Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவது பற்றிய கலந்துரையாடல் ஒன்றும், சீனத் தூதுவருடனான உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்றும் கடற்படைத் தலைமைப் பீடத்தில் நடைபெற்றுள்ளது. [படங்கள் இணைப்பு] http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc3QoOA344dadZZcAd002eXJOO4c4dd2mYlln20aeK44B5cee20mKMW043aa4Z5BBf0e

    • 0 replies
    • 573 views
  2. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஆளணி வெற்றிடங்களிற்கு ஆட்களை நியமிக்கும் வடமாகாணசபையின் ஆளுநரது நிகழ்வினை தனது தனிப்பட்ட காரணங்களிற்காக பங்கெடுக்க முடியாதிருப்பதாக தெரிவித்து முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் புறக்கணித்துள்ளார். இன்று கோப்பாய் கல்வியியல் கல்லூரியினில் இடம்பெற்ற நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சியினிலேயே அவர் இவ்வாறு சமூகமளிக்காதிருந்துள்ளார். வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னராக அவசர அவசரமாக வெற்றிடமாகவுள்ள ஆளணிகளிற்கு தமது ஆதரவாளர்களை நியமனம் செய்ய ஆளும் தரப்பு அமைச்சர்கள் முதல் சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் வரை ஆளுநருடன் கைகோர்த்து செயற்பட்டிருந்தனர். அவ்வாறாக ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட போதும் கடைசி நேரத்தில் சில நியமனங…

  3. . வட.- கிழக்கு காலநிலை மாறினால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : தேர்தல் ஆணையாளர் தேர்தல் தினத்தன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, அவ்வாறாயின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினமான எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8.30 மணிமுதல் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கக் கூடியதாக இருக்கும். 26 ஆம் திகதி வாக்களிப்புகள் அனைத்தையும் அன்றைய தினம் 8.00 மணிமுதல் கணக்கெடுப்பதற்க…

  4. ரவி கரு­ணா­நா­யக்க இரா­ஜி­னாமா விவ­காரம் விசா­ரணையின் பின்னரே இறுதித் தீர்­மானம் : பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­விப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் இரு அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா செய்­துள்­ளனர். எம்மால் முடி­யு­மான அள­விற்கு நல்­லாட்­சியை நாம் அமுல்­ப­டுத்தி வரு­கின்றோம். இதுவே நல்­லாட்­சிக்­கான ஆரம்­ப­மாகும். இனி தொடர்ந்து பய­ணிக்கும். மேலும் ரவி கரு­ணா­நா­யக்­கவின் இரா­ஜி­னாமா தொடர்பில் விசா­ர­ணைகள் முடிந்து பூர்த்­தி­யான முடிவு வந்த பின்னர் பரி­சீ­லனை செய்து இறுதி தீர்­மா­னத்தை அர­சாங்கம் எடுக்கும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். நல்­லாட்­சி­யையும் சிறப்…

  5. இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார். தமிழராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்ட அவர்களை நினைவு கூறும் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு நினைவுத் தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக…

    • 9 replies
    • 717 views
  6. வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் கீழா அல்லது அதிகாரமிக்க ஆளுநரின் கீழா அரச அதிகாரிகள் பணியாற்றுவதென்று ஆளுநர் சந்திரசிறியிடம் அரச அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 13வது திருத்தச் சட்டத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று கோப்பாய் தேசியக் கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போதே இந்தக் கேள்வியை குறித்த அதிகாரி ஆளுநரின் நேரடியாகக் கேட்டார். இதன்போது ஆளுநரின் அதிகாரிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு அரச அதிகாரிகள் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதன்போது அனைத்து அரச அதிகாரிகளும் மௌனமாக இருந்தனர். குறித்த பெண் அதிகாரி மட்டும் துணிச்சலாக எழுந்து கேள்வி கேட்டார…

  7. ஷுமைலா ஜாஃப்ரி மற்றும் ரஞ்சன் அருண் பிரசாத் இஸ்லாமாபாத் மற்றும் கொழும்பு 9 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் வன்முறை கும்பலால் மத நிந்தனையாளராக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானில் இனவாத கும்பலால் தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவரின் சம்பளத் தொகை மற்றும் நிவாரணத் தொகையை பாகிஸ்தான் அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கா…

