ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
'தாஜூதீன் , லசந்த விவகாரம் தொடர்பில் கொலையாளிகளை கண்டுபிடி' : ஜனநாயகக் கட்சியின் மேதினக் கூட்டம் நிறைவு சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் மேதினக் கூட்டம் பெலவத்த புத்ததாச மைதானத்தில் நடைபெற்றது. இன்று பிற்பகல் ராஜகிரிய ஆயுள்வேத சந்தியிலிருந்து ஆரம்பமான ஜனநாயகக் கட்சியின் மே தின ஊர்வலம் பாராளுமன்ற சந்தியூடாக பெலவத்த புத்ததாச மைதானத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் அவரது பாரியார் அனோமா பொன்சேகா மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். 'தாஜூதீன் மற்றும் லசந்த விக்ரமதுங்க விவகாரம் தொடர்பில் கொலையாளிகளை கண்டுபிடி, மனித உரிமைகளை நிலைநாட்டு, உள்ளிட்ட பல்வேறு கோஷ…
-
- 0 replies
- 171 views
-
-
இலங்கையில் சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் முருகன் ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய நிர்வாகத்தினருக்கு தொல் பொருள் ஆராய்ச்சி அதிகாரிகள் எனக் கூறப்படுபவர்களினால் தொந்தரவு கொடுக்கப்படுவதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தாந்தாமலை முருகன் ஆலய பிரதேசம் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தற்போது ஆலய வளாகத்தில் பிள்ளையார் ஆலயமொன்று நிர்மாணிக்கப்பட்டுவரும் நிலையில், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்திலிருந்து வந்ததாகக் கூறும் அதிகாரிகள், இந்தப் பிரதேசம் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்பட்டது எனக் கூறி பிள்ளையார் ஆலயம் அமைக்கும் வ…
-
- 0 replies
- 560 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து, வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்த' என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், மூன்றாவது முறையாக மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். இந்நிலையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வாழ்த்து கூறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://seithy.com/breifNews.php?newsID=121411&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 392 views
-
-
'தித்வா' சூறாவளி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களில் 522,000 சிறுவர்களும் 263,000 முதியோர்களும் 21,200 கர்ப்பிணித்தாய்மார்களும் ஆவர் Published By: Vishnu 26 Dec, 2025 | 05:17 AM (நா.தனுஜா) 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களில் 522,000 சிறுவர்களும் 263,000 முதியோர்களும் 21,200 கர்ப்பிணித்தாய்மார்களும் ஆவர். அதுமாத்திரமன்றி இவ்வனர்த்தத்தினால் அதிக போசணை தேவைப்படும் நலிவுற்ற நிலையிலுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்த 281,830 சிறுவர்களும் 19,021 கர்ப்பணித்தாய்மாரும் 96,637 பாலூட்டும் தாய்மாரும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் ப…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
'தினக்குரல்' நிறுவன வான் பொலிஸ் சீருடை அணிந்தவர்களால் துணிகரமாகக் கடத்தல் 11 ஏப்ரல் 2011 கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிபை நிறுவனத்துக்குச் சொந்தமான வெள்ளைநிற வான் ஒன்று இன்று திங்கட்கிழமை இரவு கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் வைத்து பொலிஸ் சீருடை அணிந்த இனந்தெரியாத குழு ஒன்றினால் வழி மறிக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றிரவு 7.00 மணியளவில் தினக்குரல் தலைமையகம் அமைந்திருக்கும் முகத்துவாரம் பகுதியிலிருந்து சுமார் அரை மைல் தொலைவிலுள்ள வோல்ஸ் லேனில் வைத்தே இந்த வாகனம் கடத்தப்பட்டிருக்கின்றது. பொலிஸ் சீருடையில் வானை மறித்த மூன்று பேர் கொண்ட குழு ஒன்றே இந்த வானைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 908 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணய குழுவில் தமிழர்கள் எவரும் இடம்பெறாமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்க அதிபர் தலைமையிலான இக்குழுவில் தேர்தல் தினைக்களம், புள்ளி விபரத் தினைக்களம், மாகாண உள்ளுராட்சி தினைக்களம் மற்றும் நில அளவை திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மொத்தமாக ஆறு பேர் இடம்பெறுவார்கள் என்று இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் வாழ்கின்ற போதிலும் அரசாங்க அதிபர் உட்பட நான்கு சிங்களவர்களும் இரு முஸ்லிம்களும் இந்தக்குழுவில் அங்கம் வகிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் புதன்கிழமை மட்டக்களப்பில் பத்திரிகையாளர்களிடம் தெர…
