Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. by Livin Annushyan on Saturday, 05 November 2011 at 13:08 . தூக்கில் தொங்கும் மனிதன் சரணடையவில்லை.. மக்டாரா உட்ஸ்..(இம்மாத தீராந‌தி யின் இந்திரன் கட்டுரையிலிருந்து) "போருக்குப் பின்னான இலங்கைச் சூழலும் தமிழ் ஊடகங்களும்" என்னும் தலைப்பில் ஈழத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல் பத்திர்க்கையின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் அவர்களுடனான உரையாடல் சென்னை இக்சா ஹாலில் அ.மார்க்ஸால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிய மாற்றங்களுடன் தீராநதியில் இம்மாதம் அவருடைய நேர்காணலும் வந்திருக்கிறது. இங்கு தரவுகளும் நேரடி கலந்துரையாடல்களையும் பதிவு செய்யப் போவதில்லை. ஈழம் பற்றி கணக்கத் தெரிந்தாக சொல்லிக் கொள்ளும் தமிழ் அறிவுஜீவியின் முகமூடி மூலம் அபத்தமாக நடத்தப் பட்ட நாடகத்தை பற்றியே சொல்ல …

  2. மிருசுவில் கொலையுடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தருக்கு மரண தண்டனை மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழ் பிரஜைகள் கொலையுடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றில் இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2000மாம் ஆண்டு யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வைத்து எட்டு தமிழ்ப் பிரஜைகள் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட குறித்த தமிழப் பிரஜைகளின் சடலங்கள் யாருக்கும் தெரியாமல் இராணுவ உத்தியோகத்தர்களினால் புதைக்கப்பட்டிருந்தது. எனினும், சம்பவத்தில் உயிர் தப்பி ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதா…

    • 2 replies
    • 469 views
  3. தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் திறந்து வைப்பு March 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் இன்று(10) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இல.258 ஆனந்தபுரம் கிழக்கில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மஞ்சல், வெள்ளை கொடிகளுடன் இளைஞர்களின் உந்துருளி பவனியுடன் இன்று காலை பத்து மணியளவில் முன்னாள் முதலமைச்சர் வருகை தந்து கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். அத்தோடு கட்சியின் கீதம் அறிமுகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு …

  4. ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு; சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு தமிழர்களும் நாட்டின் சம பிரஜைகள் என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என யாழ் வந்த ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு வெளிப்படுத்தி நிற்கின்றது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு! (இனியபாரதி) இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தி நிற்கின்றது என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு அதிகாத்தையே தமிழ் மக்களுக்கு…

  5. துணை இராணுவக்குழுக்களை கட்டுப்படுத்தத் தவறினால் அவை கிழக்கில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு குறித்த சிறுபான்மையினரின் அணுகுமுறையை கடினமாக்கிவிடும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  6. பரமேஸ்வரன் அறிக்கை - தேசியத்திற்கு எதிராக செயற்படுவோர்களது செயற்பாடுகள் உடைத்தெரியப்படும் [பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழப்பங்களுக்குசில விளக்கங்களோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.] இன்று தோன்றியுள்ள இறுக்கமான காலகட்டத்தில் எதிரி மிக தந்திரமாக எமக்குள்ளேயே நடமாடத் தொடங்கியுள்ளான். அவன் எம்மை விட தேசியப் பற்றுள்ளவனாக தன்னை அடையாளப்பபடுத்திக்கொண்டு பல சந்தர்ப்பவாதிகளை தம்முடன்இணத்துக்கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளான். அவனது குறிக்கோள் புலம் பெயர் மக்களை பல குழுஉடைத்துப்போடுவதுதான். தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவரும் மிக விரைவில் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் பலவிடயங்களில் நாம் வெகு நாட…

  7. ஜனாதிபதி வேட்பளார் – ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு எதிர்வரும் ஜனாதிபதி வேட்பளார் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அதாவது சஜித் பிரேமதாசவிற்கு பின்னால் ஒரு தரப்பினரும் சபாநாயகர் கருஜயசூரியவிற்கு பின்னால் மற்றுமொரு தரப்பினரும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கருத்தை தெரிவித்து வருவதாலேயே இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என கட்சி சார்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாறாக, அவர் பிரதமராக தொடர்ந்தும் இருப்பார் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் சஜித் பிரேமதாச அல்லது கரு ஜயசூரிய ஆகிய இர…

  8. 22 APR, 2024 | 11:37 AM வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையைக் கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். கால்நடைகளை வளர்ப்போர் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் எனவும், வெளிவட்டங்களுக்குக் கால் நடைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கும் போது உரியச் சட்ட விதிகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் ஆளுநர் சுட்டிக்…

