ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனுராதபுரம் சிறையில் தமிழ்க்கைதிகள் ஏன் தாக்கப்பட்டார்கள் ? இன்று 20.11.2011 அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் நீதி மறுக்கப்பட்ட தங்களது வாழ்க்கை பற்றியும் அனுராதபுரம் சிறையில் வாழு(டு)ம் கைதியொருவர் வழங்கிய குரல் இது. இன்று (27.11.2011) அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் நீதி மறுக்கப்பட்ட தங்களது வாழ்க்கை பற்றியும் அனுராதபுரம் சிறையில் வாழு(டு)ம் கைதியொருவர் வழங்கிய குரல் செய்தியின…
-
- 0 replies
- 845 views
-
-
அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன:- 24 ஜனவரி 2011 அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருப்பதாக சிறையில் இருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. GTN
-
- 9 replies
- 2k views
-
-
அனுராதபுரம் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-15 03:19:24 PM GMT ] நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள், புனரர்வாழ்வு நிலையங்கள் என்பவற்றில் தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள போதிலும், அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்கு அங்குள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதனால், அங்கு தமிழ் அரசியல் கைதிகள் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளுக்கு அனுமதி மறுத்துள்ள சிறைச்சாலை அதிகாரிகள் சிங்களக் கைதிகள் உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள உடைந்த பிள்ளையார் சிலைக்கு சிங்களத் தண்டன…
-
- 0 replies
- 601 views
-
-
தமிழ் மாணவர்கள் தமது மத, கலாசார சூழலில் கல்விகற்கும் இலட்சியத்துடன் உருவாக்கபட்ட அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நீண்டகால திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு அனுராதபுரம் விவேகானந்தா சபையின் தலைவரும் பாடசாலையின் முன்னாள் அபிவிருத்திசங்க செயலாளருமான வி.ஞானசந்திரன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலத்தில் நடைபெறும் அநீதிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று வவுனியா தமிழ் ஊடக மையத்தில் நேற்றைய தினம் காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”1961ம் ஆண்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின…
-
- 0 replies
- 656 views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் குறித்து சிறிலங்கா வான் படையினர் தகவல் கொடுத்ததை கண்டுபிடித்துள்ளோம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.1k views
-
-
அனுராதபுரம் தாக்குதலில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை தொடர்புபடுத்த சிறிலங்கா தீவிர முயற்சி அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை தொடர்புபடுத்த சிறிலங்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அனுராதபுரம் வான் படைத்தளத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வெடிபொருட்கள், ஆயுதங்கள், தற்கொடை அங்கிகள் உள்ளிட்ட தாக்குதல் உபகரணங்களை விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றது எப்படி என்பது குறித்து சிறிலங்கா அராசாங்கம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. மேலும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படாத ஏதேனும் அமைப்புக்களுக்கு சொந்தமான வாகனத்திலா அப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் ச…
-
- 0 replies
- 698 views
-
-
அனுராதபுரம் வான் படைத்தாக்குதலை "தாம் வன்மையாக கண்டிப்பதாக" வீ.அனந்தசங்கரி கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 3.8k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து "மகா நெகுமா" திட்டத்தின் பணிப்பாளரான கீத்சிறீ அபயகுணவர்த்தனவிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
மஹிந்த் தலைமையின் கீழ் பெரும் வெற்றிகளை பெற்ற உள்ளூராட்சி சபைகள் வரவு செலவுத்திட்டதில் தோல்விகளை முகம்கொண்டு வருகின்றன. அந்தவகையில் அநுராதபுரம் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் மறுபடியும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டம் தொடர்பாக இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது ஆதராவாக 6 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மூவரும், மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் மூவரும், அரச தரப்பு உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்துள்ளனர். கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அநுராதபுரம் வரவு செலவுத்திட்டமும் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமும் …
-
- 0 replies
- 998 views
-
-
அனுராதபுரதம் மாவட்டத்துக்கு சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ண நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
அனுராதபுரம் மஹாவிலாச்சியவில் கிளைமோர் தாக்குதல்! வீரகேசரி இணையம் 5/6/2008 11:11:03 AM - அனுராதபுரம் மஹாவிலாச்சிய வீதியில், நேற்றிரவு கிளைமோர் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை விடுதலை புலிகள், வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த பெளத்த துறவி ஒருவரை இலக்கு வைத்து மேற்கொண்டுள்ளதாகவும்,தாக்கு
-
- 1 reply
