்கைத் தீவில் நெடுங்காலமாக நிலவும் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக சம்…
-
- 5 replies
- 590 views
-
-
அடுத்தவன் தோட்டத்தில் சென்று எனது சிலையை அமைக்க முடியுமா? : அமைச்சரவை பேச்சாளர் கேள்வி (ரொபட் அன்டனி) பௌத்தர்கள் வாழும் இடத்திலேயே புத்தர் சிலை அமைக்கப்படவேண்டும். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை அமைப்பதில் என்ன பயன் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன கேள்வியெழுப்பினார். அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு வினவினார். செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு கேள்வி:- அண்மையில் கிளிநொச்சியில…
-
- 0 replies
- 183 views
-