  8. இலங்கை கடற்படையுடன் ஒரே அமைப்பின் கீழ் தற்போது இயங்கும் இலங்கை கரையோர காவற்படை இனி சுயாதீனமான ஒரு திணைக்களமாக இயங்குமென கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்தார். பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்;மையில் நடந்த 'கடல் பேணுதல் மாநாடு-2013' இல் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்படைத் தளபதி கரையோர காவற்படை கடல் மாசடைதலை தடுத்தல்இ கரையோரத்தை பேணுதல், கடலில் மனித உயிர்களை பாதுகாத்தல் போன்ற விடயங்களில் பிரதான கவனத்தை செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். கரையோர பாதுகாப்புப் படை மனித வள அதிகரிப்பு மற்றும் கூடுதல் பொறுப்பு ஏற்றல் என்பவற்றினூடாக பல அநுபவங்களை பெற்றுவருகின்றது என்றும் கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…

  9. யாழ். பண்ணைக் கடலில் படகு விபத்து! – ஒருவரின் உடல் மீட்பு யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மற்றொருவரைக் காணவில்லை. அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு ஒரு படகில் நால்வர் சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனது என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இருவர் காப்பாற்றப்பட இருவர் நீரில் மூழ்கினர் என்று தெரிவிக்கப்பட்டது. காப்பாற்றப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் நாவாந்துறையைச் சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். அதில் …

  10. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்றக்குழுத்தலைவர் இரா.சம்பந்தனுடன் ஜெனரல் சரத் பொன்சேகா ஒப்பந்தம் எதனையும் கைச்சாத்திடவில்லை என நிரூபித்தால் தாம் அரசியலிலிருந்து விலகுவதாக தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா சவால் விடுத்துள்ளார். குரக்கன் மாவுடன், வேட்டை இறைச்சி சாப்பிடுவதாக தெரிவிக்கும் இந்த இராணுவ தளபதி ஆட்சிப்பீடம் ஏறினால் முழு நாட்டு மக்களது இறைச்சியையும் சாப்பிட்டு விடுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேட்டையாடப் பட்ட மிருகங்களின் இறைச்சி சாப்பிடுவதாக ஜெனரல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்தமை ஓர் பாரதூரமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். விலங்குகள் சித்திரவதை சட்டத்தின்கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறான ஒரு நபரை தேர்தலில் களமி…

  11. நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்­கைக்கு எதி­ராக மேற்­கு­லக நாடு­களின் பொரு­ளா­தார தடையை எதிர்­கொண்­டே­யாக வேண்டும் என லங்கா சம­ச­மாஜ கட்­சியின் செய­லா­ளரும் சிரேஷ்ட அமைச்­ச­ரு­மான திஸ்ஸ வி­தா­ரண தெரி­வித்தார். கட்­சியின் 78வது வரு­டாந்த கூட்டம் இடம்­பெற்ற போது அதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர் திஸ்ஸ வி­தா­ரண மேலும் கூறு­கையில்; அடுத்த வரு­டத்தில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்ற சர்­வ­தேச மனித உரி­மைகள் கூட்டத்தொ­ட­ருக்கு முன்­ப­தாக அர­சாங்கம் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­…

  12. Published by T. Saranya on 2022-02-07 15:47:38 (நா.தனுஜா) மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவில் என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மிகுந்த அதிருப்தியடைகின்றேன். இவ்வறிக்கையானது இணையவழி வன்முறைகள் உள்ளடங்கலாக இனவாத சிந்தனையுடைய நபர்கள் எனக்கெதிராக வன்முறைகளிலும் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுவதற்கு வழிவகுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட…

  13. துப்பாக்கிக் குண்டுக்கு பதிலாக மண்டையில் சுத்தியலடி போட்ட மன்னன் இடி அமீன்.. ரணிலின் கருத்துக்கள் வருமாறு… சிறீலங்காவில் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடியமீன் உகண்டாவில் நடாத்தியது போன்ற சர்வாதிகார ஆட்சியே நடாத்தப்படுவதாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பெற்ற சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். மண்டையில் போடும் உதாரணத்தை தொடக்கி வைத்த சர்வாதிகாரியே இடி அமீன். மண்டையில் போட துப்பாக்கிக் குண்டை செலவிடுவது வீண் என்று கருதி சுத்தியலால் அடித்துக் கொல்லும் கலையை உருவாக்கியவரே இடி அமீனாகும். தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகாவின் சகல பாதுகாப்புகளும் களையப்பட்டு அவர் வெறும் மனிதராக்கி வீதியில் விடப்பட்டமை, இராணுவப் புரட்சிக்கு முயன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவ…

    • 1 reply
    • 961 views
  14. ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு மட்டு. முதல்வர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன். அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்…