-
- 0 replies
- 420 views
-
-
'இனப்படுகொலையில் - அரசியல் தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டெழுவது கடினம்' இலங்கையில் நடக்கும் அரச செயற்பாடுகள் இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலே.ஆனால் இதனை சர்வதேச விசாரணையுடன் தொடர்புபடுத்துவதில் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன. இலங்கைப்பாராளுமன்றத்திலேயே இங்கு நடப்பது இனப்படுகொலையே என்பதை நானும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ்பிறேமச்சந்திரனுமே பேசியிருந்தோமென்பதை மறக்க கூடாதென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை அரசு சர்வதேச விசாரணையாளர்கள் இங்கு வர அனுமதி மறுத்தாலும் சர்வதேச ரீதியினில் விசாரணைகள் நடக்கும். ஏற்கனவே பல நாடுகள் தொடர்பில் அவ்வாற…
-
- 0 replies
- 641 views
-
-
[size=4]மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதொழிக்கும் சர்ச்சைக்குரிய 'திவிநெகும' சட்டமூலம் கிழக்குமாகாண சபையில் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து வாக்களித்தமையால் இச்சட்டமூலம் 21-15 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண சபை தவிசாளர் தலைமையில் மாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாயின. இதனைத் தொடர்ந்து, மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்தார். குறித்த சட்டமூலம் தொடர்பாக இன்று பகல் முழுவதும் விவாதம் இடம்பெற்று மாலை 4.30 மணியளவில் வாக்களிப்பு இடம்பெற்று, ஆளும் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து வாக்களித்ததால் சட்டமூலத்துக்கு ஆதரவாக 21 வாக்குகள் கிடைத்தன…
-
- 1 reply
- 1.1k views
-
-
'தீர்மானத்திலுள்ள வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்' புதன்கிழமை, 06 மார்ச் 2013 23:33 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக உள்ளடக்கப்படுகின்ற வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை ஆதரிக்குமாறு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருக்கின்ற நிலையிலேயே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60167-2013-03-06-18-04-59.html Wordi…
-
- 21 replies
- 1.3k views
-
-
'இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டிப்போர் அமெரிக்கா, இந்திய தூதரகங்களுக்கு முன்னால் ஆர்பாட்டம் செய்வதற்கு பதிலாக நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி இல்லத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று தெரிவித்தார். இது அரசாங்கத்துக்கு எதிரான ஒரு தீர்மானமே அன்றி இலங்கைக்கு எதிரானது அல்ல எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'சர்வதேச சமூகத்துக்கும் இந்த நாட்டுக்கும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மட்டுமே இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு மேலாக அதில் எதுவுமில்லை. யுத்த குற்றச்சாட்டுக்கு எதிராக சுயாதீன விசாரணை நடைபெறுமென கூறியதும் 17 ஆவத…
-
- 2 replies
- 407 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா இங்கிலாந்து உல்லாச பயணத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அங்காடியில் மதுபானக் கொள்முதலில் தீவிரமாக ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கைத் தீவு மட்டுமின்றி உலகமே கடந்த புதன்கிழமை வரை யுத்தம் வருமோ என்கிற அச்சம் கலந்த சூழலில் கொழும்பையும் கிளிநொச்சியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் இங்கிலாந்தின் ஹர்ட்போர்ட்சைருக்கு அருகாமையில் உள்ள டெஸ்கோ அங்காடிக்குச் சென்ற சந்திரிகா வாழைப்பழங்கள், பியர் மற்றும் மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார். சந்திரிகாவுடன் வந்த ஆண் ஒருவர் இதற்கான தொகைகளை செலுத்தியுள்ளார். இந்தச் செய்திகளினால் அதிர்ச்சியடைந்திருக்கும் சுதந்திரக் கட்சியினர், நாடு எப்போதும் யுத்தத்துக்…
-
- 4 replies
- 1.2k views
-
-
