ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டம் தொடர்கின்றது 72 Views வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் தொடர்பில் ‘இலக்கு’ ஊடகத்திற்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில், “எங்களுடைய போராட்டம் இன்றைக்கு 1568 ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகின்றது. தற்போதைய கொரோனா பெரும் தொற்று காரணமாக பயணத் தடை நடைமுறையில் உள்ளதால் போராட்டப் பந்தலில் தற்போது தாய்மார்கள் இல்லை. ஆனாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியின் வீட்டில் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் போராட்டத்தில் உறுதியாக உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தற்போது…
-
- 1 reply
- 376 views
-
-
“தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும் அரசியல் அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. வன்னி மீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்துலகத் தயார்ப்படுத்தல்களையும் செய்து வருகிறது என்பதுதான் உண்மையாகும். சிங்கள அரசின் இந்தப் பெரும்போரைத் துணிவுடன் எதிர் கொள்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை. “....வரப்போகும் போர்க்காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர் கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்கத் தயாராவோம்”. - தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்புர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் முகப்புக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் இவை. எழுதப்பட்டது 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்! 2008 ஆம் ஆண்டின் …
-
- 5 replies
- 2.5k views
-
-
இப்படியே சென்றால் ராணுவப் புரட்சிதான் - அரசுக்கு டியூ எச்சரிக்கை கூட்டரசு இப்படியே பயணித்துக்கொண்டிருந்தால் இந்த நாட்டில் இளைஞர்களின் புரட்சி அல்லது இராணுவப் புரட்சி ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த கூட்டரசு உருவானது. மகிந்தவின் ஆட்சியில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த அரசு தீர்வாக இருக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆட்சிபீடமேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. எதுவும் நடக்கவில்லை. இருக்கின்ற…
-
- 2 replies
- 458 views
-
-
வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் முழு ஆதரவையும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கான ஆதரவு தெரிவித்து சங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. குறித்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காணாமல் போன உற்றார் மற்றும் உறவினர்களிற்கும், தொடர்ச்சியாக அவர்கள் படும் இன்னல்களுக்கும், அரசு வெளியிடும் நொண்டிச்சாட்டுகளையும், மழுப்பலான அறிக்கைகளையும் கண்டு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் ஏமாற்றமடைந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டின் கடைசி யுத்த கட்டத்திலும், அதன் பின்னரும், இடம்பெற்ற உண்மைகளை அரசு வெளிவிடும் என்று பல வருடங்களாக…
-
- 1 reply
- 239 views
-
-
இலங்கையின் வடபகுதிக்கு கடல் வானூர்தி சேவையை சிறிலங்கன் ஏயர் லைன்ஸ் நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது. இப்போது வடபகுதிக்கு அமைதியைக் கொண்டுவருவதற்கு எங்களால் முடிந்துள்ளது. வான் வழித் தொடர்பை ஏற்படுத்துவதற்காக மட்டும் இன்றி, இலங்கைத் தீவின் அழகான கரையோரங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையிலும் இந்த கடல் வானூர்தி சேவை அமைந்திருக்கும் என சிறிலங்கன் வானூர்தி நிலையத்தின் பொதுச் மேலாளர் அமித் சுமணபால தெரிவித்தார். புதினம்
-
- 1 reply
- 443 views
-
-
யாழ். பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியை பொறுப்பேற்றார் யாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் விக்னேஷ்வரன் இன்றைய தினம் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.. இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்து பதவியை பொறுப்பேற்றுள்ளார். அண்மையில் யாழ்.பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது. இதில் பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் சற்குணராசா மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதனடிப்படையில் இறுதி தீர்மானத்தை ஐனாதிபதியே எடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் யாழ்.பல்கலைக்…
-
- 0 replies
- 276 views
-
-
இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு இல்லை ; பிரசன்ன ரணதுங்க (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) கொவிட் தொற்று நிலைமையால் சுற்றுலா வியாபாரிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். புதிய வழிகாட்டலின் பிரகாரம் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் செயற்பாடின்றி தமது சுற்றுலாவைத் தொடர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகளுக்கு நாட்டை முழுமையாக திறப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்போம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்ப…
-
- 0 replies
- 256 views
-
-