  9. சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழர் தாயகப் பகுதியில் கடந்த செப்ரம்பர் மாதம் மட்டும் 64 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 29 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  10. சிங்கள மக்களே இல்லாத தமிழ் பிரதேசங்களில் பெளத்த சின்னங்கள் Thursday, November 24, 2011, 18:58 யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று வியாழக்கிழமை 2011.11.24 பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை முழுமையாக இங்கு தரப்படுகிறது. கௌரவ சபாநாயகர் அவர்களே! யுத்தம் முடிவடைந்தவுடன் எல்லோருக்கும் நிவாரணம் கிடைக்கும் என பொது மக்களும், சம்பளம் உயரும் என அரச ஊழியர்களும், முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என முதலீட்டாளர்களும், வணிகம் விருத்தியடையும் என வணிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. ஏன்? காரணம் அரசாங்கம் இன்னும் யுத்தமாயையிலிருந்து விடுபடவில்லை. பாதுகாப்புக்கு 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் …

  11. அதுதான் வரலாறு என்கிறார் ஐ.தே.க. அமைப்பாளர். புலிகள் தற்சமயம் தோல்விகளைச் சந்தித்தாலும் அவர்கள் வீறு கொண்டு எழுவர் என வரலாற்றை மேற்கோள் காட்டியுள்ளார் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸநாயக்கா. விடுதலைப்புலிகள் பல சந்தர்ப்பங்களினல் தோல்விகளைத் தழுவியுள்ளனர். பல அரசுத் தலைமையின் கீழ் தொடர்புபட்ட தாக்குதல்களில் புலிகள் தேல்விகளைச் சந்தித்னர். இது வரலாறு.மாறாக தோல்வியடைந்த பின்னரெல்லாம் புலிகளின் திறமை பன்மடங்கு அதிகரித்தேயொழிய குறைவடையவில்லை". என்று குறிப்பிடடுள்ளர் எஸ்.பி. அவிசாவளையில் இடம் பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். "இலங்கையின் தேசியப் பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்க்க முடியாது. அதி…

    • 3 replies
    • 1.8k views
  12. Published By: VISHNU 09 MAY, 2024 | 02:37 AM உள்ளூர் இழுவைமடி தொழிலால் சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அந்த தொழிலை கைவிட்டு மாற்று முறை தொழிலை மேற்கொள்ளுமாறு கோரி வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் அவர்கள் புதன்கிழமை (8) கடலில் இறங்கி உள்ளூர் இழைவைமடி மீனவர்களிடம் மகஜர்களை கையளித்தார். அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அன்பிற்கும் பாசத்திற்கும் இனிய எமது தமிழக மீனவ தொப்புக்கொடி உறவுகளே, மற்றும் வடமாகாண யாழ்ப்பாண மீனவ உறவுகளே. உங்கள் அன்பின் மாதகல் N.V.சுப்பிரமணியம் ஆகிய நான் வேண்டி நிற்பது, இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இரண்டும் எ…

  13. இலங்கையிலுள்ள ஐ.நா தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்படுகிறது- விமல் வீரவன்ச வீரகேசரி இணையம் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறியுள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: பலவீனமடைந்துள்ள புலிகள் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையில் இலங்கையிலுள்ள ஐ.நா. தூதகரம் ஈடுப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் வெளியிட்டுள்ள கருத்து புலிகளுக்கு சார்பானதாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக …

    • 2 replies
    • 1.2k views
  14. படையினருக்கு அதிர்ச்சியளித்த புலிகளின் இரண்டு தாக்குதல்கள் -அருஸ் (வேல்ஸ்)- கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு தாக்குதல்கள் படைத்தரப்பின் பிரசாரங்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டன. கிழக்கிலங்கையின் பாதுகாப்பு, தென்னிலங்கையின் பொருளாதாரம் போன்றவற்றின் மீது ஒரு தாக்குதல் காட்டமாக வீழ்ந்தபோது, மறுதாக்குதல் வடபோர்முனை தொடர்பான படைத்தரப்பின் கருத்துக்களுக்கு ஆச்சரியக்குறியை இட்டுச் சென்றுள்ளது. யாழ். மாவட்டத்தின் கடல் நீரேரியில் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பித்த மோதல்கள் 15 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தென்னிலங்கையின் உட்பகுதியும், ஜனாதிபதி மஹிந்தவின் சொந்த இடமுமான அம்பாந்தோட்டை வரை விரிவடைந்துள்ளது.விபரங்களுக்கு

  15. குண்டு வைத்தது யார் ..?குண்டு வைத்தது யார் ..?

