ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு : ஜயம்பதி விக்கிரமரட்ண 1988ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்து வரும் அரசுகள், 13ஆவது திருத்தச்சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வலது கையால் வழங்கப்பட்ட அதிகாரங்களை இடது கையால் பறித்தெடுத்துள்ளன எனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண, அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்றும், கொழும்பில் தீர்மானம் எடுப்பதை நிறுத்தி மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், வடக்கு மாகாண சபையால் ஆலோசனை பெறுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடந்த மார்ச், ஏப்ரலில் அனுப்பப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம் தொடர்பான பிரகடனங்கள் இன்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
அதிகாரப்பரவலாக்கம் குறித்த பேச்சில் இணக்கமில்லை : புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து கூட்டமைப்பு வலியுறுத்தல் Published By: Vishnu 16 May, 2023 | 10:20 AM (நா.தனுஜா) தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்புக்கும் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவுக்குவந்தது. இப்பேச்சுவார்த…
-
- 3 replies
- 225 views
- 1 follower
-
-
[size=3]அதிகாரப்பரவலை தமிழர்களுக்கு வழங்கக் கூடாது - குணதாச அமரசேகர..! அப்படியெனில் தமிழீழம் தான் ஒரேவழி [/size][size=3] - ஈழதேசம்..! [/size] [size=3] தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்கக் கூடாது. அதோடு 13 வது திருத்தத்தை இரத்து செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே அவர்களை வலியுறுத்துவோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் முனைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இன்று வியாழக் கிழமை நடைபெறவுள்ள சிங்கள தேசிய அமைப்புகளின் மாநாட்டில் இந்த கருத்துக்களை வலியுறுத்தி பல தீர்மானங்களை போடுவோம் என்றார். [/size] [size=3] எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரானைக் கூட்டத்தில், இலங்கை…
-
- 3 replies
- 995 views
-
-
திங்கள் 30-07-2007 02:03 மணி தமிழீழம் [மோகன்] அதிகாரப்பரவல் மூலம் தீர்வு முன்வைத்தால் போராட்டம் வெடிக்கும் : ஜே.வி.பி சிறீலங்காவில் சர்வகட்சிக்குழு அதிகாரப்பரவலாக்கம் மூலம் தீர்வு காணலாம் என தீர்வை முன்வைத்தால் இதனை ஜே.வி.பி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என ஜே.வி.பி யின் பாராளுமன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான விஜியஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான போராட்டம் தொடரும், ஐதேக வின் தலைவர் ஆட்சியமைக்கவும் நாம் அனுமதிக்கமாட்டோம் எனவும் ஐதேக அண்மையில் நடத்திய போராட்டம் சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று நாட்டின் உண்மையான எதிர்க்கட்சியாக ஜே.வி.பி யே செயற்படுவதாகவும் மக்களுக்கான கட்சியாக ஜே.வி.பி யே செயற்பட…
-
- 3 replies
- 1.2k views
-
-
அதிகாரமற்ற தீர்வை ஏற்போம் என அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்- சம்பந்தன்- குளோபல் தமிழ் செய்தியாளர்:- 09 ஜனவரி 2016 தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன் அதற்கான சபையாக புதிய அரசியலமைப்புச் சபை செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்பார்ப்பதாகவும் எதிர்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நியாயமான தீர்வொன்றை புதிய அரசாங்கம் முன்வைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சம்பந்தன் அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் கூட்டமைப்பு ஏற்கும் என எவரும் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் புதிய அரசியலமைப்பு சபையாக மாறுவது தமிழ் ம…
-
- 6 replies
- 793 views
-
-
அதிகாரமில்லாத பதவியைப் பெற ஏன் இந்தப் போட்டி? அதிகாரமில்லாத பதவியைப் பெற ஏன் இந்தப் போட்டி? வடமாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு இந்தமுறை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடக் கூடுமெனத் தெரியவருகின்றது. மேலும் கடந்த தேர்தலைப்போலன்றி இம்முறை கடுமையான போட்டி நிலவுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது. கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராகப்…
-
- 0 replies
- 502 views
-
-
டாக்ரர் ஜெயகுமாரன் யாழிலிருந்து யாரால் ஏன் எப்படி துரத்தப்பட்டார்?
