Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பில் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட் டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் வாயில் கறுப்பு துணி அணிந்தவாறு இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என கோரியே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், …

    • 0 replies
    • 679 views
  2. நல்லூர் வீதித்தடைக்கு எதிராக வழக்கு – வீதித்தடையை கோரும் வேலன் சுவாமிகள்! adminJuly 1, 2024 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில், ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு , மூடப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் சில தரப்பினர் வழக்கு தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவ காலத்தில் முருகப்பெருமான் வலம் வருகின்ற வெளிவீதிச் சூழலில் புனிதத்தையும், பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு யாழ் மாநகர சபையிடம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். காலங்காலமாக நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் யாழ…

  3. படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் பலி மூதூர், பாலத்தடிச்சேனையில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். பாலத்தோப்பூர் இராணுவ முகாமிலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 1.10 மணியளவில் ரோந்து சென்ற படையினரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் பலியான இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியானவர்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என படையினர் தெரிவித்துள்ளனர். இந்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை http://www.tamilwin.net/

    • 0 replies
    • 939 views
  4. அமைச்சுக்களின் செயலாளர்களாக இளைஞர்களை நியமிக்கத் திட்டம் : பிரதமர் ரணில் தேசிய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயலாளர்களாக இளைஞர்கள் மற்றும் செயற்திறன் மிக்கவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென, பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளை வகித்து வந்த சுமார் 14 அமைச்சுக்களின் செயலாளர் பதவிகள் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக செயற்பட்டவர்களுக்கே, இந்நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த, மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தீவிர விசுவாசிகளான சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன ய…

  5. இலங்கையில் அதிகரித்து வரும் பொதுமக்கள் இழப்பு குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.1k views
  6. சிறிலங்கா அதிபரின் எதிர்ப்பை மீறி இன்று தெரிவுக்குழு விசாரணை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கைக்கு மத்தியில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது. இந்த தெரிவுக்குழு முன்பாக தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் வெளியிடப்படுவதாக குற்றம்சாட்டியிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழுவுக்கு முன்பாக, பாதுகாப்பு அதிகாரிகளை முன்னிலையாக கூடாது என உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார். அத்துடன், தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்துமாறு சபாநாயகருக்கும் அவர் அறிவித்திருந்தார். அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்த சபாநாயகர், தெரிவுக்குழுவை நாடாளுமன்றமே அமைத்தது …

    • 1 reply
    • 362 views
  7. சென்னை (ஏஜெ‌ன்‌சி), புதன்கிழமை, 12 டிசம்பர் 2007 த‌மிழக‌ காவல்துறையில் உளவுத்துறை என்ற ஒரு அமைப்பு இருக்கிறதா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிடிபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாக்குமூலம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் உதவியால் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த நபரும் தஞ்சாவூரில், அதுவும் போலீஸ்காரர் ஒருவரின் வீட்டிலேயே 8 மாதங்கள் தங்கி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கும் இங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அவர்கள் பல வகையிலும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் எனக்க…

    • 2 replies
    • 1.3k views
  8. சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்றிருந்த 125 இலங்கையர்கள் இன்று திருப்பி அனுப்பட்டுள்ளனர். மேற்படி நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்றிருந்த இவர்கள் தாம் வேலை செய்த இடங்களில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களுள் குவைத்திலிருந்து 35 பெண்களும், 08 ஆண்களும், சவூதி அரேபியாவிலிருந்து 77 ஆண்களும், 05 பெண்களுமாக 125 பேர் நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்கா வந்த இவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வீடுகளுக்குச் செல்வதற்கான கொடுப்பனவுகளை அவர்களுக்கு வழங்கி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. h…