- 1.8k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல் படையினரின் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தோல்வி என்று கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள இனவாத ஏடான "த ஐலன்ட்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 764 views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ள அனுராதபுரம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது 27 அல்லது 24 வான்கலங்களாக இருக்கலாம் என்று டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளத்தைப் பார்வையிட இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 746 views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்" [வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2007, 05:18 PM ஈழம்] [பி.கெளரி] அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகளை அறிய.. http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e
-
- 0 replies
- 1.4k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தை கரும்புலிகள் தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர் என்றும் அங்கு அவர்கள் நடத்திய அதிரடித்தாக்குதலில் அங்கிருந்த அனைத்து வானூர்திகளும் அழிக்கப்பட்டிருந்தன என்றும் இத்தாக்குதல் குறித்து விசாரணைகள் நடத்தி வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அனுராதபுரம் தளத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாகவிருந்த வான் படையினர் தமது கடமையை சரிவரச் செய்யத் தவறியதன் விளைவாக அதிகாலை 2:20 மணியளவில் கரும்புலிகள் ஊடுருவி தமக்கு பாதுகாப்பான பகுதிகளில் நிலையெடுத்து நின்றுள்ளனர். வான் தளத்தின் வெளிப்புறக் கம்பி வேலிகளை வெட்டி அவர்கள் ஊடுருவினர். சுமார் 50 நிமிடங்கள் கழித்து 3:10 மணியளவில் கரும்புலிகளின் அணி வான்…
-
- 1 reply
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளான சிறிலங்காவின் அனுராதபுரம் வான் படைத்தளத்தில் கரும்புலி மாவீரர்களில் ஒருவர் பணிபுரிந்து வந்தாரா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 31 replies
- 2.5k views
-
-
அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்திற்குள் கரும்புலிகள் அணியினர் ஊடுருவியது எப்படி என்று அத்தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அத்தகவல்கள்: சிங்கள அலைவரிசையான "சிரச" தொலைக்காட்சியில் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கு முதல் நாள் இரவு 10:00 மணியளவில் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் "சிரச" சுப்பர் ஸ்ரார் நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டது. வான்படைத் தளத்தைச் சூழ உள்ள காவல் நிலைகளில் தொலைக்காட்சி இல்லாததால் அங்கு பணியில் இருந்த அனைத்துப் படையினரும் அந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வான் படைத்தளத்தின் பிரதான கட்டடத் தொகுதிக்குள் சென்றிருந்தனர். அதனால் காவல் நிலைகளில் படையினர் இருக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தை த…
-
- 5 replies
- 3k views
-
-
அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல் [ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 22, 2007 - 12:10 AM - GMT ] சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் ஒன்றை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளதாக எமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் அனுராதபுரம் வான்படைத் தளத்தில் கேட்கும் கடுமையான குண்டுச்சத்தங்கள் துப்பாக்கிச் சூடுகளால் அதனை அண்டிய பகுதிகள் அதிர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67
-
- 175 replies
- 38.6k views
-
-
அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் மற்றும் திகம்பத்தான பிரதேசத்தில் கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களை தமது விசேட குழுவொன்று கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சந்தேக நபர் திகம்பத்தான பிரதேசத்தில் இடம்பெற்ற கடற்படையினர் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்திய, சுமை ஊர்தியை குண்டுகளை பொருத்தும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் மற்றைய சந்தேக நபர் அனுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கான உளவுப் பணிகளை மேற்கொண்டதுடன், தாக்குதல் தினத்தில் அதனை ஒளிப்பதிவு செய்தவர் எனவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 926 views
-
-
அனுராதபுரம், பொலநறுவையில் தமிழ் இளைஞர்கள் யுவதிகளின் உடலங்கள் புதைக்கப்படுகின்றன அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்ற பெண்கள் பலர் விசாரணைக்காக இரகசிய முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் பலர் கொலை செய்யப்பட்டு எரிக…
-
- 1 reply
- 754 views
-
-
அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலி மாவீரர்களினது ஆயுதங்களை செயலிழக்கச் செய்யுமாறு அனுராதபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ் மன்னனான எல்லாளனை சிங்கள மன்னன் துட்டகைமுனு அனுராதபுரத்தில் தோற்கடித்ததாக ஒரு வரலாறு சொல்கிறது.அதேவேளை, தேசத்தாய் பார்வதி அம்மா கர்ப்பமுற்று தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை தன் வயிற்றில் சுமந்தபோது, திருவேங்கடம்பிள்ளை வேலுப்பிள்ளை ஐயா அவர்களுடன் அனுராதபுரத்தில் தங்கியிருந்தார். அந்த காலப்பகுதியில், எல்லாள மன்னனுடைய சமாதிக்கு அருகில் மாலை வேளைகளில் போய் உட்கார்ந்ததாகவும், அதனை பார்த்த சில பௌத்த பிக்குகள், தமிழ் கர்ப்பிணி பெண்ணொருவர் சமாதிக்கு அருகில் தொடர்ச்சியாக உ;டகார்வது, தமது சித்தாந்தத்துக்க ஆபத்தினை ஏற்படுத்தக் கூடும் என கருதியதால், பார்வதி அம்மா எல்லாளன் சிலைக்கு அருகில் அமைர்வதை அச்சுறுத்தல் மூலம் தடுத்திருந்தார்கள். ஆனால், சிங்கள பௌத்த பேரினவாத்துக்கு எதிர…
-
- 0 replies
- 840 views
-