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
மன்னார்ப் புதைகுழியில் எடுக்கப்பட்ட எலும் புக்கூடுகள் சுமார் 300 - 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற காபன் பரிசோதனை அறிக்கை ஒரு பெரும் உண்மையை எடுத்துரைக்கிறது. அதாவது இலங்கை அரசின் அதிகாரத் துக்குட்பட்டு எது நடந்தாலும் அது தமிழ் மக் களுக்கு எப்போதும் எதிராகவும் பாதகமாக வுமே இருக்கும். அந்த அடிப்படையில் தான் மன்னார்ப் புதை குழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீதான காபன் பரிசோதனை அறிக்கையும் மிகத் தெளிவாக திட்டமிட்ட அடிப்படையில் உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளது. மன்னார் புதைகுழியில் தோண்டி எடுக் கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் விவகாரம் உலகறிந்த சம்பவம். இருந்தும் அதனைக்கூட 300 தொடக்கம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறப்படுகிறது என்றால், …
-
- 0 replies
- 412 views
-
-
அதிகாரம் இல்லாவிட்டாலும் நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவோம் 74 வருடங்களாக எல்லா அரசியல்வாதிகளும் நாட்டை அழித்ததாகவும், 225 பேரும் ஒரே மாதிரியானவர்கள் எனவும் பலர் குற்றம் சுமத்திய போதிலும், நாட்டின் ஜனநாயக வரலாற்றில் பாரம்பரிய எதிர்க்கட்சியிற்கு அப்பால் சென்று, அரச அதிகாரம் இருந்தோ அல்லது இல்லாமலோ மக்கள் சமூகத்தை பலப்படுத்த தற்போதைய எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார். இதற்காக தமக்கு அமைச்சுப் பதவிகளோ, சலுகைகளோ தேவையில்லை எனவும், எதிர்க்கட்சியில் இருந்தாலும், சலுகைகளை பொருட்படுத்தாமல் மக்களுக்காக முன் நிற்பதாகவும், மொனராகலை ரோயல் கல்லூரியின் பிள்ளைகளின் போக்குவரத்த…
-
- 0 replies
- 148 views
-
-
"அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும்" - இரா.சம்பந்தன் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுவது தொடர்பான தற்போதைய இழுபறி நிலை தொடரமுடியாது. விரைவில்முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பது தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சமகால நிலவரவம் பற்றி சம்பந்தன் உரையாற்றினார். அவ்வுரையில் சம்பந்தன் மேலும் தெரிவித்தாவது:- "தமிழரைப் பலவீனப்படுத்தி தமிழ் இனத்தின் இருப்பை அடையாளத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் தான இலங்கை அரசாங்கம் காலத்தை கழித்து…
-
- 3 replies
- 710 views
-
-
-எஸ்.ஜெகநாதன் தமிழ் மக்கள் தேர்தலில் அளித்திருந்த ஆணைக்கு அமைவாக வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசிடமிருந்து பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வலி.மேற்கு பிரதேச சபையின் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் மக்கள் உரிமைகளைப் பெறுவதற்காக 60 வருடங்களாக போராடி வருகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் மற்றும் ஆயுத ரீதியிலான போராட்டங்கள் அனைத்தும் பேரினவாதிகளால் முள்ளிவாக்காலில் சிதைக்கப்…
-
- 0 replies
- 256 views
-
-
அதிகாரம் பகிரப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு: திஸ்ஸ விதாரண கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதுவே லங்கா சமசமாஜக் கட்சியின் நிலைப்படாகும் என்று அதன் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன் வைத்துள்ளத். இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும். அத்துடன் முன்வைக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தியுடன் தேசிய நல்லிணக…
-
- 0 replies
- 371 views
-
-
அதிகாரம் படைத்த உள்நாட்டு பொறிமுறையே உருவாக்கப்பட வேண்டும் – அமெரிக்க செனட்டர் JUN 12, 2015 | 1:56by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு தனியே உள்நாட்டுப் பொறிமுறையை அமைப்பது மட்டும் போதுமானதல்ல, அது விசாரணை செய்யவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா நிலவரம் குறித்து ஜனநாயக கட்சியின் மூத்த செனட்டரான, பற்றிக் லேஹி, உரையாற்றினார். இதன் போதே அவர், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை சுதந்திரமானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மேஜர் ஜெனரல்…
-
- 2 replies
- 368 views
-
-