'தீவிரவாத சிந்தனை இன்னும் மறையவில்லை': பாதுகாப்பு செயலாளர் தியத்தலாவையிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ் இலங்கையில் பௌதீக ரீதியாக தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதிலும் தீவிரவாத சிந்தனை சிலரிடமிருந்து இன்னும் மறையவில்லையென பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அத்துடன் இத்தீவிரவாத சிந்தனை தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மிகவம் அவதானத்துடன் செயற்படவேண்டுமெனவும் அவர் கூறினார். தியதலாவை இராணுவ அகாடமியில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் இராணுவ கெடட் அதிகாரிகளின் 89ஆவது பிரியாவிடை அணிவகுப்பு தியதலாவை இராணுவ முகாமில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உர…
-
- 1 reply
- 215 views
-
-
'தீவிரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள் கருத்தரங்கிற்கான அரசின் அழைப்பை அமெரிக்காவும் ஜப்பானும் நிராகரித்துள்ளன இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கைப் புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும் ஜப்பானும் முடிவு செய்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள் என்ற பொருளில் இலங்கை இராணுவம் இந்தக் கருத்தரங்கை எதிர்வரும் மே 31ஆம் திகதி முதல் ஜுன் 2ஆம் திகதி வரை கொழும்பில் நடத்தவுள்ளது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகளுக்கு இலங்கை பாதுகாப்புச் செயலர் அழைப்பு அனுப்பியுள்ளார். ஆனால் ஜப்பானின் அரசியலமைப்பு இந்தக் கருத்தரங்கி…
-
- 0 replies
- 487 views
-
-
'துணை கடற்படையை' வைத்து தமிழக மீனவ உறவுகளை தாக்கும் சிங்களம் ! முன்னர் துணை இராணுவக்குழுக்களை வைத்து தமிழீழ உறவுகளை அழித்த சிங்களம், அதே பாணியில் இப்பொழுது தமிழக மீனவ உறவுகளை பதம் பார்க்க ஆரம்பித்துள்ளது. 'சோமாலிய கடற்கொள்ளையர்கள்' என்ற பெயருடன், இந்த குழு இயங்குவதாக கூறப்படுகின்றது. இதில் அதிகளவு சிங்களவர்களும், சில தமிழர்களும் கடற்படையின் பயிற்சியுடன் ஈடுபடுகிறார்கள். இதில் ஒரு சிங்கள அமைச்சரின் நேரடி தலையீடு உள்ளதாக கூறப்படுகின்றது. Sri Lanka organises sea-paramilitary to attack Tamil Nadu fishermen Calling themselves ‘Somalian pirates’ a sea-paramilitary created and deployed by Sri Lanka’s Navy is intensifying its mid-sea attacks on Tamil Nadu…
-
- 0 replies
- 761 views
-
-
தென் ஆப்ரிக்காவின் ஒரு உயர்மட்டக் குழு விரைவில் இலங்கை வரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். தென் ஆப்ரிக்கக் குழுவினருடன் கூட்டமைப்பினர். இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தென் ஆப்ரிக்க அரசு மற்றும் ஆளும் ஆப்ரிக்கத் தேசியக் காங்கிரஸின் தலைவர்களுடன் விவாதிக்கச் சென்ற கூட்டமைப்பின் குழுவினர் ஞாயிறன்று நாடு திரும்பினர். இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாதத் தடைபட்டுள்ள நிலையில், அதை ஆரம்பிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தென் ஆப்ரிக்கா முன்வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.அந்நாட்டின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் அமைந்தது என்றும், ஆப்ரிக்கத் தேசியக் …
-
- 0 replies
- 576 views
-
-
'தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உடன் நிறுத்தவும்' “வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழில் நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற எமது கடற்றொழிலாளர்களுக்கு தென் பகுதி கடற்றொழிலாளர்களினாலும் பாரிய பாதிப்புகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இச் செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்…
-
- 0 replies
- 190 views
-
-
'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்! சனி, 20 டிசம்பர் 2025 04:43 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க நான்கு நன்கொடையாளர்கள் இது வரையில் முன் வந்துள்ளார்கள் எனவும் , காணிகளை வழங்க விரும்புவோர் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு மேலதிகமாக " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகம் புதிதாக அமையவுள்ளது. அதற்கான காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல், தென்மராட்சி பிரதேச செயலர் சந்திரா சத்தியஜோதி தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை , சாவகச்சேரி பிரதேச ச…
-
- 0 replies
- 122 views
-
-
