Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய வல்லாதிக்கத்தின் பழங்குடி மக்கள் மீதான போரை எதிர்த்து லண்டனில் பேரணி இந்திய தூதரகம் முன் நடை பெற உள்ளது. இந்தப் பேரணியில் தமிழ் அமைப்புக்களும் கலந்து கொள்வதன் மூலம்,இந்திய வல்லாதிக்கத்துக்கு நாம் தெளிவான செய்தியைச் சொல்லலாம். அடக்கப்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கு நாம் வழங்கும் ஆதரவே அவர்கள் எங்களை ஆதரிக்கத் தூண்டும்.புலத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் இதனை முக்கியமான ஒரு அரசியல் வேலைத் திட்டமாகச் செய்ய வேண்டும்.இந்தப் போராட்டத்தில் நேபாளிகளின் தொழிற்சங்ககளும் பங்கு பற்றுகின்றன. Protest against the murder of Comrade Azad and Hem Pandey , Operation Green Hunt and Indian Expansionism at the Indian High Commission in Aldwych – London on Sunday 15th Aug…

    • 9 replies
    • 1.2k views
  2. இலங்கை அரசின் பப்பெற் கமிசனான நல்லிணக்க ஆணைக்குழு நேற்று வவுனியாவில் http://www.youtube.com/user/Eelanatham#p/a மக்களிடம் வாக்கு மூலங்களை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் சென்றபோதும் வரையறுக்கப்பட்டவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. கூடவே இவர்களுக்கு சில அழுத்தங்களும் கொடுக்கப்பட்டன. எனினும் மக்கள் அழுத வண்ணம் தங்கள் வாக்கு மூலத்தை கொடுத்தனர். இ ராணுவத்தினரால் தங்கள் உறவினர்கள் கடத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் மக்கள் சாட்சியம் அளித்துள்ளனர். கட்டத்தப்பட்டவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். பல ஆண்டுகளாக சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் கூடிய விரைவில் அவர்களிடம் விசாரணையை முடித்து, விடுதலை செய்ய வேண…

    • 2 replies
    • 855 views
  3. தமிழினப் படுகொலைக்கு துணைபோன கருணாநிதி குடும்பத்தின் தயாரிப்புக்களைப் புறக்கணியுங்கள் - பேராசிரியர் இராமசாமி While responding to a question posed by Malaysian Nanban, a Tamil newspaper in Malaysia, Prof. Ramasamy said he was urging the Tamils in Malaysia, Tamils in Tamil Nadu and elsewhere to boycott commercial businesses operated by Karunanidhi family. மேலதிக விபரங்களுக்கு http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32396

    • 2 replies
    • 884 views
  4. ஈழநாதம் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 16, 2010 எம்.வி சன்சீ இல் வந்த சிலர் கடல்பயணத்தின் போது உயிரிழந்துள்ளனர் என செய்திகள் கசிந்துள்ளது. ஜூலை மாதம் 28 ஆம் திகதி கப்பல் நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்தபோது 30 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரது உடலை கப்பலில் வைத்தே எரித்ததாக கப்பல் சிப்பந்திகள் கூறியுள்ளனர். இந்த நபரிற்கு இலங்கையில் மனைவியும் ஓர் குளந்தையும் உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் 70 வயது மதிக்கத்தக்க ஓர் வயோதிப குடும்பமும் கப்பலில் பயணித்ததாக சிலர் தெரிவித்துள்ளனராம் ஆனால் அவர்களை அகதிகளில் காணக்கிடைக்கவில்லை எனவும் அறியப்படுகின்றது. கப்பல் பயணத்தின் போது இடம்பெற்ற துன்ப துயரங்களை கனேடிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் அதனை வெளிக்கொண்டுவர முடியவ…

    • 0 replies
    • 856 views
  5. ஈழநாதம் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 16, 2010 கவர்ச்சியான சம்பளங்களுடன் பல சலுகைகளும் வழங்கப்படும் என கிளினொச்சியில் இருந்து 40 இளம் O/L, படித்த இளம் பெண்களை கண்டிக்கு கூட்டி செல்ல முற்படும் வேளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பயிற்சிக்காலம் முடிவுற்ற பின் அதிகூடிய சம்பளமாக 14 ஆயிரம் ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரையிலும், உற்பத்தித்தரக் கொடுப்பனவாக ஆயிரத்து அறுநூறு ரூபாவும், மேலதிக நேர வேலைக்கு 2 ஆயிரத்து ஐநூறு ரூபாவும், அதற்கும் அதிகமாகவும் மற்றும் இலவச சுகாதாரம், காப்புறுதி வசதி, தங்குமிட வசதி மற்றும் காலையுணவு, மதிய நேரத் தேநீர், உரிய இடத்துக்கான போக்குவரத்து வசதி, இறப்பின் போது 30 ஆயிரம் ரூபா பணம் போன்றன சலுகைக…