03 MAY, 2024 | 10:28 AM ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. உண்மையை துணிச்சலுடன் பின்பற்றும் உலகெங்கிலும் உள்ள மற்றும் இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர்களிற்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருக்கின்றோம். ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேணுவதிலும் பொதுமக்களிற்கு விடயங்களை தெரியப்படுத்துவதிலும் பத்திரிகையாளர்கள் இன்றியமையாத பங்கை வகிக்கின்றனர். அவர்கள் …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
அதிகாரம்- பேரினவாதத்தின் ஏகபோக உரிமை அல்ல * மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை இன்று கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் வரும் ஜே.வி.பி.யை தம்பக்கம் இழுத்து விடலாமென்ற நப்பாசை கொண்டே சமஷ்டித் தீர்வுக்கு ஐ.தே.க. விடை கொடுத்துள்ளதென்பது நன்கு புலனாகியுள்ளது. ஜே.வி.பி.யின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை வீழ்த்தி விடலாமென ஐ.தே.க. தப்புக்கணக்குப் போட்டு விட்டது. இது ஒரு வடிகட்டிய அரசியல் வங்குரோத்துத்தனமும், சாக்கடைச் சந்தர்ப்பவாதமும் ஆகும் வ.திருநாவுக்கரசு மறைந்த லங்கா சமசமாஜக் கட்சிப் பிரமுகர் கொல்வின் ஆர்.டி.சில்வாவின் 91 ஆவது ஜனன தின நினைவு கூரும் வைபவத்தின் போது உரையாற்றியவராகிய கம்யூனிஸ்ட் கட்சி…
-
- 0 replies
- 680 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 ஈழநாதம் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவிக்கப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிக்கைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பளை இயக்கச்சிப் பகுதியில் உள்ள காவலரணில் கடைமையில் இருக்கும் போது அதிகாரிகளினால் வலுக்கட்டயமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டதினால் மனமுடைந்து சஸித்த தினேஸ் என்ற இராணுவ வீரரே கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு கழுத்தில் சுற்றிக்கட்டப்பட்டுள்ள நிலையில் அழைத்துவரப்பட்ட இவர் யாழ் போதனா னைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். My link
-
- 0 replies
- 811 views
-
-
அதிகாரிகளின் அசமந்தம் – செயலிழக்கும் நிலையில் அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையம்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி.. கிளிநொச்சி அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள நாற்பது கடைகளில் இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன. விரைவில் அதுவும் மூடப்பட்டு பொருளாதார மத்திய நிலையம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கபடுகிறது. கடந்த வருடம் ஒக்ரோபர் 14 ஆம் திகதி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாற்பது கடைகள் காணப்படுகின்றன. இதில் தற்போது இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன. இந்த இரண்டு கடைகளையும் த…
-
- 0 replies
- 406 views
-
-
அதிகாரிகளின் அசிரத்தையினால் மட்டு சிறைச்சாலையில் தமிழ் இளைஞர் (கைதி) ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக சுகயீனமுற்றிருந்த குறித்த கைதி உணவு உட்கொள்ள முடியாது வாந்தி எடுத்தவாறு இருந்ததாகவும் அது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்தும் அவர்கள் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் சிறைச்சாலையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. சிறைச்சாலை அதிகாரிகள் கவனம் செலுத்தியிருந்தால் கைதியின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் எனத் தெரிவித்துள்ள கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளின் கவனயீனத்தைக் கண்டித்து இன்று தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.. சிலரை படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்…
-
- 0 replies
- 746 views
-
-
அதிகாரிகளின் உணவில் இரும்புக்கம்பி செல்வநாயகம் கபிலன் பாவனை அதிகாரசபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புக்கம்பிகள் இருந்தமை வெள்ளிக்கிழமை (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பாவணை அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இடம்பெற்றமை பாவனை அதிகார சபை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. யாழ். நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்ட பாவனை அதிகார சபை அதிகாரிகள் மதியம் உணவு உண்பதற்கு யாழ். நகரங்களில் உள்ள குறித்த கடைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட புரியாணியில் சிறிய இரும்பு கம்பிகள் காணப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 700 views