  9. படத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இல…

  10. திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகியது இன்று இரவு 7.00 மணிக்கு திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதம் கந்தளை பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. கந்தளை புகையிரத நிலையத்தை அண்மிக்க 500 மீட்டர் அளவு தூரம் இருக்கும் போதே புகையிரதம் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 500 பயணிகள் வரை பயணித்த புகையிரதம் தாக்குதலால் சேதமானாலும் பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. புகையிரத என்ஜின் இயங்காதமையால் கல்ஓயாவிலிருந்து மற்றோர் என்ஜினை கொண்டு வந்து புகையிரத்தை நகர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    • 5 replies
    • 2.9k views
  11. http://naathamnews.com/2012/02/08/doc-lk/ சிறிலங்கா அரசாங்கமானது, தன்மீதான போர்குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், ஆவணப்படம் ஒன்றினை இன்று புதன்கிழமை (08-02-2012) வெளியிட்டுள்ளது. தமிழினத்தின் மீதான, சிங்கள அரச படைகளது போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியற்றை மூடிமறைக்கும் நோக்கில், இந்த ஆவணப்படத்தினை சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால், பொதுமக்கள் மீதும், போராளிகள் மீதும், குற்றச் செயல்களை இழைக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தினை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கையின் உண்மை நிலை பற்றி அறியாமல், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் போலிக் கு…

  12. ஜனா­தி­பதி நினைத்­தாலும் மாற்ற முடி­யாது - ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர (நா.தனுஜா) அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் நிறைவேற்­றப்­பட்ட போது நான் மாத்­தி­ரமே அதற்கு எதிர்ப்பை வெளி­யிட்டேன். எனினும் அப்­போது என்னை அறி­வில்­லா­தவன் என்றும், இன­வாதி என்றும் தூற்­றி­னார்கள். ஆனால் இப்­போது ஜனா­தி­ப­தியே 19ஆவது திருத்தம் இரத்துச் செய்­யப்­பட வேண்டும் என்று கூறு­கிறார். இருப்­பினும் இனிமேல் அதனை நீக்­கு­வ­தென்­பது கடி­மா­ன­தொரு காரியம். இது நாட்­டிற்குப் பாத­க­மா­னது என்ற விட­யத்தை ஜனாதிபதி 4 வரு­டங்­க­ளுக்கு முன்­ன­ரேயே சிந்­தித்­தி­ருக்க வேண்டும் என்று ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்­தி­ருக்­கிறார். அர­சி­ய­ல­மை…

  13. இலங்கை இராணுவம் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதை நிறுத்தவேண்டும் - நிலங்களை விடுவிக்கவேண்டும் - ஐநா Published By: RAJEEBAN 22 AUG, 2024 | 02:50 PM இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துதலை நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்;றுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவித்தல், வடக்குகிழக்கில் புதிதாக காணிகளை கைவசப்படுத்தலை ந…

  14. சர்வதேச யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளில் இருந்து தப்பியதா இலங்கை? இலங்கையில் மிக நீண்ட காலமாக நீடித்து வந்த சிவில் யுத்தத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் வாரத்தில் புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளது. கலப்பு நீதிமன்றின் அடிப்படையில் சர்வதேச தலையீட்டுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னதாக உத்தேச தீர்மானத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், கொழும்பு அரசாங்கம் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படக் கூடிய …

  15. ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளையதினம் இறுதி முடிவை எடுக்கவுள்ளது. நாளையதினம் கூடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவில் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வது உறுதி என்றபோதிலும், கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி யார் யார் செல்வது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் நாளைய தினம் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதோடு ஜெனீவாவில் தமது செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பு விரிவாகக் கலந்துரையாடவுள்ளது. ச…