    • 0 replies
    • 520 views
  6. திங்கட்கிழமை, 09 ஓகஸ்ட் 2010 11:50 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார். 7ஆம் திகதி சனிக்கிழமை டெய்லிமிரர…

  7. Started by pryanka,

    யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் கோப்பாய் என்ற ஊரினை தெற்கெல்லையாகவும் ஊரெழு, உரும்பிராய், அச்செழு ஆகிய ஊர்களை மேற்கு எல்லையாகவும் சிறுப்பிட்டி என்ற ஊரினை வடக்கெல்லையாகவும் நீண்ட தரவை மற்றும் நீரேரியை கிழக்கெல்லையாகவும் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் என்றதும் பனைமரம் அதன் குறியீடாக அமைவதைப்போல நீர்வேலி என்றதும் எல்லோரது நினைவுக்கும் வருவது வாழைமரம் ஆகும். பெயர்க்காரணம் கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவினுள் நீர்வேலிக் கிராம நிர்வாகம் உள்ளடங்குகிறது. இவ்வூரின் பெயர்க்காரணமாக நீரை வேலியாக உடையதால் நீர்வேலி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது. நீர்வேலி ஊரின் கிழக்கெல்லையாக நீர்நிலை உள்ளமை இதற்குக் காரணமாகச் சொல்லப…

    • 0 replies
    • 1.1k views
  8. தமிழர்க்கு உலக நீதி - போர் குற்றம் - ஒரு கலந்துரையாடல் 01-08-2010 :- மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் தொகுப்பு பகுதி 1 ------------------------ http://www.youtube.com/watch?v=j72pcHLRCdU பகுதி 2 & பகுதி 3 ... பகுதி 2 ------------- http://www.youtube.com/watch?v=iNgV798SOtk பகுதி 3 http://www.youtube.com/watch?v=ULuWbWMV3js http://tamil-eelam-discussions.blogspot.com/ ---------------------------------

  9. அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை! ஓசியன் லேடியில் கடந்த வருடம் கனடா வந்த இளைஞன் நினைவு கூருகின்றார் சனி, 14 ஆகஸ்ட் 2010 22:44 . . அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை.. ஆனால் நான் எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காகவே எனது நாட்டை விட்டு வெளியேறினேன் - இப்படி கூறினார் ஓசியன் லேடி கப்பல் மூலம் கடந்த வருடம் கனடாவை வந்தடைந்த ஈழத் தமிழர்கள் 76 பேரில் ஒருவரான 21 வயது இளைஞன். அவர் பாதுகாப்புக் காரணங்களாக பெயரை வெளிப்படுத்த மறுத்து விட்டார். ஆயினும் அக்கடல் பயணத்தின்போது எதிர்கொண்ட பேராபத்துக்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் தெரிவித்தவை வருமாறு:- ”நான் மூன்று இலட்சம் தமிழர்களில் ஒருவராக வவுனியாவில் முட்கம்பி முகாம்களுக்குள் …

    • 2 replies
    • 1.5k views
  10. ஒரு தலைக்கு 50 ஆயிரம் டொலர் வரை விலை! ! ஞாயிற்றுக்கிழமை, 15 ஆகஸ்ட் 2010 10:25 . .எம்.வி.சன்.சி கப்பலில் கனடா வந்திருக்கும் ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவரும் கப்பல் கட்டணமாக 40 ஆயிரம் அமெரிக்க டொலர் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் வரை செலவு செய்துள்ளார்கள் என்று தெரிய வருகின்றது. தாய்லாந்தில் இருந்து கனடாவுக்கான இம்மூன்று மாதப் பயணத்துக்காக இப்பெருந்தொகைப் பணத்தை மனிதக் கடத்தல்காரர்களுக்குக் கொடுத்துள்ளார்கள் என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் தெரிவித்துள்ளார். ஆயினும் குடும்பமாக வந்திருக்கின்றவர்களுக்கும், சிறுவர்களுக்கும் இப்பயணக் கட்டணத்தை செலுத்துகின்றமையில் ஏதாவது சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா? என்பது தெரியவில்லை என்றும் அவர்…

    • 0 replies
    • 1.3k views
  11. பாரிய இக்கட்டில் மாண்டுள்ள இலங்கையின் ஆட்சிபீடம் காஸ்மீர் பிரச்சனையை தலையில் வத்து கூத்தாடியவர்களுக்கான அறிவிப்பை ஒபாமா அரசின் அனுசரணையோடு பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ளார்.இவ்வறிவிப்பால் முதலில் ராஜதந்திரரீதியாக பாதித்துள்ள இலங்கை பல அழுத்தங்களையும் எதிர் நோக்கவுள்ளது.இதற்கு வலு சேர்க்கும் விதமாக சரத்பொன்சேகாவின் பதக்கபறிப்பும் நடைபெற்றுள்ளது.

