ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
திங்கள், மார்ச் 17, 2014 - 10:34 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் தமிழ் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு நடவடிக்கை! பாடசாலைகளில் நிகழ்வுகளுக்குத் தடைவிதிப்பு! இலங்கையில் தமிழ் கலாசார பாராம்பரியத்தை முற்றாக அழிப்பதற்கான அனைத்து வகையான நடவடிக்கைகளையும், இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று அரசாங்கத்தினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையின்படி, தமிழ் வரலாறு, தமிழ் கலாசாரம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையான நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியை கட்டாய …
-
- 0 replies
- 551 views
-
-
அரசியல் கைதிகளுக்காக அமைதிப் போராட்டம் : பொலிசார் இடையூறு 27ஆவது நாளாக உண்ணா போராட்டம் நடத்திவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பிலுள்ள நீதியமைச்சுக்கு முன்பாக இன்று (23) அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வதற்கான தேசிய அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். …
-
- 0 replies
- 378 views
-
-
அமெரிக்க டொலர் ஒன்றின்... விற்பனை விலை, 380 ரூபாயாக பதிவு! இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (வியாழக்கிழமை) 380 ரூபாயாக பதிவாகியுள்ளது. https://athavannews.com/2022/1281596
-
- 0 replies
- 130 views
-
-
நீதி கேட்டுப் போராடும் சுரேஷிற்கு உதவுங்கள் www.justiceforsuresh.org | contact@justiceforsuresh.org | (647) 477-6165 http://www.tamilwin.org/view.php?2aasQG11Bddc2eZZLuub24bb3889jTdd0ee5Hjooeccd3066QVVd32ee4FF2ggcce00c2IPPB44b44DDpiic00 http://www.tamilcanadian.com/page.php?cat=563&id=5907
-
- 0 replies
- 694 views
-
-
பொறுப்புக்கூறல் பற்றிய பான் கீ மூனின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! – உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டுமாம். [saturday, 2014-03-22 17:21:43] இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமான வகாரத்தில், ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளதாக பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்று நடந்த நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில், இலங்கைக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும். இலங்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடாத்துவதா அல்லது வேறும் ஒர் பொறிமுறைமையை உருவாக்குவதா என்பதன…
-
- 1 reply
- 416 views
-
-
இலங்கைப் படுகொலை குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது: லூயிஸ் ஆர்பர் குற்றச்சாற்று புதன், 9 ஜூன் 2010( 16:30 IST ) FILE இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது என்று பன்னாட்டு சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவரும், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் முன்னாள் ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று …
-
- 0 replies
- 331 views
-
-
50,000 டொலர்களுடன்... ஒருவர், கைது. 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று மாலை வெலிக்கடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்ரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 15, அளுத்மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே சோதனையின் போது கைது செய்யப்பட்டதோடு அவரிடம் 50,000 டொலர்கள் கைப்பற்றப்பட்டது. 50,000 டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதை நிரூபிக்கத் தவறியமைக்காக பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1283264
-
- 0 replies
- 288 views
-
-
யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முதற்கட்டமாக சங்கானை, சித்தங்கேணி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் உள்ளிட்ட குடும்ப தகவல்களை திரட்டும் சுமார் 42 வினாக்கள் அடங்கிய விண்ணப்ப படிவம் மூலம் இராணுவத்தினரால் பொது மக்களின் விபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ். மாவட்ட படைத்தரப்பிடம் உதயன் இணையத்தளம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்ட போது இது தொடர்பாக குறித்த பிரதேச ராணுவ அதிகாரியிடம் கேட்டு விட்டு பதில் வழங்குவதாக தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan…
-
- 0 replies
- 314 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது குறித்து கூட்டமைப்பின் உறுப்புக்கட்சிகளிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. புதிய அரசியலமைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை தமிழசுக் கட்சி தான்தோன்றித்தனமாக தீர்மானம் எடுப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி குற்றம் சுமத்தி வந்தது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பல தடவைகள் கோரியும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இந்தப் பின்புலத்தில் …
