Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?) ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாந…

    • 0 replies
    • 1.8k views
  2. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓர் அன்பு மடல்[ செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-15 18:42:49| யாழ்ப்பாணம்] தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கும் தங்களுக்கு ஈழத்தமிழர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நீங்கள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி யேற்பதையிட்டு ஈழத்தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். அதேநேரம் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அந்தப் பதவியிலிருந்து வெளியேறும் மகிழ்ச்சியும் சேர்ந்து இரட்டிப்பாகின்றது. கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது அவருக்கு அன்பு மடல் எழுதி கை வாங்கிவிட்டது. வன்னியில் தமிழினம் மாண்டு போனது. என்ன செய்வது நீங்கள் அப்போது குரல் கொடுத்தீர்கள். ஆனாலும் தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் இல்லாமையால் உங்களால் எதுவும் …

    • 1 reply
    • 1.4k views
  3. நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவிப்பு 15 மே 2011 ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் திட்டமிட்ட வகையில் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் சுவிட்சர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்படும் தரப்பினர் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவது நியாயமானது என தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான விசாரணைகள் வரவேற்கப்பட வேண்டியவை எனவும், நிபுணர்குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாகவும் சுவிட்சர்லாந்து க…

    • 12 replies
    • 1.5k views
  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்துவதாக ஜெயலலிதா கூறும் கருத்துகளை நாம் பொருட்படுத்தப் போவதில்லையென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெவித்துள்ளார்.தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா ஜெயராம் கூறும் கருத்துகளை இலங்கை அரசாங்கம் பொருட்படுத்தாது. அது அவரது தனிப்பட்ட கருத்தாகவே இலங்கை அரசாங்கம் பார்க்கிறது. இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறது. தமிழ் நாடு என்ற மாநிலத்தில் இருந்து வெளியாகும் கருத்துகள் இலங்கை அரசாங்கத்திற்கோ எமது நாட்டு ஜனாதிபதிக்கோ எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெவித்தார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்: இலங்கை அரசாங்கம் என்ற வகையில் நாம் இந்திய மத்திய…

  5. விடுதலைப்புலிகளின் ஆதரவு சக்திகளுக்கெதிரான நிலைப்பாட்டையே தமிழ்நாடு கடைப்பிடிக்க வேண்டும்: ஆனந்தசங்கரி! தமிழ்நாட்டில் அமையும் புதிய அரசாங்கம் விடுதலைப்புலிகளின் ஆதரவு சக்திகளுக்கெதிரான நிலைப்பாட்டையே கடைப்பிடிக்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவோ அல்லது சிறிலங்காவின் ஆளும் கட்சிக்கு எதிராகவோ தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பேசக்கூடாது என்றும் வெளிநாடுகளில் புலிகளுக்கு ஆதராக செயற்படும் அமைப்புக்களை ஒழித்துக்கட்ட மகிந்த ராசபக்ச எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இலங்கையின் இறைமை, ஐக்கியம் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு ஒத்தாசை…

  6. ஞாயிற்றுகிழமை, மே 15, 2011 சிங்கள அரசுடன் நடத்தி வரப்படும் பேச்சுவார்த்தையில் ஒரு துளி கூட ஆக்க பூர்வமாக அமையவில்லை என கூட்டமைப்பு இந்தியாவிடம் முறைப்பட்டுள்ளது. இதுவரை பேச்சின் 6 சுற்றுக்கள் முடிவடைந்துவிட்டன. எனினும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. சிறுசிறு விடயங்களுக்குக் கூடத் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிக்கும் போக்கையே அரசு கடைப்பிடிக்கிறது. தலைமையுடன் பேசி முடிவு தெரிவிப்பதாக முதல் சுற்றுக்களில் கூறப்பட்ட விடயங்களுக்கே இதுவரை தீர்க்க மான பதிலை அரசு கூறவில்லை என்கிற விடயங்களை இந்தியாவுக்கு விளக்கி உள்ளோம் என்றார் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். . கடந்த வியாழக்கிழமை இலங்கை அரசுடன் 6 ஆம் கட்டப் பேச்சை முடித்துக்கொண்ட கூட்டமைப்பு பேச்சுக்க…