  12. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய உடனடித் தேவைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சாத்தியமான வழியில் விரைவாகத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கத்தினால் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி கூட்டம் கிழக்கு மாகாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் 9 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்துக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அவர்கள் உத்தியோகபூர்வமான முறையில் பதிலளிக்கவில்லை எனத் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு…

  13. இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்று பகிரங்கமாகக் கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும், அதற்காக இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைச்சர் கிருஷ்ணா அளித்துள்ள பதில்கள் தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக நெடுமாறன் கூறியுள்ளார். இலங்கை கடற்பகுதிக்கு எல்லை மீறி…

  14. நீதிகேட்டு நடக்கும் சிவந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  15. தன் மகன் இன்னமும் உயிருடன் இருக்கலாம் எனவும் என்றோ ஒரு நாள் திரும்பி வருவார் எனவும் நம்பிக்கொண்டு இருக்கின்றார். கிளினொச்சி ஆனந்த புரத்தை வசிப்பிடமாக கொண்ட அழகம்மா ரீச்சர். 53 வயதான அழகம்மா ரீச்சரின் கணவர் 2008 சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். தன்னுடைய மகன் வன்னி போரில் முள்ளிவாய்க்கால் வரை புலிகள் அமைப்பில் இருந்தார். மகன் போரிற்கு சென்றார். அதன் பின்னர் மகன் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஆனாலும் மகன் உயிருடன் சரணடைந்ததாக பலர் கண்டுள்ளனர். எனினும் இவர் தேடாத இடங்கள் இல்லை, செல்லாத அலுவலகங்கள் இல்லை. இதுவரை எந்த பதிலும் யாரிடத்தில் இருந்தும் கிடைக்கவில்லை. எனினும் மகன் எங்கோ இருக்கின்றார் அவர் உயிருடன் வருவார் என காத்திருகின்றார். …

    • 3 replies
    • 1.5k views
  16. தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி இன்று 23வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். மலைப் பிரதேசங்கள் ஊடாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தன் நேற்றும், இன்றும் கடும் மழையின் மத்தியில் தனது பயணத்தை உறுதியுடன் மேற்கொண்டு வருகின்றார். மழை காரணமாக இரவிலும், பகலிலும் நடை பயணம் மற்றும் தங்குமிடங்களில் பாரிய இடர்கள் எதிர்நோக்கப்படுகின்ற போதிலும், சிவந்தனும், அவர்களுக்கு உதவியாகச் செல்பவர்களும் தமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடும் மழையின் மத்தியில் நேற்று 30 கிலோமீற்றர்கள் நடந்திருந்த சிவந்தன் இன்றும் மக்களின் ஆதரவுடன் தனது பயணத்தைத் தொடர்ந்து வர…

    • 0 replies
    • 742 views
  17. இலங்கை அரசிற்கு எதிராகப் போராடாதீர்கள் – உளவியல் யுத்தம் : சபா நாவலன் இலங்கைப் அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னான அரசியல் பல அரசியல் பிரச்சனைகளுக்கான உரைகல். புதிய முகாம்கள், புதிய சார்பு நிலைகள் என்று ஒவ்வொரு அரசியல் மனிதனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மிகக் குறிப்பான காலகட்டம் ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நினைத்துப் பார்க்க முடியத அழிவுகள். அதிர்ச்சியூட்டும் அணி சேர்க்கைகள! இவற்றின் பின்புலத்தில் உருவமைக்கப்படும் சமூகப் பொதுப்புத்தி என்பது அழிவுகளை அங்கீகரிக்கக் கோருகிறது. இதற்காக அதிகார வர்க்கம் செயலாற்றும் வழி முறை அதன் செல் நெறி என்ப்னவெல்லாம் மிகுந்த சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவிற்கு மிகுந்த அச…