  15. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளின் செவ்வி http://www.yarl.com/articles/node/1006

    • 4 replies
    • 802 views
  16. உலகையே உலுக்கிய செம்மணி படுகொலை: எப்போது நீதி கிட்டும்? மாணவி கிரிஷாந்தியின் படுகொலைக்கு நீதி கிடைத்த போதும், செம்மணி படுகொலைக்கு இதுவரை நீதி கிட்டவில்லை. யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்விகற்ற மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி, விபத்தில் உயிரிழந்த சகோதர மாணவியின் மரணவீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்த போது செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். மாணவி கிரிஷாந்தி 1996 ஆம் ஆண்டு புரட்டாதி 7 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். செம்மணி இராணுவ முகாமில் கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்த அவரது தாயார், சகோதரன், அயலவர் உ…

  17. விடுதலைப் புலிகளின் பெயரைப் பாவித்து கொழும்பு நகரில் குண்டுத் தாக்குதல்களை நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கிறது. கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா புலிகளின் தற்கொலைத் தாக்குதலாளிகள் கொழும்பிற்குள் ஊடுருவியிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் எனினும் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடம் குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் எந்த நேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை ஊகிக்க முடியாது என்றும் எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ரத்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார். ரத்னசிறியின் இந்தக் கருத்…

    • 2 replies
    • 903 views
  18. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் இலங்கை தொடர்பான அறிக்கை 23 ஆவது விடயமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இலங்கை இந்த வருடம் அங்கத்துவம் பெறாத போதும், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு மார்ச் 28 ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த அமர்வில் 23 விடயமாக இலங்கை விவகார…

  19. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான மீள் வாக்களிப்பு தொடர்பான விபரம் (02.03.2010) http://www.yarl.com/articles/files/100302_vadukoddai_aus.mp3

  20. ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜயவர்தன பியகம தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க கொழும்பு மேற்கு தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பு தெற்கு தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈரான் விக்ரதுங்க கொழும்பு கிழக்கு தொகுதி அமைப்பாளராகவும் கோட்டை தொகுதி அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் ஸ்ரீனாத் பெரேரா ரத்மலானை தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மாத்தறை தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். (படங்கள்: பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/…

  21. சுகாதார அமைச்சர் ராஜித நெடுந்தீவுக்கு வருகிறார் Share நெடுந்தீவு மருத்துவமனையில் காணப்படும் குறைபாடு களைக் கண்டறிவதற்கு யாழ்ப்பாணம் வருமாறு சுகா தார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று விரைவில் இங்கு வருவதாக ரஜித தெரிவித்துள்ளார். நெடுந்தீவு மருத்துவமனையின் குறைபாடுகள் மருத்துவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் ராஜிதவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன் அந்தப் பகுதிக்கு வருமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நாடாளுமன்றில் வைத்து நேற்று அழைப்பு விடுத்தார். இந்த…

  22. அமெரிக்காவிடமும் இலங்கை கடன் வாங்குகிறது! March 29, 2022 புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம், இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜூலி சங்குக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28.03.22) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை தூதுவர் பாராட்ட…

  23. பேராதனையில்... போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, கண்ணீர்ப்புகை பிரயோகம் ! பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக பல கோணங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றது. அந்த வகையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ப…

  24. பஹ்ரேய்னில் வாழ்ந்து கொண்டிருந்த இலங்கைப் பெண் ஒருவரை தேச விரோதக் குற்றச்சாட்டுக்களின் பேரில் இலங்கைப் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண் தற்போது மிரிகானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தெரிவித்துள்ள போதிலும் இது குறித்து மேலதிக விடயங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. ஆயினும் இது குறித்து பஹ்ரெய்ன் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்தப் பெண் பஹ்ரெய்னில் வைத்து இஸ்லாம் மதத்தைத் தழுவியிருந்ததாகவும் இதன் பின்னர் பௌத்த மதத்தை விமர்சித்து 2 புத்தகங்களை எழுதியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் உறவினர்கள் இவரது பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்துள்ளதாக அந்தப் ப…

  25. டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் 48 வைத்தியசாலை ஊழியர்கள் 9 கோரிக்கைகளை முன்வைத்து இன்று வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள். இதனால் பல மணி நேரம் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.இதன் பின்னர் வைத்தியர் ஏனைய ஊழியர்களின் உதவியுடன் அவசர சிகிச்சைகளை மேற்கொண்டார். இந்த கோரிக்கைகளுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். http://www.virakesari.lk/?q=node/361377

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.