ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
தமிழர்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டுவதன் மூலம் இனக்கொலையை நியாயப்படுத்தும் அவுஸ்த்திரேலியப் பத்திரிக்கை ஆய்வு தி அவுஸ்த்திரேலியன் எனும் பத்திரிக்கை தனது அண்மைய பதிப்பொன்றில் இனக்கொலை புரிந்த மகிந்த மற்றும் கோத்தா போன்றவர்களையும், இனக்கொலையை மறைத்து போரை நியாயப்படுத்திய ரொகான் குணரத்தின போன்ற அரசியல் விபச்சாரிகளையும் பேட்டி கண்டு, "புலிகளை அழித்த சகோதரர்கள்" எனும் தலைப்பில் கட்டுரை வடித்துள்ளது. ஒருபக்கச் சார்பாகவும், இனக்கொலையை நியாயப்படுத்தியும், சகோதரர்களைப் புகழ்ந்தும் வடிக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையை வாசிக்கும் எவரும் தமிழர்களின் உண்மை நிலையை அறியப்போவதில்லை. தமிழர்கள் அவுஸ்த்திரேலியாவிற்கு அகதிகளாக வருவதைத் தடுக்கும் நோக்குடன், அவுஸ்த்திரேலியப் பொதுமக்களிடம…
-
- 2 replies
- 882 views
-
-
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். அண்மையில் பேருவளை, அலுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் ஞானசார தேரரிடம் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதாக இயக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்துள்ளார். இன்று பகல் 1.30 அளவில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் ஞானசார புலனாய்வு பிரிவிற்கு சென்று வாக்கு மூலம் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அளுத்கம பேருவளை சம்பவத்துடன் பொதுபல சேனாவிற்கு தொடர்பு இருப்பதாக சர்வதேச சமூகம், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamiln…
-
- 2 replies
- 535 views
-
-
காணாமல் போனோர் தொடர்பான விசாரணை அறிக்கையுடன் முடியப்போகிறதா? – வீரகேசரி! விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியது தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கு உள்ளுர் பொறிமுறையை இலங்கை அரசு வலிந்து மேற்கொண்டிருந்தது. சர்வதேச விசாரணைகளை அனுமதிக்க முடியாது என்று மறுத்துரைத்து, அதற்குப் பதிலாக உள்ளுர் பொறிமுறையின் மூலம் பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சர்வதேசத்திற்கு அரசாங்கம் தெரிவித்திருந்தது. சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என்று பிடிவாதமாக இருந்ததனால் இலங்கை அரசாங்கத்தின் உள்ளுர் பொறிமுறை யோசனைக்கு சர்வதேசமும் இணக்கம் தெரிவித்திருந்தது. இந்தப் பின்னணியில்த…
-
- 0 replies
- 245 views
-
-
தேர்தல் வன்முறைகள் மைத்திரியின் மாவட்டம் சாதனை – கிளிநொச்சியில் மிகக் குறைவு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகளவில் பொலன்னறுவ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி இதுதொடர்பாக தகவல் வெளியிடுகையில், ”கடந்த சில வாரங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் தேர்தல் தொடர்பான வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடிந்த போதிலும், கடந்த வாரம் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுவரையில் தேர்தல் வன்முறைகள், மற்றும் விதிமீறல் தொடர்பான 115 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளில், ஐதேகவின் இரண்டு வேட்பாளர்களும்.…
-
- 0 replies
- 116 views
-
-
மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் - பாரத் அருள்சாமி By VISHNU 25 AUG, 2022 | 08:02 PM (க.கிஷாந்தன்) " நாம் வாழும் மண்ணையும், நமது பெண்களையும் இரு கண்கள்போல பாதுகாக்க வேண்டும். எமது மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்காகவே காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கின்றது. இதற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாகவே பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். …
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
மகிந்தரின் மந்திரிகள் - சேரமான் Posted by: on Oct 31, 2010 அபிவிருத்தி, மீள்குடியேற்றம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு போன்ற பல்வேறு புனைவுகளுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் உலகத் தமிழர்களை இலக்குவைத்து வனையப்பட்ட பல்வேறு சதிவலைப் பின்னல்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை ஈட்டிக் கொடுக்காத நிலையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைகளை உருவகித்தல் என்ற போர்வையில் மிகவும் நுண்ணியமான நாசகார வியூகம் ஒன்றிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் தற்பொழுது இந்திய-சிங்கள அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறுகாணாத கொடிய மனிதப் பேரவலத்துடன் கடந்த மே 18ஆம் நாளன்று வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இரண்டாவது மாவீரர் நாளை எதிர்கொள்வ…
