ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன தமிழகக் கட்சிகள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவிப்பு ஈழத்தமிழர் போராட்டம் புதுவடிவம் எடுத்திருக்கின்ற இந்நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகி வருகின்றோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுடனான சந்திப்பின்போதே டாக்டர் ராமதாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் போராட்டத்தில் அக்கறை கொண்டுள்ள தமிழக அமைப்புகள் மட்டுமல்லாது, முழு இந்தியாவிலும் உள்ள சகல அமைப்புகளையும் அணிதிரட்ட வேண்டிய கட்டாயத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இலங்கை இனப்பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு என்ற எல்ல…
-
- 2 replies
- 1.3k views
-
-
இராணுவக் காடைத்தனங்களை கட்டுப்படுத்தாவிட்டால் மக்களின் கொந்தளிப்பும் மாறாது: சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவக் காடைத்தனங்களை கட்டுப்படுத்தா விட்டால் மக்களின் கொந்தளிப்பை மாற்றுவது கடினம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் மற்றும் இலங்கைப் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ருப் ஹொக்லண்ட் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்புக்களுக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே தூதுவரை முதலில் சந்தித்தோம். தற்போதுள்ள மோசமான…
-
- 0 replies
- 1k views
-
-
ஆக 19, 2010 / பகுதி: செய்தி / தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு ஜக்கிய நாடுகள் சபை நடவடிக்கை தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு ஜக்கிய நாடுகள் சபை உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கடந்த இரு தசப்தங்களாக சொந்த வாழ்விடங்களில் வாழமுடியாத நிலையில் கடல்வழியாக தமிழகத்திற்கு சென்று அகதிகள் முகாமில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கி வாழ்கின்றார்கள். இவர்கள் நாடு திருப்புவதற்கு அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பணியில் ஜக்கிய நாடுகளின் சென்னையில் உள்ள உயர்அலுவலகம் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 677 views
-
-
தெல்லிப்பளையில் ஆயுதங்களுடன் மூவர் கைது தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்குப் பிரதேசத்தில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு(10) 7.05 மணியளவில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த வேளையிலேயே பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன்,இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள்…
-
- 5 replies
- 708 views
-
-
இலங்கைக்கு... உதவும் எண்ணம், எம்.சி.சி.க்கு இல்லை – அமெரிக்க தூதுவர். இலங்கைக்கு உதவும் வகையில் மிலேனியம் செலஞ்ச் கோர்ப்பரேஷன் நிறுவனத்திடம் (எம்.சி.சி.) இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏற்கனவே குறித்த திட்டத்தை இலங்கைக்கு வழங்கியபோதும் அதனை ஏற்றுக்கொள்ளாமை ஏமாற்றமளித்தது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தூதர் ஜூலி சுங் கூறியுள்ளார். எதிர்காலத்தில் எப்போதாவது இந்த நிதியுதவி திட்டம் இலங்கைக்கு வழங்கப்படலாம் என்றும் எனினும் தற்போதைக்கு எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1290131
-
- 1 reply
- 314 views
-
-
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நிலநடுக்கம் இன்று நண்பகல் 12 மணியளவில் வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களிலும் அதனை அண்டிய மாசார், பிரதேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினை பளைப் பிரதேசம் வரையிலும் உணரக்கூடியதாக இருந்தது. என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இந்த நில நடுக்கத்தினால் பெரிதும் அச்சமுற்றுள்ளனர். இதனால் பளை, அதனை அண்டிய பிரதேசங்களில் சுனாமி வரலாம் என்ற வதந்தி பரவி அப்பகுதி மக்கள் பெரிதும் பதட்டமடைந்து காணப்பட்டனர். தகவல்: சங்கதி
-
- 9 replies
- 2k views
-
-
இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி: அனலை நிதிஸ் ச. குமாரன் திகதி:27.08.2010 இந்தியா எதைச்சொல்லவேண்டுமென்று நினைக்கின்றதோ அதை கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மூலமாக செயலில் செய்துகொண்டிருக்கின்றது இந்தியாவின் நடுவன் அரசு. இந்தியாவின் றோவின் கைப்பொம்மையாகிவிட்ட கே.பி பரபரப்பான தகவல்களை குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளதானது அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் தமிழ்நாட்டின் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிவாகைசூட உதவுமுகமாகவே தான் இப்படியான தகவலை கே.பி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டின் அரசியல் விமசகர்கள் கூறுகின்றார்கள். சமீபத்தில் கே.பியினால் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் குறிப்ப…
-
- 1 reply
- 1k views
-
-
வடக்கு முதலமைச்சர் ஒழுங்கமைத்த கூட்டத்தை புறக்கணித்த பிரதேச செயலர்கள்! வடமாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பான ஆராய்வதற்காக முதலமைச்சரும், மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கின்றாா்கள். மாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றன அபகரிப்பதனால் எழும் பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்கே இன்றைய கூட்டம் முதலமைச்சரினால் ஒழுங்கமைக்கப்பட்டது. எனினும் பல பிரதேச செயலர்கள் மற்றும் வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்…
-
- 1 reply
- 402 views
-
-