  16. திட்டம் ஒன்று வெற்றி பெற்றால் அது மஹிந்த சிந்தனையுடையது என்றும் தோல்வியுற்றால் அமைச்சர்களின் செயற்பாடு என்றும் கூறப்படுகின்றது. எனவே மஹிந்த சிந்தனை தொடர்பில் அதிகம் புகழ வேண்டாம் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பிடம் கேட்டுக் கொண்டார். பாராளுமன்றத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம், பாரம்பரிய கைத்தொழில் சிறு தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாணிபம் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் பேசுகையிலேயே அனுர குமார எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். பிளாஸ்டிக் கூடையில் மரக்கறி பொதியிடல் விவகாரத்தில் முடிவொன்று காணும் வரையில் ஓயப் போவதில்லையென அமைச்சர் கூறியிருந்…

  17. யாழ்ப்பாண நகரில் வாழும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் 50 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த, அதாவது நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந…

    • 3 replies
    • 1k views
  18. திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி June 3, 2024 திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ எடை கொண்ட கண்டாமணி லண்டன் வாழ் சைவமக்களின் பங்களிப்புடன் வழங்கிவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு லண்டனில் வசிக்கும் திருவாளர் ம. ஜெயசீலன், பா. சுரேசன் மற்றும் ச.லிங்கேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பொறுப்பேற்று வெளிநாடுகளில் வசித்து வரும் ஈழநாட்டினை பூர்வீகமாக கொண்ட சைவ அடியார்களின் நிதி பங்களிப்புடன் ச…

  19. மஹிந்த இராஜபக்‌ஷவிற்கும் அவரது அரசிற்கும் புலிகள் பற்றி பேசாதுவிட்டால் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்பதனை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருப்பார்கள். இன்று புத்தாண்டு புரளியாக மஹிந்த அரசு ஒரு செய்தியினை வெளியிட்டிருந்தார்கள். அதாவது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய பிரமுகர்கள் பதினான்கு பேரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியவரும் பலரைக் கொலை செய்தவருமான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் உட்பட ஐவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்ட போது புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் சயனைட் அருந்தினார் என்றும் என…

  20. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும் மாங்குளம் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோரின் துணையுடனேயே மாணவிகள் பரீட்சையில் தோற்றியிருப்பதாக கோட்டக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு மாவட்டத்தில் தனிப்பட்ட ரீதியில் பரீட்சையில் தோற்றுவதாக இருந்தால் அந்தப் பிரதேசத்தில் குறைந்தது மூன்று …

  21. இழுத்தடிக்கப்படும் தமிழர் விவகாரம்: தீர்வுதான் என்ன? பழையன களைந்து புதுப்பொலிவு பெறவேண்டும் என்பது ஒவ்வொருவரதும் புத்தாண்டு சிந்தையாக இருக்கின்ற போதிலும் அது எமது நாட்டின் தமிழினத்தைப் பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றாகியுள்ளது. இற்றைக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான காலப் பகுதியில் தமிழினம் கண்ட புத்தாண்டு மகிழ்ச்சியையோ மனநிறைவினையோ தந்துவிடவில்லை.புத்தாண்டு பிறக்கின்ற மகிழ்ச்சியில் திளைத்து அதனை வரவேற்கின்ற சகலரும் தமது வாழ்நாளில் ஒரு வருடம் ஓடி மறைகின்றதை பெரிதுபடுத்தவோ இல்லாவிட்டால் நினைத்துப் பார்க்கவோ தவறி விடுகின்றனர். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டுக்கு இன்று விடைகொடுக்கப்பட்டு நாளைய தினத்தின் புதுவருட மலர்வு காத்திருக்கின்றது. முப்பது வருட கால யுத்தத்த…

    • 0 replies
    • 551 views
  22. வடமராட்சி திக்கம் பிரதான வீதியில் பொலிஸார் நடத்திய அதிரடி சுற்றி வளைப்பில் 10 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் வடமராட்சி பருத்தித்துறையில் இருந்து வல்வெட்டித்துறை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் வழிமறித்து சோதனைக்குட்படுத்திய போதே கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு பிரதான வீதிகள் ஊடாகக் கஞ்சா பொதிகள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை நடத்தினர். வடமராட்சியின் பிரதான வீதிகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வடமராட்சி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் தலைமையிலான விசேட பொலிஸ் குழு இந்த அதிரடி நடவட…

  23. Published By: RAJEEBAN 22 JUN, 2024 | 10:35 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை பயனற்றது இலங்கையில் சமூகங்களை பிரிக்கவும் துருவமயப்படுத்தவும் மாத்திரம் அது உதவும் அதனால் குறிப்பிடத்தக்க நன்மைகள் இல்லை என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். இந்த பொறிமுறையால் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவுமில்லை உள்நாட்டு பொறிமுறை குறித்த அர்ப்பணிப்பை இது முன்கூட்டியே தீர்மானம் செய்கின்றது,உறுப்புநாடுகளின் வளங…

  24. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஆரா ய்ந்தே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் நிர்மலநாதன் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான பிரேரணை தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னதாக அமைச்சு பதவியிலிருந்து விலகவேண்டும். தவறின் அந…

    • 2 replies
    • 473 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.