    • 3 replies
    • 1.2k views
  7. பௌத்தர்களின் சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு கொழும்பு தும்முல்ல சந்தியில் 33 கோடி ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத் திறப்பு விழா இன்று இடம்பெற்றது. . அத்துடன் கொழும்பிலுள்ள பிரபல வீதி ஒன்றின் பெயரும் சம்புத்த ஜயந்தி மாவத்தை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. . இந்த வைபவங்களிலும்; சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களான சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால் மஹிந்தரின் இன்னொரு சகோதரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை. மஹிந்தவின் குடும்ப விழாவாகவே இந்த முறை சம்புத்த ஜயந்தி விழா இருந்தது. மஹிந்தவின் பேரில் பெருமளவு காணிக்கைகள் வழங்கப்பட்டன.பாவமன்னிப்பு தேடும் முகமாக 10 …

    • 0 replies
    • 1.1k views
  8. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 15, 2011 கிளிநொச்சி நாச்சிக் குடாப்பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பொண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக நாட்சிக்குடாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் உடற்பகுதிகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தூக்கில் தெங்கிய இளம் பெண்ணான விமலதாசன் பவிதா வயது 19 என்ற பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவராவார் இவரது சடலம் மருத்துவப்பரிசோதனைக்காக நாச்சிக்குடா அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Bookmark/Search this post with: http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0…

    • 0 replies
    • 1.6k views
  9. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை தொடர்கின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை : 14 மே 2011 சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல் போதல் சம்பவங்கள் நாட்டில் தொடர்வதாக.. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை தொடர்கின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை : இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல் போதல் சம்பவங்கள் நாட்டில் தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சப…

    • 2 replies
    • 1.1k views
  10. அமெரிக்கா நியூயோர்க் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு. On May 18, 2011, the Tamil Diaspora of North America will be rallying at the United Nations in New York City to demand an independent, international investigation of the Genocide carried out against the Tamil people by the Sri Lankan government and its military. May 18th, 2009, marked the end of the Sri Lankan ethnic civil war between the Tamils and the Sinhalese. In the name of fighting terror, the government of Sri Lanka indiscriminately bombarded the Tamil homeland of Eelam, using large-scale and widespread shelling including the employment of banned chemical weapons, killing more than 40,000 people in a m…

    • 8 replies
    • 1.1k views
  11. இலங்கை தொடர்பான ஐ.நா அறிக்கைக்கு சுவிஸ் ஆதரவு இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனிடையே இலங்கை தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஜெனீவாவில் இணைந்து நடத்த சுவிஸ் அரசும், கனடா அரசும் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அயலுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சா‌ற்‌றியுள்ளது என்றும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதர் தாமஸ் லிட்சர், கனடா தூதர் புரூஸ் லெவி ஆகியோரிடம் இலங்கை அரசு தனது எதிர்…

    • 1 reply
    • 783 views
  12. மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - இந்தியா 15 மே 2011 மாகாணசபைகளுக்கு காணி மற்றும் கால்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் ஓர் கட்டமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனா பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கம் செனட்சபை முறைமை குறித்து யோசனை முன்வைத்துள்ளது. எனினும், செனட் சபை யோசனைத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. 13ம் திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறான ஓர் நிலைமையிலேயே அதிகாரப் பகிர்வு தொடர்பில் …

    • 0 replies
    • 1.1k views
  13. India must play a mediator role with absolute sectioning power against those violating the negotiation process and a time scale must be drawn to find a political resolution. India must take an assertive stand without abandoning its efforts under pressure from the extremists. by Rajasingham Jayadevan (May 14, London, Sri Lanka Guardian) AIADMK supremo J Jayalalithaa’s election as Chief Minister of Tamil Nadu has come at the time when strong outcry from Tamil Nadu is much needed to bring peace, justice, honour and due recognition for her Tamil brethrens across the Palk Strait island of Sri Lanka. Her statement to declare Mahinda Rajapakse ‘a war criminal’ and…