-
-
அதிகாரிகளின் ராஜதந்திரக் கையாள்கை: அரசுத் தலைமைக்குப் பெரும் அதிருப்தி! தேவையின்றி மேற்கு நாடுகளை பகைத்துக் கொள்கின்றனராம் வெளிவிவகார அமைச்சின் கீழ்வரும் பல்வேறு அதிகார மட்டங்களினால் மேற்கொள்ளப்படும் இராஜதந்திரக் கையாள்கை குறித்து அரச உயர்பீடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவருகின்றது. உயர் மட்டப் பதவிகளில் இருப்போர் தம் எண்ணப்படி, பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதால் மேற்குலக நாடுகளுடன் தேவையின்றிப் பகைத்துக் கொள்ளும் இக்கட்டு ஏற்பட்டிருப்பதாக உணரும் அரசுத் தலைமை, இது குறித்து அதிக கவனம் எடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. இலங்கையின் வெளிவிவகார விடயங்களும், இராஜதந்திரக் கையாள்கையும் இங்கு நிபுணத்துவமும் தொழில்சார் தகைமையும் மிக்க ஒரே தலைம…
-
- 4 replies
- 2.1k views
-
-
அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியது இந்தோனேசியா இந்தோனேசிய கடற்கரையில் தத்தளித்த 44 இலங்கை அகதிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு இந்தோனேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இம்மாதம் 11ஆம் திகதி இலங்கை அகதிகள் 44 பேர் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக தஞ்சம் புக முயற்சி செய்துள்ளனர். இதன்போது இவர்கள் சென்ற படகு இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதை அவதானித்த இந்தோனேசிய கடற்படை வீரர்கள் அகதிகளின் படகை இந்தோனேசிய கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அகதிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், தரையிறங்க கடற்படை அனுமதியளிக்…
-
- 0 replies
- 451 views
-
-
அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் பௌத்த மத குரு- இரா.துரைரெட்னம் எச்சரிக்கை November 18, 2021 அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான நடவடிக்கையினை எடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையேற்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பௌத…
-
- 1 reply
- 463 views
-
-
வட மாகாணத்தில் அரச அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம் ஒன்றுக்கு வழி ஏற்படுத்தக்கூடாது. அப்படியயாரு சந்தர்ப்பம் நிகழுமானால் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி முற்றாக பாதிப்படையும் எனவே மாகாண சபையுடன் இணைந்து அரச அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் இவ்வாறு கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார பரிசளிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வலி.தெற்குப் பிரதேச சபையின் இந்தக் கட்டடம் பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில்த்தான் திறந்து வைக்கப்பட்டது. நெருக்கடிக்கு மத்தியில் தான் இன்ற…
-
- 0 replies
- 207 views
-
-
அதிகாரிகள் தவறுகளை விட்டுள்ளனர் காணிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 06 Feb, 2025 | 12:08 PM காணி விடயத்தில் அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர். படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL)ஆளுநருக்குமிடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின…
-
- 1 reply
- 219 views
- 1 follower
-
-
புத்தூர்ப் பிரதேச சபைக்கு அருகிலும் புத்தூர் சந்தியில் அமைந்துள்ள பாடசாலையில் இருந்து 30 அ தூரத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள சாரயக் கடையினால் அப் பகுதி விதானையும் பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களும் நன்மை அடைவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சாராயக் கடைக்கு அனுமதிப் பத்திரம் வழங்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்திருந்தும் அனுமதிப் பத்திரம் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளையும் மீறி இப் பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு எவ்வாறு அனுமதிப்பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என அவ்வூர் மக்கள் எமக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்கள். இந்தச் சாராயக் கடையினால் அப்பகுதp பெரும் அல்லோலகப் படுவதாகவும் வயதான பெண்களைக் கூட சாராயம் அருந்திய காடையர்கள் காமக் கண் கொண்டு ப…
-
- 0 replies
- 901 views
-