"பலவீனமான எமது இனத்தின் பலமான ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்" என்று கூறினார் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள். இன்று கரும்புலிகள் நாள்! தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரின் நகர்வுப் பாதையில் - இறுமாப்போடு எழுந்து நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்தவர்களுக்கான நாள். கடந்த வருடம் கரும்புலிகள் நாள் நிகழ்வின்போது கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் தமிழீழத் தேசியத் தலைவர் எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள். தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ - அங்கங்கு வைத்தே அவர…
-
- 0 replies
- 580 views
-
-
'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் எழுதிய 'விடுதலை' கட்டுரைத் தொகுப்பு தொடர்பாக தமிழகத்தமிழர் பத்ரியின் நயப்புரை அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை எழுதியவர்: பத்ரி (திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் விடுதலை நூல் பற்றிய இந்த நயப்புரை http://thoughtsintamil.blogspot.com என்னும் வலைப்பதிவில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. இந் நூல்நயம் பரந்த வாசிப்பு அனுபவமும், இணைய வலைத் தளங்களில் நன்கு அறிமுகமுமான தமிழகத் தமிழர் ஒருவரால் எழுதப்பட்டது என்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது. நூலின் அட்டை எம்மால் இணைக்கப்பட்டது.) அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1 விடுதலை கட்டுரைத் தொகுப்பு அன்ரன் பாலசிங்கம் பெயர்மக்ஸ் பதிப்பகம் (Fairmax Publishing Ltd.), …
-
- 1 reply
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுகள் தாங்கிய பாடல்கள் http://www.tamilnaatham.com/bala_anna_songs_2006_12_15.html
-
- 1 reply
- 1.2k views
-
-
'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் பற்றிய புரிதல் -சி.இதயச்சந்திரன்- வடகிழக்கு இணைந்த நிலப்பரப்பு தமிழர் தாயகமாகும். இவ்விணைப்பு பாலசிங்கம் அவர்களின் பிறப்பிலுமுண்டு. இவர் பிறப்பே தாயகக் கோட்பாட்டைச் சுமந்துள்ளது. பொதுவாக மக்கள் வயச் சிந்தனையாளர்களே ஊடகப் பணியில் தம்மை இணைப்பார்கள். வளரும் நிலையில், மக்களை நோக்கிய பார்வையைப் பெறுகிறார்கள். வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது. கருத்துக்கள் பாலர் மீதும் பரவியதால், மக்கள் நலச் சிந்தனைகள் முன்னுரிமை பெற்றன. வேற்றுமொழிச் சிந்தனைகளும், செய்திகளும் இவரால் தமிழாக்கமடைந்து, வீரகேசரி மூலம் மக்களைச் சென்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்ற எமது கட்சியின் கொள்கையில் தேசம் என்பதை தனிநாடு என்ற ரீதியில் சில அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் திரிபுபடுத்திக் கூறி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திங்கட்கிழமை (03) தெரிவித்தார். ஒரு நாடு இரு தேசம் என்பது வெற்றுக் கோஷம் எனவும் அது அர்த்தமில்லாது எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'இது அடிப்படையில் நேர்மையில்லாத பிரசாரம். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரு நாடு, ஒரு தேசம் என்பதை வலியுறுத்தி வந்தது. பலாலி வ…
-
- 7 replies
- 831 views
-
-
'தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாமைக்கு தனிச்சிங்கள சட்டமும் காரணம்' -எஸ்.கே.பிரசாத் இலங்கையில் வாழும் பிரதான இரண்டு சமூகங்களுக்கிடையிலும் தேசிய ஒருமைப்பாடை யுத்தம் முடிந்த பின்னரும் ஏற்படுத்த முடியாமைக்கு நாட்டில் உள்ள தனிச்சிங்கள சட்டமும் காரணம். இதனால் அரசியல் யாப்பபை மாற்றியமைத்து தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்க சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்று சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். லங்கா சமசமாஜக் கட்சியின் யாழ்.அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'இலங்கை அரசியல் யாப்பில் உள்ள மொழி தொடர்பான விடயத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தினால…
-
- 0 replies
- 391 views
-
-
'தேசிய மக்கள் சக்தி செயலால் நிரூபிக்கிறது; வட மாகாணத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும்' - ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 01:23 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின் ஆரம்ப நிகழ்வு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
சிறிலங்கா, நியூசிலாந்து மற்றும் இந்தியா பங்கேற்கும் முத்தரப்பு துடுப்பாட்டப் போட்டிகள் செப்ரெம்பர் மாதம் 8 ஆம் நாள் தொடக்கம் 14 ஆம் நாள் வரை சிறிலங்காவில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 541 views
-