  16. நாட்டில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சர்வதேச பயங்காரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ், தீவிரவாத அமைப்பினை ஒரு மாததிற்குகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமாக இருந்தால் ஏன் இந்த சாதாரணமாக வடபகுதியில் ஒரு பகுதிக்குள் இயங்குகின்ற 15 - 20 இளைஞர்களைக் கொண்ட இந்தக் வாள் வெட்டுக் கும்பலை அடக்க முடியாது. என ஈரோஸ் கட்சியின் தலைவர் இ.பிரபாகரன் கேள்வி எழுப்பினார் . யாழ்ப்பாணதில் அமைந்துள்ள ஈரோஸ் கட்சியின் அலுவலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே மேற்படி கேள்விளை எழுப்பினார். இது தொடர்பில் அவர்,மேலும் தெரிவிக்கையில், இந்த வாள் வெட்டுக் குழுக்கள் தானாக தோற்றம் பெற்றது என்று சொல்லவிட முடியாது. இதற்கு பின்னால் ஏதோ ஒரு பலமான பி…

    • 0 replies
    • 378 views
  17. திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ், முஸ்லிம் மக்களின் சரித்திரம் மற்றும் கலாசாரத்தை அழிப்பதே பிரதான நோக்கம் - 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு Published By: VISHNU 12 SEP, 2024 | 09:03 PM (நா.தனுஜா) யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றா…

  18. புதுவருட நாளன்று கொழும்பில் கொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் அதிக கப்பல்களுக்கு சொந்தமானவர் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த ஐலண்ட்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  19. ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான், கட்டார் , சவூதி தாய்லாந்து, உறுதி' ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என உறுதியளித்துள்ளதாக ஜெனிவாவிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகளை பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் ஜெனிவா நகரில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தாய்லாந்து …

  20. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்த விசாரணை அதிகாரி, ரவிராஜ் கொலையின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டுள்ள சரண் என்பவரை சுவிசர்லாந்திலிருந்து அழைத்துவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த நபர் சுவிசர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியிருக்கின்றார். ஆனால் அவருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவில்லை. அவரை இலங்கைக்கு அழைத்துவர நீதிமன்ற அழைப்பாணை தேவைப்படுகின்றது. இதேவேளை ஊடகவியலாளர் பிரகீத், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் பு…

  21. இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை லங்காசிறியின் நேரலை ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம். மேலும் உங்கள் கருத்துக்களுடன் நீங்களும் நேரலையில் இணைந்துகொள்ளலாம். https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-live-updates-1726934857#google_vignette திருவுளச்சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படு…

  22. ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் விசேட அறிக்கை சமர்பித்து இன்று உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி எந்த ஒரு நாட்டையும் பெயர் குறிப்பிடும் தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்கவில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார். இலங்கையை காப்பாற்றும் முகமாக இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக ஜெனீவா மனித உரிமை மாநாடு தொடர்பில் அக்கறை கொண்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை " உரிமை தீர்மானம் தொடர்பில் இலங்கையை இந்தியா பிணை வழங்கி காப்பாற்றுகின்றது " (India bails out Lanka on rights resolution ) என பிரபல இந்திய அரசியல் விமர்சகர் பி.கே. பாலச்சந்திரன் வர்ணித்துள்ளார். தற்போது நடைபெறும் கூட்டத்தில் அல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய உலகளாவிய காலார…

  23. கே.பி. குறித்து கேள்வி எழுப்ப சபையில் அனுமதி மறுப்பு கே.பி. குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது ஐ.தே.க. எம்.பி. யான ரவி கருணாநாயக்க கே.பி. தொடர்பிலான கேள்விகளை பிரதம அமைச்சரும் பௌத்த சாசன மத அலுவல்கள் அமைச்சரிடம் கேட்டிருந்தார். கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு எழுந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன பெயர், விலாசம் இல்லாத நபரொருவர் தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இக்கேள்வி எவ்வாறு ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்று எனக்கு தெரியாது என்பதுடன் முழுப் பெயர் விலாசம் உ…

  24. சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம் இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் கு…

    • 1 reply
    • 551 views
  25. https://tamilwin.com/article/kv-thavarasa-resigned-from-all-itak-posts-1728222873 தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது சுமந்திரனின் தன்னிச்சையான செயல் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.