எல்லாம் நிறைவேறிய மே 17-ம் நாள் நந்திக்கடல் கரையில் நின்றவர். எங்கும் பிணக்காடாய் கிடந்த முல்லைத்தீவு கடற்கரை யைக் கண்டவர். போராளி. வவுனியா காடுகளை நன்கறிந்தவராயிருந்ததால், தப்பி வந்த முதல் நாள் இரவே காட்டுக்குள் மறைந்து, எப்படியோ கொழும்பு சேர்ந்து, புண்ணியவான்கள் சிலரின் உதவியோடு ஐரோப்பிய நிலப்பரப்பினை சேர்ந்துவிட்டார். மூன்று வாரங்களுக்கு முன் எனக்குத் தொலைபேசினார். மனதின் பாரங்களை இறக்கிவைக்க வேண்டி பிரான்சிலுள்ள லூர்து மாதா திருத்தலம் வந்திருப்பதாகவும், அங்கிருந்தே தொலைபேசுவதாகவும் கூறினார். அந்தப் போராளியின் பெயர் சிவரூபன். வேரித்தாஸ் வானொலியில் என் முதல் லூர்துமாதா திருத்தல பயணம் குறித்து படைத்த நிகழ்ச்சி செறிவானது. எனக்கே மிகவும் பிடித்திருந்தது. உலகில் நான் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
சண்டேலீடர் ஊடகவியலாளர் மண்டனா ஸ்மாயிலிற்கான கொலைமிரட்டல் கொள்ளை முயற்சியாகி இருவர் பலி குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் - 2ஆம் இணைப்பு – இன்று அதிகாலை பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி என வெளியாகிய சம்பவம் இடம்பெற்றது பிரபல ஊடகவியலாளர் மண்டனா ஸ்மாயில் அபயவிக்கிரமவின் வீடு என கொழும்பில் உள்ள குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சண்டே லீடர் ஆங்கிலப்பத்திரிகையின் ஊடகவியலாளரும், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினரும், ஊடக தொழிலாளர் சம்மேளனத்தின்(FLIT) தலைவருமான மண்டனா ஸ்மாயில் அண்மையில் அமரிக்க தூதரக அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்பற்றியும் முக்கிய கருத்துரைகளை வழங்கியவர் எனத…
-
- 0 replies
- 423 views
-
-
சக்தி டிவி செய்திகள் 15th May 2017, 8PM
-
- 0 replies
- 274 views
-
-
Tamilmirror Online || உயிரைக் கொல்லும் களுபோவில கதை
-
- 6 replies
- 805 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்துக்காக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ள உள்ள பயணத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மகிந்தவின் குழுவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினரும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை அவசியம் என அது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலறி கிளின்ரன், சட்ட மா அதிபர் எரிக் கோல்டர், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனன்ட் ஆகியோருக்கு மனுக்களையும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு அனுப்பி வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தின்போது சிறிலங்காப் படையினரையும் அழைத்துவந்து அவர்களி…
-
- 0 replies
- 297 views
-
-
மட்டக்களப்பில் ... சுமார் 8 ஏக்கர் பகுதி அழிக்கப்பட்டு, நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை மட்டக்களப்பு- காராமுனை பகுதியிலுள்ள வனத்தில் மரங்களை வெட்டி தீயிட்டு, சுமார் 8 ஏக்கர் பகுதி அழிக்கப்பட்டு, நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். வாகனேரி வனப்பகுதியிலுள்ள காரமுனை கிராமத்துக்கு முன்னால் உள்ள இந்த காட்டை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிலர் ஊடுருவி, அங்கிருக்கும் பழமைவாய்ந்த மரங்களை வெட்டி, விழ்த்தி தீயிட்டு எரித்துள்ளனர். இதனால் சுமார் 8 ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கண்டுப்பிடித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை உரிய அதிகாரிகள் முன்னெக்க வேண்டுமென பொதுமக்கள…
-
- 0 replies
- 350 views
-
-
இது தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய சென்னை ஊடகவியலாளர் சங்கம் அதனை சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்திடம் கையளித்துள்ளது. ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை தீர்ப்பை மீறுவதற்கானதோ அல்லது இல்லாது செய்வதற்கானதோ அதிகாரத்தை சிறிலங்கா அரசுக்கு அந்நாட்டுச் சட்டங்கள் வழங்கவில்லை எனத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் ஆர்.மோகன், அரச தலைவர் இதில் தலையிட வேண்டும் என்றார். அதேநேரம், தீர்ப்பை எதிர்த்து திசநாயகம் மேன்முறையீடு செய்யும் வரையில் அவரை பிணையில் விடுவிப்பதற்கு அரசு தேவையான அனுசரணைகளை வழங்கவேண்டும் என்றும் பிரதித் தூதுவரிடம் சென்னை ஊடகவியலாளர் சங்கம் கோரியுள்ளது. தமிழர்களுடனான கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதிலும் அவர்களின் வீடுகளை மீளக் கட்டி எழுப்…
-
- 0 replies
- 347 views
-
-
விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றது. இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எழிலன் உட்பட பெரும் எண்ணிக்கையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அராசங்கத்தின் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தாங்கள் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை இராணுவத்தினரிடம் கையளித்ததாகவும், இராணுவத்தினர் அவர்களைப் பொறுப்பேற்று, தமது பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதாகவும்,அவர்கள் இன்னமும் தி…
-
- 2 replies
- 494 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களில் 9 ஆயிரத்து 984 பேர் இன்று விடுவிக்கப்பட்டு, சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 396 views
-
-
ஐ.நா முருகதாசன் திடலில் சிவந்தன் உள்ளிட்ட இருவர் இனஅழிப்பிற்கு நீதி கேட்டு மிதிவண்டி பயணத்தினைமேற்கொண்டுள்ளார்கள். கடந்த 16ஆம் நாள் ஐ.நா முன்றலில் செந்தில்குமரனின் நினைவினை சுமந்து சிவந்தன் உள்ளிட்ட இருவர் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு மிதிவண்டி பயணத்தினை மேற்கொண்டுள்ளார்கள் இந்த பயணம் எதிர்வரும் 30ஆம் நாள் நிறைவடையவுள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=3O3eVtJUI38 http://www.sankathi24.com/news/33293/64//d,fullart.aspx