-
- 0 replies
- 493 views
-
-
காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர். வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக நேற்று முற்பக…
-
- 9 replies
- 574 views
- 1 follower
-
-
இராணுவ கட்டுப்பாட்டில் 18வருடங்களாக இருந்துவந்த மிருசுவில் கெற்பெலியில் மனித எச்சங்கள் பல சற்றுமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட்ட கெற்பேலி கடற்கரைப்பகுதியில் கடந்த 18 வருடங்களாக இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தங்கள் காணிகளை உரிமையாளர்கள் இன்று துப்புரவு செய்த போது அங்கிருந்த மண் அணைக்கு (பண்ட்) அண்மித்த பகுதியில் சிதைந்த நிலையில் மனித எச்சங்கள் இருப்பதை கண்ணுற்றுள்ளனர். அத்தோடு மனித உடலங்கள் எரியூட்டப்பட்ட அடையாளங்களும் தென்பட்டதையடுத்து உடனடியாக இது குறித்து பொலிஸ் மற்றும்…
-
- 0 replies
- 272 views
-
-
வெளிநாட்டில் இருந்து யாழ். திரும்பிய இளைஞன் கைது! [Sunday 2017-11-12 09:00] வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்த இளைஞன் ஒருவரை வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து சோதனை மேற்கொண்ட பொலிஸார் அவரிடம் மதுபானம், சிகரட் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளனர். கட்டார் நாட்டிலிருந்து இலங்கை வந்த யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு மதுபானம் மற்றும் இலங்கை வானூர்தி நிலையத்தில் வாங்கிய 10 பெட்டி சிகரட் என்பனவற்றை எடுத்துச் சென்றபோது வவனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் வைத்து போதை ஒழிப்பு பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது கைது செய்ய…
-
- 0 replies
- 553 views
-
-
அரச ஊழியர்களின்... ஓய்வு பெறும் வயது எல்லையில், மாற்றம். அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து . எனினும் தற்பொழுது 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைந்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1285454
-
- 0 replies
- 178 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் புதிய கட்சிக்கு மாடி வீடு சின்னம் பரிந்துரை! தமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்படவுள்ள முண்ணனியினால் தேர்வு செய்யப்பட்ட மகரயாழ் சின்னம் தொடர்பில் அதிருப்தி அதிகரித்தமையினால் மாடிவீட்டுச் சின்னம் பரிந்துரைக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கத் திட்டமிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஸ் அணிகளிற்கு பேரவையின் ஆதரவோடு புதிய முண்ணனி உருவாக்கம் தொடர்பான செயல்பாடு மும்முரமாக இடம்பெறும் நிலையில் குறித்த முண்ணனிக்காக ஆரம்பத்தில் மகரயாழ் தேர்வு செய்யப்பட்டது. குறித்த யாழ் ஆனது யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இருமாவட்டங்களை மட்டுமே அடையாளப்படுத்துவதனால் ஏனைய மாவட்டத்தி…
-
- 0 replies
- 426 views
-
-
இரகசியம் பரகசியமானது ‐ இதுவரை வெளியிடப்படாது ஜனாதிபதியினால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. 19 July 10 08:41 am (BST) இதுவரை வெளியிடப்படாது இரகசியமாக ஜனாதிபதியினால் வைக்கப்பட்டிருந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் இன்று கொழும்பில் வெளியிட்டனர். ஜனாதிபதி மகிநித ராஜபக்சவினால் பேராசிரிய…
-
- 0 replies
- 2.2k views
-
-
பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி இடைநிறுத்தப்படுவதான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் காப்பருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேன்மைதங்கிய ஸ்ரீபன் காப்பர், கனடிய பிரதம அமைச்சர், ஒற்றாவா, கனடா. மேதகு பிரதம அமைச்சர் அவர்களே! பொதுநலவாய நிதிக்கு வழங்கப்படும் நன்கொடை இடைநிறுத்தம் பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ்பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள் அரசால் வழங்கும் பணத்தை இடைநிறுத்துவதாக தங்கள் அரசு எடுத்த முடிவை மீள்பரிசீலிக்க…
-
- 13 replies
- 1.1k views
-
-
கிந்தோட்டை சம்பவம் போன்று பல பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து : இரு மணி நேரத்தில் நாடு இரத்த பூமியாகுமென்கிறார் ஞானசார தமிழர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்திருந் தால் இந்தளவுக்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆபத்துக்களை மக்கள் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் . இரண்டு மணித்தியாலத் தில் நாட்டை இரத்த பூமியாக மாற்றும் அளவிற்கு முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன என்று பொதுபலசேனா அறிவித்துள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்புகள் நாட்டில் தீவிரமடைந்துள்ளன. கிந்தோட்டை போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே உடனடியாக ச…
-
- 5 replies