-
- 5 replies
- 929 views
-
-
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சவூதி அரேபியாவுக்கு அழைப்பு இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்குமாறு சவூதி அரேபியாவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கும் சவூதி அரேபியா இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக அண்மையில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்த அழைப்பை சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், விடுத்துள்ளார். முழு பிராந்தியத்தையும் உள்ளடக்கும் வகையில் போதுமான எண்ணெய் சேமிப்பு வசதிகளை இலங்கை வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சவூ…
-
- 6 replies
- 308 views
- 1 follower
-
-
டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர மற்றுமொரு திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் கட்டிடங்கள் அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை 1008 ஆகும். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு மற்றுமொரு தீர்வாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த பொது மற்றும் தனியார் துறை கூட்டு திட்டங்கள் இனங் காணப்பட்டு அந்த திட்டங்களின் மதிப்பு சுமார் 1950 மில்லியன் அம…
-
- 4 replies
- 559 views
-
-
மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் பிரபா மற்றும் அருமைலிங்கம் ஆகியோர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும், அவருடன் கூடவே எட்டு வாகனங்களில் வந்த குண்டர்கள் ஆகியோர் மாநகர சபை உறுப்பினர்களை தாக்கியதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கல் தெரிவிக்கின்றன. இருவரும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீதாவின் வீட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே தாக்கப்பட்டுள்ளனர். பிரபா மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஈரோஸ் சார்பாக தெரிவாகியிருந்ததும், அருமைலிங்கம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பிரதிநிதியாக செயற்பட்டு வந்ததும் குறிப்பி…
-
- 0 replies
- 517 views
-
-
தமிழீழ தாயகப் பகுதிகள் மீது, சிறீலங்கா அரசாங்கம் முழு அளவிலான யுத்தப் பிரகடனத்தை மேற்கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.இது குறித்து விளக்கமளித்திருக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ தாயகம் மீது தொடுத்துள்ள யுத்த நடவடிக்கைகளுக்கான எதிர்விளைவுகளை விரைவில் சிறீலங்கா அரசாங்கம் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். வலிந்த வான்வழித் தாக்குதல்களையும், படை நடவடிக்கைகளையும் சிறீலங்கா படைகள் முன்னெடுக்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதி காப்பது சாத்தியமில்லை என்றும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.
-
- 0 replies
- 949 views
-
-
வெள்ளை வான் பாவித்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் யாழ் பொலீசாரிடம் சிக்கியது! [Monday 2014-07-28 08:00] யாழ்ப்பாணத்தில் வெள்ளை வான்களில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினர் என்ற போர்வையில் குறித்த கொள்ளைக் கும்பல், வீடுகளில் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், மானிப்பாய், அச்சுவேலி, ஊர்காவற்துறை, கோப்பாய், சுன்னாகம் போன்ற பிரதேசங்களில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் இரகசிய பொலிஸார் எனத் தெரிவித்து வீடுகளுக்குள் புகுந்து, குறித்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தும் போர்வையில் குறித்த கொள்ளையர்கள் பொதுமக்…
-
- 0 replies
- 299 views
-
-
மட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையில் அதிகளவு ஆசனங்களில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய, மாநகர முதல்வரைத் தெரிவு செய்வது தொடர்பாக, தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போதே, மட்டக்களப்பு மாநகர முதல்வர் பதவிக்கு தியாகராசா சரவணபவனை முன்மொழிவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இவர், கல்லடி- 13ஆவது வட்டாரத்தில் இருந்து மட்டக்களப்பு மாநகரசபைக்கு அதிகப்படியான பெரும…
-
- 0 replies
- 209 views
-
-