  18. பொன்சேகாவின் உயிருக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கவேண்டும். - பான்கிமூன் சனிக்கிழமை , ஆகஸ்ட் 14, 2010 சரத் பொன்சேகாவினை குற்றவாழியாக அரசாங்கம் அறிவித்ததனை தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பொது செயலர் பான்கிமூன் அறிக்கை விட்டுள்ளார். அதில பொன்சேகாவின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும் என பான் கி மூன் கோரியுள்ளார். இதற்கு முன்னரும் இவ்வாறான கருத்தை பான் கி மூன் தெரிவித்துள்ளார். இவ்வாறு பொன்சேகாமீது அக்கறை கொள்வதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு பொன்சேகா சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/ ---------------------- பொன்சேகா மீது இவ்வளவு அக்கறை செலுத்தும் ஐநா சிறைகளில் சித்திரவதைப்ப…

  19. ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 15, 2010 ஈழநாதம் முன் நாள் போராளிகள் இன்னமும் எவ்வளவு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? எங்கே இருக்கின்ரார்கள்? என்ற விபரங்கள் மிகதெளிவாக இல்லை என ஐ.ஆர் ஐ என் செய்தி சேவைகள் கூறியுள்ளது. இந்த செய்தி சேவையானது மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை சட்ட மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ருக்கி பெனாண்டோ ஆகியோரை மேற்கோள்காட்டி கூறியுள்ளது. செஞ்சிலுவைசங்கத்திற்கு கைதிகளை பார்க்க அனுமதிக்கப்படாமை கைதிகள் பற்றி சரியான தகவலை கூறாமை கைதிகளை சட்ட ரீதியாக அணுக சந்தர்ப்பம் வழங்கப்படாமை சரியான முறையில் அவர்களை பராமரிக்கப்படாமை கைதிகளை இடமாற்றம் செய்யும் போது உறவினர்களுக்கு அறிவிக்காமை ஆகிய…

    • 0 replies
    • 547 views
  20. தமிழர் தாயகத்தில் 2006 ஓகஸ்ற் 14 அன்று சிறிலங்கா அரசின் வான்தாக்குதலுக்கு இலக்காகிய செஞ்சோலைப் படுகொலையின் நினைவு நாள். இச்சம்பவத்தில் 54 மாணவிகள் பலியாகியதுடன் 125 மாணவிகள் படுகாயம் அடைந்திருந்தனர். இதனை நினைவு சுமந்து வளரி வலைக்காட்சி உருவாக்கிய காணொளி விபரணம்

  21. இலங்கை எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிர்ப்பு! ''தமிழனைக் கொன்ற பிறகு தமிழ் எப்படி வாழும்?'' 'ஐஃபா' நடத்தி அசிங்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களைக் கூட்டி வரும் ஜனவரி மாதம் கொழும்புவில், 'சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல்' என்ற பெயரில் எழுத்தாளர் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது இலங்கை அரசு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பினை, 'தனது கொடூர முகத்தை மூடிக்கொள்ளும் முகமூடியாகவே பயன்படுத்தப் போகிறது இலங்கை அரசு' என்று தமிழ் ஆர்வலர்களிடம் எதிர்ப்புக் குரல் வலுத்து வருகிறது! இது குறித்து ஈழ எழுத்தாளரும், 'மித்ரா' பதிப்பாளருமான எஸ்.பொ-விடம் பேசினோம். ''இலங்கை மண்ணிலே தமிழீழ விடுதலைக் கோரிக்கை முற்றாக …

  22. சனிக்கிழமை, 14, ஆகஸ்ட் 2010 (21:55 IST) விசாரணைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை: இலங்கை தமிழர்கள் இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இலங்கை அரசு தன்னிச்சையாக விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. இந்த கமிஷன் உறுப்பினர்கள் வவுனியாவில் மேற்கொண்ட விசாரணையில், ராணுவத்தினரால் தங்கள் உறவினர்கள் கடத்தப்பட்டதாக தமிழர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். கட்டத்தப்பட்டவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். பல ஆண்டுகளாக சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் கூடிய விரைவில் அவர்களிடம் விசாரணையை முடித்து, விடுதலை செய்ய வேண்டும…

  23. ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 22வது நாளாக தனது நடை பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இன்று செஞ்சோலை படுகொலை நினைவு நாள் என்பதால், இன்றைய நடை பயணம் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு அக வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக மலைப் பாங்கான பிரதேசங்கள் ஊடாகவே சிவந்தன் தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். பரிஸ் நகரில் இருந்து 407 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 150 கிலோமீற்றர்களே இருக்கின்றன. லண்டனில் இருந்து மொத்தம் 802 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்று 6 பேர் இணைந்து நடக்கின்றனர். இத…

  24. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....? இங்கே அழுத்தி பார்க்கவும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.