Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. The LTTE international network has offered to co-operate with the UN panel appointed by UN Secretary General Ban ki-moon to advice him on Sri Lanka and also urged the committee to protect witnesses who come forward to testify. The LTTE also urged the panel to eventually publish its findings in order to ensure complete transparency, to help launch a needed public discourse about the violations of international law and to undertake the necessary remedial measures to ensure that this shall never happen again. “We therefore offer our full cooperation to the UN's panel of investigators and we are willing to provide a large number of first-hand evidence to aid the pan…

    • 16 replies
    • 2k views
  2. Started by Nellaiyan,

    The US government has accepted a petition filed by an American trade union requesting a review of worker rights in Sri Lanka. The move also means a review of the US GSP benefits for Sri Lanka, the US Embassy in Colombo said. In 2008, as part of the annual review process, the American Federation of Labor and Congress of Industrial Organizations (AFL-CIO), an American trade union, filed a petition with the US Government requesting a review of worker rights in Sri Lanka. The AFL-CIO resubmitted an updated petition last year. Any person may file a request to review the designation of any beneficiary country with respect to any of the designation criteria The US …

    • 1 reply
    • 1.4k views
  3. யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் மீண்டும் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு தெரிவித்தார். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பார்வதியம்மாளின் உடல் நிலை சற்று தேறிவந்துள்ளதாகவும், இதனை தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24960

    • 0 replies
    • 935 views
  4. இலங்கை அமைச்சரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை குறித்து ஐ.நா. தீவிர கவனம் 01 July 10 01:52 am (BST) இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சவினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிபுணர்கள் குழுவினை கலைக்கும் வரையில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளை அதிகாரிகளை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமேன வீடமைப்பு மற்றும் பொறியியல் அமைச்சர் விமல் வீரவன்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் …

    • 0 replies
    • 928 views
  5. கோத்தபாயவுடனான சந்திப்பு செய்தி – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு Pழளவநன டில: ழn ஜூன் 29இ 2010 சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் சந்தித்துப் பேசியதாகஇ பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஜி.ரி.வி தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு, பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த சனி, ஞாயிறு (26,27-06-2010) தினங்களில் ஒளிபரப்பான ஜி.ரி.வி செய்திகளில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் கோத்தபாயவைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் மருத்துவர் அருட்குமார் சிறீலங்காவிற்கு மேற்கொண்ட பயணம் தனிப்பட்டது எனவும், அவரது பயணம் பற்றியோ, அன்றி கோத்தபாயவைச் …

    • 11 replies
    • 1.6k views
  6. தமிழீழக் கோரிக்கையை அழிக்க முடியாது - கல்ப் நியூஸ் (Gulf News) தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அழிக்க முடியாது எனவும், அது என்றும் உயிர்வாழ்ந்து கொண்டு இருப்பதால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் எனவும், டுபாயில் இருந்து வெளியாகும் கல்ப் நியூஸ் (Gulf News) பத்திரிகை இன்றைய தனது தனது அபிப்பிராயப் பத்தியில் தெரிவித்துள்ளது. கொழும்பு அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருந்தாலும், தமிழ் மக்களிடையே தமிழீழக் கோட்பாடு தொடார்ந்தும் கனன்றுகொண்டு இருப்பதால், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தாமதிக்காது விரைந்து நடவடிக்கை எடுத்து இனப்பிரச்சனைக்கு தீர்வைக்காண வேண்டும் என இந்தப் பத்திரிகை கூறுகின்றது. …

    • 5 replies
    • 1.5k views
  7. ஐ.நா இலங்கைக் கிளை பணியாளர்களை, மக்கள் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் ‐ விமல் வீரவன்ச 30 June 10 03:12 pm (BST) ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளை பணியாளர்களை நாட்டு மக்கள் வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை கலைக்கும் வகையில் ஐ.நா இலங்கைக் கிளை பணியாளர்களை காரியாலயத்தை விட்டு வெளியேற முடியாத வகையில் வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நோக்கிலேயே பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழு நியமனத்தின் அடுத்த கட்டம் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகள் …

    • 6 replies
    • 616 views
  8. http://www.yarl.com/audio/atbc/100629_colombo_reporter.mp3