- 510 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில், இலங்கை அரசாங்கம் வியட்நாம் புலனாய்வுத் துறையிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளது. பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன தலைமையிலான குழு ஒன்றுக்கும், வியட்நாம் வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வியட்நாம் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், இலங்கையின் வடக்கு பகுதியில், கண்ணி வெடிகயை அகற்றும் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கப்பட்டமைக்கும் வியட்நாம் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை வியட்நாமின் இலங்கைக்கான தூதரகம் மீண்டும் எதிர்வரும் 2011ம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழு…
-
- 0 replies
- 661 views
-
-
நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் 26 ஏப்ரல் 2014 நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நெடியவனுக்கு எதிராக சர்வதேச காவல்துறையின் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெடியவன் தொடர்பிலான இணைய சிகப்பு எச்சரிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை என அண்மையில் நோர்வே தெரிவித்திருந்தது. எனினும், தற்போது சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளின் வரிசையில் நெடியவனின் பெயரை சர்வதேச காவல்துறை இணைத்துள்ளது. அண்மையில் அரசாங்கத்தினால் நெடியவன் மற்றும் அவரது தன்னார்வ தொண்டு நிறு…
-
- 0 replies
- 407 views
-
-
ஒலுவில் மற்றும் இறக்காமம் போன்ற பிரதேசங்களில் பாதுகாப்பு படையினர் புதிய முகாம்களை அமைப்பதன் காரணமாக அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் தோன்றியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.டி.ஹசனலி கூறியுள்ளார். மேலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள கரையோரங்களில் உல்லாச அபிவிருத்தி எனும் போர்வையில் அங்குள்ள மக்களை சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் வெளியேற்றி அவர்களின் காணிகளை சுவீகரித்து வருவதை முஸ்லிம் காங்கிரஸ் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார். இதேவேளை பொத்துவில் பகுதியில் உள்ள வேகம்பற்று மற்றும் தாரம்பல்லை பகுதிகளில் நீண்ட காலமாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தமிழ் பேசும் மக்களை தற்போது அங்கு செல்லாமால்…
-
- 0 replies
- 472 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே திகழ்கி;ன்றனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கி வருகின்றமையை அமெரிக்கா உறுதி செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் புலிகளின் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் பிரகடனத்தின் அடிப்படையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும்;, 424 தனிப்பட்ட …
-
- 1 reply
- 380 views
-
-
முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறினர்!- மயான அமைதியில் கடற்கரை!! முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறினர்!- மயான அமைதியில் கடற்கரை!! முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்தே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகின்றது. கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்றும், மீனவர்கள் அச்சத்தால் தமது மீன்பிடிப் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அ…
-
- 1 reply
- 355 views
-
-
நிஷாந்தன் மீது வாள்வெட்டு July 1, 2022 தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காத்திருந்தபோது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செயற்படாமை தொடர்பிலும் நான் அண்மையில் கருத்து தெரிவ…
-
- 0 replies
- 205 views
-
-
விசா நடைமுறையில் அடுத்த மாதம் முதல் மாற்றம்! சனி, 28 ஆகஸ்ட் 2010 04:32 இலங்கையில் விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கிய பிற்பாடு விசாக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி பொதுவாக இருக்காது. ஆயினும் சிங்கப்பூர், மலேசிய பிரஜைகளுக்கு மாத்திரம் விதி விலக்கு. இதன்படி இம்மாதம் 30 ஆம் திகதியுடன் ஒன் எரைவல் விசாக்கள் ரத்து செய்யப்படடுகின்றன. இப்புதியத் திட்டத்தின் அடிப்படையில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு சென்று விசா விண்ணப்பிக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அ…
-
- 1 reply
- 399 views
-
-
பௌர்ணமி காலங்களில் அமைச்சர் விமல் வீரவன்சவின் புத்தி பேதலித்து விடும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவை, எஸ்.பி; போன்றவர்கள் தேவையற்ற வகையில் போற்றி வருவதாகவும், பீ.பி. ஜயசுந்தர சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியவர் எனவும் விமல் வீரவன்ச அண்மையில் குறிப்பிட்டிருந்தார். ஒரு சில நபர்களுக்கு பௌர்ணமி காலங்களில் புத்தி பேதலிப்பது வழமையானதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலருக்கு இவ்வாறு குறித்த காலங்களில் சிந்தனை ஆற்றல் இருக்காது எனவும் அவ்வாறான தருணங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை பெரிதுபடுத்தக்…
-
- 0 replies
- 370 views
-