-
- 0 replies
- 404 views
-
-
ஏறாவூர் இரட்டைக் கொலை விவகாரம் : ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கைதிகள்! (படங்கள்) ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் வழக்கு முடிவடைந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிய போது, குறித்த சந்தேக நபர்கள் அங்கிருந்த ஊடகவியலாளர்களை திட்டியதுடன் சந்தேக நபர்கள் அணிந்திருந்த செருப்பைக் காட்டியும் அச்சுறுத்தியுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு வழக்குத் தவணைக்கும் அறிக்கையிட செல்லும் வேளையில் ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேக நபர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வதுடன், தொடர்ந்தும் ஊடகத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம்…
-
- 0 replies
- 354 views
-
-
UN presses Sri Lanka to release Tamil civilians ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 396 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இணைப்பு 2 வடமாகாண சபைத் தேர்தலில் இன்று மதியம் வரையிலான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 22 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் 29 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வவுனியாவில் 24 சதவீதமும், மன்னாரில் 30 சதவீதமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த உள்ளுராட்சி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தல் வாக்களிப்பு வீதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் 70 வீதமானவர்கள் வரையில் வாக்களிக்காமல் முடங்கியிருப்பதால் தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக வாக்களிப்பில் 60 வீதமானவர்கள் வாக்களித்தால் மட்டுமே கூட்டமைப்பு பெரும்பான…
-
- 0 replies
- 406 views
-
-
ரோஹித போகல்லாகம -எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் சந்திப்பு நியூயோர்க்கில் நடக்கும் சர்வதேச காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகமவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் வடக்கு பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் 2,80,000 தமிழ் மக்களை முகாம்களிலிருந்து அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சர் ரோகிதவுடன் ஆலோசித்துள்ளார். போர் நடைபெற்ற பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதமாக இடம்பெற்று வருவதாகவும், ஒரு சில பகுதிகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரோஹ…
-
- 0 replies
- 691 views
-
-
ஆரையம்பதி பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பின் சிற்றரசி உலக நாச்சியின் சிலையினை நேற்று நள்ளிரவில் உடைத்துக் கொண்டிருந்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓட்டமாவடியைச் சேர்ந்த நியாஸ் என்பவரே காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதி பிரதான வீதியில் சமூகப் பெரியார்களின் திருவுருவச்சிலைகள் தமிழர்களின் கலாசாரப் பின்னணியுடன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் கி.மு 513ம் ஆண்டளவில் மண்முனையினை தளமாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்த உலக நாச்சி மட்டக்களப்பின் முதலாவது சிற்றரசி என்பதனால் அவரினை நினைவு கூறும் முகமாக அவரின் திருவுருவச்சிலை ஆரையம்பதி பொதுச் சந்தைக்கு முன்…
-
- 2 replies
- 627 views
-
-
சிறிலங்கா அரசின் காவலில் இருக்கும் விடுதலைப் புலி சந்தேக நபர்களை வழக்கமான விசாரணை முறைகளுக்கு மாறாக சிறப்பு நீதி நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கு சிறிலங்காவின் நீதித்துறை முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதற்காக அனைத்துலக நீதி வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளில் அது ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 281 views
-
-
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தின் நீதிபதியொருவரின் 15 வயது மகன் கடத்தப்பட்டுள்ளார். பிரத்தியேக வகுப்பொன்றுக்கு செல்லும்போது இவர் கடத்தப்பட்டு பின்னர் வாத்துவ பிரதேசத்தில் விட்டுச் செல்லப்பட்டுள்ளார். வான் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலர் மொரட்டுவ, ராவதாவத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் குறித்த நீதிபதியின் மகனைக் கடத்திச் சென்றுள்ளனர். முன்னதாக கிரிபத்கொட பிரதேசத்திற்கு கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் வாத்துவ பிரதேசத்தில் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். நீதிபதியின் 15 வயதான மகன் எந்தவொரு சித்திரவதைக்கும் ஆளாகியிருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதுடன், இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மே…
-
- 0 replies
- 385 views
-
-
தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பயணிகளுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை – அரசாங்கம் இலங்கைக்கு எதிர்மறையான PCR அறிக்கையுடன் வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் விமான நிலையத்தில் மற்றொரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கமைய முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பெறப்பட்ட பிசிஆர் சோதனை அறிக்கை எதிர்மறையாக இருந்தால், அவர்கள் மீண்டும் விமான நிலையத்தில் சோதிக்கப்படாமல் சமூகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமை…
-
- 1 reply
- 220 views
-