    • 3 replies
    • 1.3k views
  9. போர் முடிவுக்கு வந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையில் சிறிலங்கா அமைதிக்காகப் போராடுகிறது என்று Gulf News இணையத் தளத்தில் அதன் துணை ஆசிரியரான Mick O'Reilly [Deputy Managing Editor] எழுதியுள்ளார். அப்பயணக் கட்டுரையில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணமான தனது அனுபவங்களை அவர் பதிவு செய்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. வீதியோர மின்கம்பத்தில் உச்சியில் அமர்ந்திருந்த வெண்ணிற நாரையொன்று தனது பால்போன்ற வெள்ளை நிற இறக்கையினை மெல்ல அசைத்தவாறு ஆளரவமற்ற அந்தக் கடற்கரையில் பறந்து செல்கிறது. இந்த நாரை கடல் நீரில் நீந்துவதற்கு ஏற்ப கடல் வெதுவெதுப்பாக இருந்தாலும் கொழும்பு-3 இனை அண்டிய கடற்பகுதியில் நீச்சலுக்குத் தடைவிதிக்கப்பட்டிரு…

    • 2 replies
    • 1.1k views
  10. https://rcpt.yousendit.com/898647581/2e2eb49f33f1fff2e437cd988d92ae99 அன்பிற்கினிய தமிழ் மக்களே ... என்ன செய்யலாம் இதற்காக? என்ற ஈழ மக்களின் துயர வரலாற்று ஆவணம் கருப்பு ஜூலை 2010 யில் வெளியிடப்பட உள்ளது. - மனதை உலுக்கும் 500 க்கும் மேற்பட்ட இனப்படுகொலை படங்கள், 40 க்கும் மேற்பட்ட வகைப்பாடுகள்..200 க்கும் மேற்பட்ட பக்கங்கள்.. - மனசாட்சியை உறுத்தும் 100 க்கும் மேற்பட்ட மனிதநேயவரிகள். - மண் வரலாறு,அடக்குமுறை வரலாறு,துயர வரலாறு- - 1956 -2010 படுகொலை அட்டவணை. - மொத்தத்தில் 15 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகவல்கள் இப் புத்தகம் இனப்படுகொலையின் பட்டியலாக, உலக மக்களை நோக்கிய மனித நேய முறையிடல்கள்,வரலாற்று நிகழ்வுகளின் அட்டவணை, தமிழ்,ஆங்கிலம், பிரெஞ்சு மொ…

    • 0 replies
    • 1.5k views
  11. இந்தியரின் சடலத்தைப் பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு உயர்ஸ்தானிகாரயம் மறுப்பு 30 June 10 01:59 pm (BST) இலங்கையில் உயிரிழந்த இந்திய இளைஞரின் சடலத்தைப் பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றிய குறித்த இளைஞர் படுகொலை செய்து, சடலத்தை முந்தல் பகுதி கடலில் வீசுவதற்கு முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் வெள்ளவத்தை ஹோட்டல் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபரின் சடலத்தைப் பாதுகாப்பதற்கு உயர்ஸ்தானிகாரயத்தில் வசதிகள் இல்லை எனவும், உறவினர்கள் வரும் வரையில் சடலத்தைப் பொற…

  12. பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முன்னாள் போராளிகள் கூறுகிறார்கள் கொழும்பு ஆடைத்தொழிற்சாலைகளில் இலங்கை அரசாங்கத்தால் பணிக்கு சேர்த்துவிடப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார். இது குறித்து தமிழோசையிடம் பேசிய ஸ்ரீதரன் அவர்கள், மறுவாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆடைத்தொழிற்சாலை பணிகளுக்காக அரசாங்கத்தினால் பயிற்சி வழங்கப்பட்டு, கொழும்பில் பணிக்கு சேர்க்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளே தமது பெற்றோரின் ஊடாக இது குறித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார…

  13. புதன்கிழமை, 30, ஜூன் 2010 (22:51 IST) கொழும்பில் பயங்கரம்: சென்னை வாலிபர் கொலை கொழும்பு வெல்வத்தையில் உள்ள பிக் பனானா என்ற நட்சத்திர ஓட்டலில் சென்னையை சேர்ந்த செல்வராஜா(24), கடந்த ஜூன் 11ம் தேதி சமையல் வேலையில் சேர்ந்தார். ஆனால் சில நாட்களிலேயே அவர் மாயமாகிவிட்டதாக ஓட்டல் நிர்வாகம் அறிவித்தது. செல்வராஜாவை காணவில்லையென்று ஓட்டல் அதிபர் ஜூன் 26ம் தேதி அன்று போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது அவர்களுக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ’’கொழும்புவுக்கு அருகே முண்டலாமா என்ற இடம் உள்ளது. இது கடற்கரையை ஒட்டிய பகுதி. அந்த இடத்திற்கு கார் ஒன்று வந்தது. அதில் சில ஆசாமிகள் இருந்தார்கள். அவர்கள் ஒரு சா…