Published by Vishnu on 2022-07-12 19:44:10 (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து இடைக்கால உத்தர்வொன்றினை பிறப்பிக்குமாறு 12 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி உபேந்ர குணசேகர இந்த நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டந…
-
- 0 replies
- 220 views
-
-
நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்று முடிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார். இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவ்விழாவை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள், இந்நாள் தலைவர்களின் படத்தைத் தாங்கிய பிரமாண்டமான கட் அவுட் ஒன்று அலரி மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் படத்தை மாத்திரமே காண முடிந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் படத்தைக் காணவே இல்லை. இ…
-
- 0 replies
- 423 views
-
-
பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளுக்கான அழைப்பு என்ற போர்வையில் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு அனுப்பியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ்து:- பிரதமர் பதவியேற்பு விழாவை கடந்த காலங்களில் நடைபெற்றது போல் எளிமையாகவும், இனிமையாகவும், சர்ச்சைக்கு இடமில்லாமலும், ஆடம்பரம், ஆரவாரம் இல்லாமலும் நடத்த திட்டமிட்டு இருந்தால் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளுக்கான அழைப்பு என்ற போர்வையில் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு அனுப்பியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இலங்கை தமிழ் மக்கள் ராஜபட்ச அரசால் படுகொலை ச…
-
- 4 replies
- 744 views
-
-
வில்பத்து விலத்திக்குளம் சட்டவிரோத காடழிப்பு – ரிஷாத் பதியுதீனின் தலையீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது:- வில்பத்து விலத்திக்குளம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெற்றுள்ளமை ஆய்வறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வின் இறுதியில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழலியளாலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் தயாரிக்கப்பட்ட 136 பக்கங்களை கொண்ட விஷேட ஆய்வு அறிக்…
-
- 7 replies
- 772 views
-
-
- முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல், வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுவது எதைக்காட்டுகிறது? - முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். "உங்களுக்குச் சமாதானம் வேண்டுமானால் உங்களை அதற்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள
-
- 0 replies
- 981 views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இந்து ஆலயங்களின் கடவுள் சிலைகள் மூன்று நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் இனம் தெரியாத குழுவினரால் உடைத்துச் சிதைக்கப்பட்டுள்ளன. ஆதிகோணைநாதர் ஆலயம், கள்ளிமேடு முத்துமாரியம்மன் ஆலயம், பட்டிமேடு சிந்தாமணி பிள்ளையார், புதுக்குடியிருப்பு ஊரிக்காடு பிள்ளையார் ஆலயம் என்பவற்றில் உள்ள திருவுருவச் சிலைகளே இவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பிரதேச மக்கள் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்து பொலிஸார் இவ்வாலயங்களுக்கு நேரில் சென்று சிலைகளைப் பார்வையிட்டனர். புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view…
-
- 0 replies
- 694 views
-
-
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்கிறது இலங்கை. [saturday, 2014-05-31 09:11:25] பயங்கரவாதம், உயிர் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் என்பன தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட அமைச்சரவை தீர்மானித்துள்ளது.சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்திருந்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதேவேளை சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயற்படுத்தவும் விசேட அதிரடிப்படை பணிகளை செயற்படுத்தவும் அமைச்சுக்களுக்கிடையிலான நடவடிக்கை குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சட்டம் ஒழுங்கு…
-
- 2 replies
- 445 views
-
-
இலங்கையில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவீடு ; அமெரிக்கா இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை பெறும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்படும் பெருட்களுக்கு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் அறவிடப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி. வரிச்சலுகை ) 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன்…
-
- 2 replies
- 443 views
-
-
யாழ் தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளில் ஒன்றாக மண்டைதீவுக் கண்டற்காட்டில் வெளிக்களப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் யூன் 5ஆந் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி யூன் 5ஆந் திகதி தொடங்கி யூன் 11ஆந் திகதி வரையான ஒருவார காலப்பகுதியை வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகப் பிரகடனப்படுத்தியிருந்த வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு அதற்கான நிகழ்ச்சியை இன்று வியாழக்கிழமை (05.06.2014) மண்டைதீவு தெருவெளிப் பிள்ளையார் கோவிலுக்;கு அருகாமையில் உள்ள கண்டல்நிலச் சூழலில் நடாத்தியத…
-
- 0 replies
- 503 views
-
-