மூதூர் நகருக்குள் விடுதுலைப் புலிகள் நுழைந்து தாக்குல் நடத்திய போது அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த உத்தரவிடுவதற்கும் சிறிலங்கா காவல்துறையினரை வழி நடத்துவதற்கும் எந்தவொரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியும் மூதூரில் இருந்திருக்கவில்லை என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூதூரில் நிரந்தரமான உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் இருக்க வேண்டிய போதிலும், சுமார் 5 மாதங்களாக அந்தப் பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகள் மூதூரில் தாக்குதல் நடத்திய போது மூதூர் காவல் நிலையப் பொறுப்பதிகாரி திருகோணமலையில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். மூதூரில் நிலைமை மோசமாக இருந்ததால் அவரால் மூதூருக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கள இராணுவம் தமிழ்மக்களது காலைச் சுத்திக் கொண்ட பாம்பு! எந்த நேரமும் கடிக்கலாம்! - நக்கீரன் [Friday 2014-08-01 11:00] இந்த மாதம் யூலை16 அன்று யாழ்ப்பாணம், காரைநகர், ஊரிக் கிராமத்தில் 11 அகவை நிரம்பிய சிறுமியொருவர் அப்பகுதியில் முகாமிட்டிருந்த கடற்படைச் சிப்பாய்களால் தொடர்ச்சியாக 12 நாட்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டார். காரைநகர் ஊரி கிராமத்தில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலைக்கு செல்லும் போது அந்தச் சிறுமி சிப்பாய்களால் வழி மடக்கப்பட்டு அருகிலுள்ள கண்டல் காட்டினுள் கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். "வெளியில் யாருக்கேனும் ஒரு சொல் சொன்னாலும் கொலை செய்து விடுவோம்" என குறித்த சிறுமி மிரட்டப்…
-
- 0 replies
- 704 views
-
-
எமது பலமே எமக்கு ஆதாரம் -ஞாலவன்- 1990 இல் ஈராக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து குவெய்த்தை 'விடுவிப்பதற்காக" முழு அளவிலான யுத்தமொன்றை அமெரிக்கப்படைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக, அமெரிக்காவின் பிரபல்யமான தொலைக்காட்சிச்சேவைகளில் எல்லாம் அடிக்கடி ஒரு அரேபியச்சிறுமியின் முகம் காட்டப்பட்டது. அமெரிக்கக்காங்கிரசின் முன்பாகத்தோன்றி குவெய்த்திலுள்ள அல் அடாம் வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவில் தாதியாகப் பணிபுரிந்துவந்த நயிரா என்பவளாக சோகத்தில்தோய்ந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவள், தன்னுடைய பராமரிப்பிலிருந்த குழந்தைகளை கண்முன்னேயே ஈராக்கியப்படைகள் கட்டில்களிலிருந்து இழுத்து வெறுந்தரையில் வீசிக்கொன்ற கோரத்தை சித்திரித்தாள். ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்று காலை அனுப்பியதட்கு கிடைத்த பதில் மடல் Padraig O'Connor Von: Padraig O'Connor (padraig.oconnor@admin.ox.ac.uk) Gesendet: Mittwoch, 1. Dezember 2010 21:44:21 An : tamil student from germany Thank you for your message. As you may already know, the planned event has been cancelled: http://www.oxford-union.org/?a=129 Kind regards, Padraig O'Connor Graduate Studies Officer Humanities Division 37a St Giles Oxford OX1 3LD On 1 Dec 2010, at 14:36, "tamilstudent from germany" <xxx@hotmail.de> wrote: > Dear Oxford Staffs, > > It’s a shame and disgrace to invite “The Modern Hitler, Brutal Tyran…
-
- 4 replies
- 1.4k views
-
-
லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு? சட்டம், ஒழுங்கு அமைச்சை, தற்போது அரச தொழிற்துறை அமைச்சராக உள்ள லக்ஸ்மன் கிரியெல்லவிடம் ஒப்படைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய அமைச்சரவை மாற்றத்தின் போது, சாகல ரத்நாயக்கவிடம் இருந்து சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பு பறிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக சட்டம், ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றிருந்தார். அந்த அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க ஐதேக திட்டமிட்டிருந்தது. எனினும், கூட்டு அரசாங்கத்துக்குள் உள்ளவர்களும், காவல்துறையின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும், சரத் பொன்சேகா இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்…
-
- 0 replies
- 298 views
-
-
வடமாகணசபை உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கம்! அரசாங்கத்தின் அரசியல் வியூகம்! வடமாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டமையின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் வியூகம் ஒன்றை அரசாங்கம் அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் பாதுகாப்பை அரசாங்கம் அண்மையில் நீக்கி இருந்தது. இதன்பின்னணியில் கோட்டாபயராஜபக்ஷவே செயற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் வடமாகாண சபை உறுப்பினர்களை பின்தொடர்வதற்கானப் புலனாய்வு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் அனைத்தும் வடமாகாண சபை உறுப்பினர்களை அச்சுறுத்துவதன் மூலமும், அவர்களின் பலவீனங்களை கண்டறித்து அதனை தமக்கு சாதகமாக பயன்படுத…