    • 3 replies
    • 1.6k views
  14. வலி.வடக்கில் மீளக்குடியேறிய மக்களின் நிலையை நேரில் கண்டு மனம் வெதும்பினார் ஈராக் தூதுவர்; கையில் இருந்த பணத்தையும் பகிர்ந்தளித்தார்! வலி.வடக்குக்கு விஜயம் செய்த ஈராக் தூதுவர் காட்டன் ராஹா கிளவ் அங்குள்ள மக்களின் பரிதாப நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். தன்னிடம் கைவசம் இருந்த ஒரு லட்சம் ரூபா பணத்தை தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அந்தக் குடும்பங்களுக்குத் தூதுவர் பகிர்ந்தளித்தார். கடந்த புதன்கிழமை இரவு 7 மணியளவில் வலி.வடக்குப் பிரதேச செயலர் எஸ்.முரளிதரனு டன் சென்ற ஈராக் தூதுவர் அங்குள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு அளவளாவி "உங்களுக்கு அரச உதவி கிடைக்கிறதா?, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் எந்த மட்டில் கிடைக்கின்றன'' என்று பல கேள்விகளைக் கேட்டார். வலி. வடக…

    • 1 reply
    • 1.6k views
  15. ஞாயிற்றுகிழமை, மே 15, 2011 போர்க்குற்ற அறிக்கையில் இருந்து இலங்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் வடக்கு கிழக்கிற்கு உடனடியாக அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற செய்தியுடன் இந்திய அணி கொழும்பு வருகின்றது. அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கு மேலாகச் சென்று அதிகாரப் பகிர்வை வழங்குவதற்குத் தயாராகி வருவதாக அரசு கூறிவரும் நிலையில், அப்படி ஒரு தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த உள்ளது. விரைவில் கொழும்பு வரவுள்ள இந்திய உயர் மட்டக் குழு இந்த விடயத்தை இலங்கை அரசுக்குத் தெளிவுபடுத்தும் என்று புதுடில்லியில் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர…

  16. பான் கீ மூனின் ஐ. நா. நிபுணர் குழு அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் சிறிலங்கா பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேஷியா நாட்டுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராகப் பெயர் குறிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் உதய பெரேரா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பிரதம பொறுப்பதிகாரி சாலி கால்லகே, இராணுவத்தின் ஆளணிப் பிரிவு அதிகாரியான சுராஜ் பங்சஜய ஆகியோரே இந்த அறிக்கைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை விட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்குப் பதிலாக மேலும் இருவரும் இந்த அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர் வன்னி இறுதிப் போரில் சவேந்திர சில்வாவுடன் கடமையாற்றியவர்களே இந்த இருவருமாவர். ஈழ நாத…

  17. ஞாயிற்றுகிழமை, மே 15, 2011 யாழ் மேயர் றீகன் ( ஈபிடிபி) சகோதரர் கொல்லப்பட்டுள்ளார் இவரின் உடல் யாழ்ப்பாணம், கச்சேரியடி, சோமசுந்தரம் வீதியிலுள்ள விடுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்றுக் மாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கச்சேரிக்கு அருகாமையில் உள்ள சோமசுந்தரம் வீதியில்அமைக்கப்பட்டுள்ள விடுதியிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை வாயில் இரத்த கசிவுடன், நுரையும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0…

    • 1 reply
    • 1.3k views
  18. ஐ.நா.அறிக்கையும் இந்தியக் குழுவின் பயணமும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டு மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் மீது இந்திய அரசு காத்து வரும் மெளனம், “அது சிறிலங்க அரசிற்கு ஆதரவாக நிற்கிறது என்பதையே காட்டுகிறது” என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாக வந்துள்ள செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கொழும்புவில் இருந்து வெளிவரும் உள்ளூர் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நேற்று பேசியுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தலைமையில் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ள “இந்திய அரசுக் குழுவின் பயணம் ஐ.நா.நிபுணர் குழு …

    • 1 reply
    • 838 views
  19. தமிழகம் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்தைச் சந்தித்திருக்கின்றது. குடும்ப ஆட்சி என வர்ணிக்கப்பட்ட கலைஞரின் தி.மு.க. ஆட்சிக்குப் பிரியாவிடை வழங்கி மீண்டும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் மீள முடியாத மக்கள் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால், தமிழக மக்கள் தாம் கொண்டுள்ள வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சி மாற்றத்தைத் தமிழகத்தில் கொண்டு வந்துள்ளனர் என்று தேர்தல் முடிவுகள் குறித்து தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை விவகாரம் தமிழக அரசியலில் செல்லாக் காசாகிவிட்டது. தமது உறவுகள் என்ற உணர்வுகளுக்கு அப்பால் இந்திய தேசிய நலனை மட்டுமே நேசிக்க வேண்டும் என்ற போர்வையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நலன்களு…

