Jump to content

அனுராதபுரம் வான்தளம் தாக்கியழிப்பில் வீர காவியமான கரும்புலிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

:lol:

elalan-1.jpg

deepam11.gif

தேசம் விடிய தீயாகி எழுந்து - எதிரிக்கு

நாசம் விளைவித்த நாயகரே

வீசும் காற்று சொல்லுது உம் வீரம் - உயிரை

தூசாய் மதித்த உத்தமரே..

உணர்வை உசுப்பி

உயிரைப் பிழியும்

உன்னத கூட்டம் - நீங்கள்

தமிழர் தலையை நிமிர்த்தி

தரணியை மீட்கும்

தற்கொடைக் கூட்டம்!

நாங்கள் வாழ தங்கள் வாழ்வைத்தந்த வீர புருஷர்களின் வீர தினம் இது. அவர்களின் தியாகத்தில் குளிர்காயும் நாம் இந்த நாளில் அவர்களை ஒரு கணம் நினைந்து அஞ்சலி செலுத்தி

எங்கள் அக வணக்கங்களை செலுத்துவோம்.

black_tigers_anuradhapura-1.jpg

கரும்புலிகள் நினைவாக்க சில பாடல்கள்

http://www.imeem.com/people/99tNRIk/music/v4efqmsw/karumpulikal-naal-special-kan-kanda-theivangale/

http://www.imeem.com/people/99tNRIk/music/I6oXk656/manputhiyanathiru-aattuk-kutti/

http://www.imeem.com/people/99tNRIk/music/zaiu2BHG/mugesh-kalyani-ada-sinnarasa/

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமா நெஞ்சு வலிக்கின்றது.

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகளே உங்களுக்கு எனது வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்.

உங்கள் தியாகங்கள் வீண்போகாது.

தமிழீழம் அமைந்தே தீரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலழிந்த போதும்.. உணர்வழியாது மக்கள் மனதெங்கும் வாழும் கரும்புலிக் கண்மணிகளுக்கு வீரவணக்கங்கள்.

நிச்சயம் உங்கள் தாகம் வெல்லும். அதற்காய் மக்கள் எல்லோரும் சாத்தியமான எல்லா வழிகளிலும் உழைக்க சத்தியம் செய்வோம்..! ஒற்றுமை காப்போம்..!

Link to comment
Share on other sites

இவ்வாறான வீர மறவர்கள் பிறந்த நாட்டில் பிறந்ததையிட்டு ஒவ்வொரு ஈழத் தமிழரும் பெருமைப்படவேண்டும். அவர்களின் கனவை நிறைவேற்ற எம்மாலியன்ற வழிகளில் செயற்பட உறுதிபூணுவோம்.

Link to comment
Share on other sites

மானம் கெட்ட தமிழர்களுக்குள் மாசு இல்லாத வீரர்கள் இருந்தார்கள்.. அவர்கள் சுயநலமும் அற்று இருந்தார்கள் என்பதுக்கு எங்களின் கண்ணுக்கு தெரிந்த உதாரனங்கள்...

தமிழனின் கேடுகெட்ட வரலாற்றில் இவர்களின் தியாகமும் சேர்த்து எழுதப்பட போகின்றது என்பதுதான் கவலையானது...

வணக்கங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள் மாவீரர்களே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா நெஞ்சு வலிக்கின்றது.

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

உண்மை தான் தோழா

அவர்களை ஒரு கணம் நினைச்சு பாத்தா நெஞ்செ வெடிக்குமாய் போல இருக்கும்..

எல்லாரும்மாய் சேந்து அவர்களின் கவனை நனவாக்வோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே இதை மறு படியும் ஒருக்கா வாசியுங்கள்

:lol:

eelango.jpg

Link to comment
Share on other sites

கரும்புலி வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.

உங்கள் தியாகங்களை மனதில் கொண்டு தமிழீழம் மலர எவ்வழியினிலேலும் போராடுவோம்.உறுதி.

Link to comment
Share on other sites

உறவுகளே இதை மறு படியும் ஒருக்கா வாசியுங்கள்

:lol:

eelango.jpg

தலைவரே தமிழனுக்கு எல்லாம்!

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

இவர்களுடன் இணைந்த மற்றொரு மாவீரன் இவர்களுடன் ஒன்றாக வாழ்ந்த நாயாறு கடலில் டோரா படகை மர்மமான முறையில் தகர்த்து 21 மார்ச் 2008 காவியமான கரும்புலி லெப்.கேணல் அன்புமாறனையும் இந்த நாளில் நினைவு கூருவோம்..

வீரர்கள் புதைக்கபடுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுடன் இணைந்த மற்றொரு மாவீரன் இவர்களுடன் ஒன்றாக வாழ்ந்த நாயாறு கடலில் டோரா படகை மர்மமான முறையில் தகர்த்து 21 மார்ச் 2008 காவியமான கரும்புலி லெப்.கேணல் அன்புமாறனையும் இந்த நாளில் நினைவு கூருவோம்..

வீரர்கள் புதைக்கபடுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் ..

இவர் தானே அவர்

black3fi3.png

அவரின் குரல் :lol:http://www.imeem.com/people/99tNRIk/music/PoJB_bl9/kadal-karumpuli-anpu-maranmp3/

வீர வணக்கம்

Link to comment
Share on other sites

நாங்கள் வாழ தங்கள் வாழ்வைத்தந்த வீர புருஷர்களின் வீர தினம் இது. அவர்களின் தியாகத்தில் குளிர்காயும் நாம் இந்த நாளில் அவர்களை ஒரு கணம் நினைந்து அஞ்சலி செலுத்தி

எங்கள் அக வணக்கங்களை செலுத்துவோம்.

Link to comment
Share on other sites

இவர் தானே அவர்

black3fi3.png

அவரின் குரல் :lol:http://www.imeem.com/people/99tNRIk/music/PoJB_bl9/kadal-karumpuli-anpu-maranmp3/

வீர வணக்கம்

ஆமாம் குட்டிபையன் ..இவர் தனது நண்பர்களை அடிக்கடி நினைவு கூருவார்..அன்று நாயாறு கடலில் இவர் காட்டிய தியாகம் என்று தான் வெளிவருமோ ..எதிரியை திகைக்க வைத்த அந்த தாக்குதலின் மர்மம் இவரின் தியாகம் மட்டும் தான் ..கொட்டும் மழையிலும் காத்திருந்து தான் நேசித்த தோழர்களுக்காகவும் மண்ணுக்காகவும் தேசிய தலைவருக்காகவும் இந்த வீரன் காட்டிய உணர்வு என்றும் எங்கள் மண்ணில் வாழும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.