-
- 1 reply
- 446 views
-
-
கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு (படங்கள்) யாழ்ப்பாணம் முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இது தொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது, முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. அங்கு அள்ளப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு வந்து, அதற்குள் இருக்கும் வெடிபொருள்களை எடுத்து வீசுகின்றனர். அத்துடன், வெடிபொருள்களுடனும் மணலை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு சட்டவிரோத …
-
- 0 replies
- 226 views
-
-
14 ஆண்டுகளால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணி இருந்தபோது, அதற்குரிய கட்டணம் எதனையும் கோராத தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தற்போது அங்கு மக்கள் குடியமர முற்படும் போது மட்டும் கட்டணங்களைக் கோருகின்றது என்று விசனம் தெரிவிக்கிக்கப்படுகின்றது. வரணி இடைக்குறிச்சியில் 10 வீட்டுத்திட்டத்துக்குரிய, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் பொது மக்கள் வாழ்ந்து வந்தனர். 2000ஆம் ஆண்டு இடம் பெற்ற போர் நடவடிக்கையின் போது மேற்படி 10 வீட்டுத்திட்டத்துக்குரிய காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்தனர். அதன்பின்னர் அந்தக் காணியில் நிரந்தரமாகத் தங்கியிருந்த இராணுவத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே குறித்த காணியை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது அந்தக் காணியின் உரிமையாளர்கள…
-
- 0 replies
- 214 views
-
-
ஜோன் சிவ்டன் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- யுத்தக் குற்ற விசாரணையர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு அதன் சிங்களவாக்காளாகள் மத்தியில் ஆதரவை அதிகரிப்தை நோக்கமாக கொண்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜோன் சிவ்டன் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வது மற்றும் பொறுப்புக் கூறுவது தொடர்பாக அரசாங்கம் உண்மையில் எந்தவித அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை, இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆச்சரியமளிக்கவில்லை. அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றும் சூழலில் செயற்படுகின்றனர். அவர்கள் அந்த நிலையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதை நம்பவில்லை. தாங்கள் செய்தது அனைத்தும் மன்னிக்க கூடி…
-
- 1 reply
- 428 views
-
-
ஜெனிவாவில் 53 பரிந்துரைகளை ஏற்க மறுத்தது சிறிலங்கா பூகோள கால மீளாய்வு அறிக்கையில் 53 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீது நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. சிறிலங்கா தரப்பில் ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும், பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜெயசூரியவும் இந்த அமர்வில் பங்கேற்றனர். கடந்த 2017 நொவம்பர் 6ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை, ஜெனிவாவில் நடந்த பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விவாதம் நடத்தப்பட்டது. இதன்போது உரையாற்றிய சிற…
-
- 0 replies
- 147 views
-
-
பலவந்தமாக வாங்கப்பட்ட வாக்குமூலத்தை இங்கு பாருங்கள் http://defence.lk/videos/20060904.wmv :shock: :shock:
-
- 2 replies
- 1.5k views
-
-
அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம்: விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்தல் [Monday 2014-08-25 21:00] சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி தமிழர்களுக்கான பரிகார நீதியினை கோரும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் சாட்சியமில்லா இனஅழிப்பின் சாட்சியங்களும், ஆதாரங்களும் சான்றுகளாக வெளியுலகில் அம்பமாகி வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் மேற்கொண்டு வருகின்றது. …
-
- 8 replies
- 714 views
-
-
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் : வெளியானது வர்த்தமானி By VISHNU 02 NOV, 2022 | 01:24 PM இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்கள் உட்பட பல பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் திகதி முதல் குறித்த நிர்ணய விலை அமுல்படுத்த வேண்டும் என வர்த்தமான அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனிப்புகள், சொக்லெற்கள், பிஸ்கட்கள், கேக் வகைகள் மற்றும் வாசனை சவர்க்காரம் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்பட்ட சுயிங்கம் என்பன இந்த பிரிவில் அடங்கும். இந்தப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-