    • 1 reply
    • 1.2k views
  20. அறுபது நீண்ட ஆண்டுகள், தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது. கொன்று போடப்பட்டவர்கள், சாம்பலாக்கப்பட்டவர்கள், விரட்டியடிக்கப்பட்டவர்கள், சிதைத்துச் சிதைது குடியேற்றப்பட்டவர்கள் என்று வடக்கும், கிழக்கும், மலையகமும் மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டுவிட்டது. இவையெல்லாம் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையும் சிவில் யுத்தமல்ல. பின் காலனியக் காலகட்டம் முழுவதுமே தமிழ்ப் பேசும் சிறுப…

  21. 'இந்திய மத்திய அரசு விரும்பினாலும் இலங்கை அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு காப்பாற்ற முடியாது' இலங்கை போர் குற்றச்சாட்டு தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளது. இதன் அர்த்தம், சர்வதேச விசாரணை வேண்டாம் என்றால் உள்நாட்டில் விசாரியுங்கள் என்பதாகும். இந்தியாவிலும், ஐரோப்பாவிலும், இருக்கின்ற அரசாங்கங்களை சாராத மனித உரிமை அமைப்புகள் இலங்கை பிரச்சினையை தமது கரங்களில் எடுத்துள்ளன. எனவே இனிமேல் இந்தியாவின் மத்திய அரசாங்கம் விரும்பினாலும் கூட கடந்த காலங்களை போல இலங்கை அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து காப்பாற்ற முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இறுதிக்கட்ட போ…

    • 4 replies
    • 2.3k views
  22. அவசர காலச் சட்டத்தை நீக்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலும் அவசர காலச்சட்டம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மனித உரிமை அமைப்புகள் உட்பட பல்வேறு நாடுகளும் அவசரகாலச்சட்டம் நீக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து அரச உயர்பீடம் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் இது குறித்து முடிவெடுக் கப்படவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவசரகாலச்சட்டம் 1971ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் அமுலில் உள்ளது. ஒரு சில கால இடைவெளிகளைத் தவிர்த்து இது தொடர்ச்சியாக அமுலிலிருந்து வருகிறது…

  23. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து தமிழக முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா தெரிவுசெய்யப்பட்தையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமை வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது. அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தாங்கள் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டதையிட்டு ஈழத் தமிழ் மக்களின் சார்பாக எமது உளங்கனிந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது. ஈழத் தமிழ் மக்கள் பாரிய யுத்தம் ஒன்றிற்கு முகங்கொடுத்து, லட்சக்கணக்கான உயிர்களை இழந்தும், பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்தும், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் காண முடியாமல் இன்றும…

    • 8 replies
    • 1.2k views
  24. முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா வெள்ளிக்கிழமை, மே 13, 2011, 17:12 [iST] Save This Page Print This Page Comment on This Article A A A Free Newsletter Sign up Jayalalitha Ads by Google Indian Take Away Order Indian, Chinese, Sushi or Thai Food Online. Home Delivery! www.thuisbezorgd.nl Ads by Google Zakelijk Fiber Power Zakelijk.UPC.nl Goede service, Gratis installatie. Meer snelheid voor maar € 42,50 pm. சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவ…

    • 25 replies
    • 3.2k views
  25. தமிழின எதிரி காங்கிரஸ் கட்சியின் அழிவு விவரம் 2011/05/13 , 12:38 PM [uTC] நாம் தமிழர் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த களமாடியது. அக்கட்சியின் தமிழின துரோகத்தை தமிழக மக்களுக்கு விளக்கி பரப்புரையில் ஈடுபட்டது. இன்றைய தேர்தல் முடிவுகளில் ஈழதமிழினத்தை அளிக்க துணைபோன சிங்களனின் கூட்டாளி காங்கிரசு கட்சிக்கு மரண அடியை தமிழக மக்கள் கொடுத்துள்ளார்கள். வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. திருத்தணி இ.எஸ்.எஸ். ராமன்( காங்.) தோல்வி பூந்தமல்லி (தனி) ஜி.வி. மதியழகன் (காங்.) தோல்வி ஆவடி ஆர். தாமோதரன்(காங்.) தோல்வி திரு.வி.க. நகர் (தனி) சி.நடேசன்(காங்.) தோல்வி ராயபுரம் மனோ…

    • 8 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.