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை ஏந்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ ஒன்றில், குறித்த நபர் படுக்கையில் படுத்திருந்தவாறு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை போர்வையாக பயன்படுத்துவதைக் காட்டுகிறது. அத்தோடு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தீயிட்டு அழிப்பதாகவும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. ஜூலை 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் கொடியை எடுத்துச் சென்ற நபர் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேக நபர் கொடியை இடுப்பில் கட்டிக்கொண்ட…
-
- 3 replies
- 472 views
-
-
வன்னி வந்த தமிழக திரைப்பட இயக்குநர் குறும்படத் துறையில் புதிய திருப்புமுனை * `தமிழீழத் திரைப்படங்கள் மக்களின் வாழ்வையும்விடுதலைப் போராட்டத்தையும் பேச வேண்டும் என்பதில் தலைவர் கொண்டுள்ள கரிசனை மிகப் பெரியது...!' * தொடர்ந்த, இடைவிடாத யுத்த சூழலில் தான் எமது சினிமா கலை பிறந்து வளர்ந்தது' வன்னியில் இயக்குநர் மகேந்திரன் குறும்படம் ஒன்று பற்றி விளக்கமளிக்கையில்.... ஆர்.பி " வருங்காலத்தில் வெளிநாட்டுத் திரையரங்கில் தமிழீழத்தின் திரைப்படம் பார்த்து எழுந்து நின்று கை தட்டு பவர்களில் ஒருவனாக ஒரு நாள் நானும் இருப்பேன்...." இப்படிச் சொல்லியிருப்பவர் யாராக இருக்கமுடியும் ? தமிழகத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்தான் இவ்வாறு கூறியிருக்கின்றார். த…
-
- 6 replies
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகளின் மீதான தடையால் இலங்கைத் தமிழர்களுக்கு கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாதிட்டார். மேலும், புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மிக விரிவான விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். அதில், 'கு…
-
- 0 replies
- 466 views
-
-
மருந்து வழங்கும் வைத்தியரின் துண்டில் அங்கஜனின் பெயர் – உரியவரை கைது செய்ய உத்தரவு : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக வைத்திய சாலையில் மருந்து வழங்கும் துண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயர் பொறிக்கப்பட்டு துண்டு வழங்கிய நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். பருத்தித்துறை காவல்துறையினரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையை அடுத்தே நீதவான் துண்டுகளை வழங்கிய நபரை கைது செய்ய உத்தரவிட்டார். http://globaltamilnews.net/2018/60443/
-
- 0 replies
- 350 views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 4, 2010 சரணடைந்த முக்கிய போராளிகள் மற்றும் தற்போதும் கைது செய்யப்படுகின்ற போராளிகளை சித்திரவதை செய்து கொன்ற பின் அல்லது உயிருடன் தகனம் செய்கின்றனர் மஹிந்தவின் பிணம் தின்னி பிசாசுக்கூட்டம். சித்திரவதை செய்தல் கொலை செய்தல் என்பது வழமையாகிவிட்டது . ஆனால் காஸ் மூலம் இயங்கும் தகனம் செய்யும் சேம்பரில் போட்டு எரிப்பது எனும் தகவல் இப்போதுதான் கசிந்துள்ளது. சடலங்களை வெளியில் வீசுவது, வெளியில் தகனம் செய்வது மக்களிற்கு தெரிய வந்து அதனால் பல்வேறு பிரச்சினைகளையும் அரசாங்கம் எதிர்கொள்கின்றது.இதனை தவிர்க்கவே இந்த உத்தி என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இனிமேல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது ஒவ்வொரு இராணுவ முகாமிலும் இவ்வாறான டொக்ஷி காஸ் சேம்…
-
- 2 replies
- 1.9k views
-
-
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலில் தீ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் தீப் பிடித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த குறித்த கடுகதி ரயிலின் இயந்திரப் பெட்டியில் தீ பரவியுள்ளது. மீசாலை - சாவகச்சேரிப் பகுதியில் குறித்த ரயில் நிறுத்தப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ரயில் சாரதிகளும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். இயந்திரக் கோளாறு காரணமாகவே தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீயினால் எவருக்கும் பாதிப்பு…
-
- 0 replies
- 278 views
-
-
ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி ரணில் ஜோசப் ஸ்டாலினைக் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமானது என்றும் அது குறித்து அவரிடம் பேசியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இருப்பினும் நிர்வாக அமைப்பில் மாற்றம் வேண்டும் என பேசும் போராட்டக்காரர்களை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். போராட்டத்தினால் நல்லவை மட்டுமல்ல தீமையும் நடந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நல்லதை மட்டும் வைத்துவிட்டு, கெட்டதைப் புறக்கணிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், சட்ட அமுலாக்கத்தில் …
-
- 0 replies
- 414 views
-
-
சிந்தனைக்கூடம் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் குழுநிலைக் கலந்துரையாடலின் பின்னரான அறிக்கை. - தொகுப்பு (ஓய்வுநிலைப் பேராசிரியர் இரா. சிவசந்திரன், பணிப்பாளர், சிந்தனைக்கூடம்) சிந்தனைக்கூடம் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் குழுநிலைக் கலந்துரையாடலின் பின்னரான அறிக்கை. தொகுப்பு (ஓய்வுநிலைப் பேராசிரியர் இரா. சிவசந்திரன், பணிப்பாளர், சிந்தனைக்கூடம்) அண்மைக் காலத்தில் யாழப்பாணத்து மக்களுடைய குடிநீர்ப் பிரச்சினை பற்றிப் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றினை தொகுத்து பின்வரும் முக்கிய விடயங்களை வரிசைப்படுத்தலாம். யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் பல்வேறு காரணிகளால் குடிநீர் பயன்பாட்டிற்கு உகந்ததற்றதாகி வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரை…
-
- 0 replies
- 850 views
-