  14. வட அயர்லாந்தில் உள்ள Ulster பல்கலைக்கழகம் ராதிகா குமாரசுவாமி அவர்களுக்கு சட்டவியலில் கெளரவ கலாநிதி பட்டம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. +++ தகவல் மூலம்: University of Ulster

  15. இலங்கையில் முதல் முறையாகத் இணையத்தள முகவரிகள் தமிழில் ‘இலங்கை” மற்றும் ‘லங்கா” முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம். இந் நடைமுறையை எதிர்வரும் புரடாசி மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.. ஆதாரம் :வீரகேசரி தமிழுக்கொரு நாடாம் தமிழ நாடில் , இப்பதான் "நாங்கள் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க உள…

  16. ஓர் ஊடகவியலாளராக இலங்கைக்கு நான் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது. ஒவ்வொரு பயணத்தின்போதும் புதிய அனுபவங்களை, புதிய நெகிழ்ச்சிகளை, புதிய பாடங்களைத் தரும் இலங்கை! குறிப்பாக, இந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன், வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளுக்குச் செல்லக் கிடைத்த வாய்ப்பு, எனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம். போரால் துரத்தப்பட்டும் வீழ்த்தப்பட்டும் நசுங்கிக்கிடந்த மக்களைச் சந்திப்பது, எந்த ஊடகவியலாளருக்கும் நிறைவான விஷயம். ஆனால், 'பயணம் எப்படி இருந்தது?' என்று யாராவது கேட்கும்போது, ஒரு நொடி திகைப்பதை உணர்கிறேன். நிறைவான பயணம் என்று சொல்லும்போது அதில் உள்ள முரண்பாடு என்னைக் குற்றவுணர்வுக்கு உள்ளாக்குகிற…

  17. 1974ம் ஆண்டு தை மாதம்.நினைத்தாலே கண்ணுக்குள் நிறைந்த மாதம்.ஊரெங்கும் கோலாகலம்.வீடெங்கும் திருமணக் கோலம். சாணகமுற்றங்கள் சுத்தமாய் அழகழகான கோலங்களோடு.மனங்களில் குதூகலம்.எல்லோருக்குமே பறவைகளாய் பறப்பதாய் ஒரு நினைப்பு.மழையடித்து ஓய்ந்திருந்த வாரம் அது. வயல்கள் தோட்டங்களில் நிறைந்த சேறும் சகதியும்.கிணறு முட்டிய மழைநீர்.ஆறுகள் பெருக்கெடுத்தோடுகிறதென்று சொல்லப் பிடிக்கும்.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இல்லை.இரவெல்லாம் தவளைச் சத்தம்.ஓ...அவைகளுக்கும் கொண்டாட்டம்.அடித்த மழையால் பனிக்குளிர் வேறு."எழும்பு எழும்பு"என்கிற சத்தத்தைப் புறக்கணித்து இன்னும் இழுத்துப் போர்த்த வைக்கிறது குளிர். என்றாலும் குளிர்ந்த காற்றோடு திடீரென்று தடவும் ஒரு நினைவு.அவளின் அழகு. அவளுக்காக அவளின…

  18. பாலசிங்கம் பிரபாகரன்:முரண்பாடுகளின் முழுவடிவம் கடந்த 14 வருடங்களாக ஒரு தனிமனிதனாக பல சவால்களுக்கு மத்தியில் நேயர்களின் ஒத்துழைப்போடு இன்பத் தமிழ் ஒலியை நடத்திவரும் பாலசிங்கம் பிரபாகரன் தனது வானொலியூடாக பல நல்ல கருத்துக்களை சமூகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அத்துடன் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தனது வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் என்பதையும் யாரும் மறுத்துரைக்க முடியாது. ஆயினும் அவர் செய்யும் நல்ல விடயங்களுக்காக, அவர் சமூகத்தைக் குழப்பும் வேலைகளில் ஈடுபடும்போது அவர் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டாமல் இருந்துவிட முடியாது. கடந்த செவ்வாய்க் கிழமை இன்பத் தமிழ் ஒலியில், வானொலியின…

    • 11 replies
    • 3.4k views
  19. ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு திறந்த மடல் எழுதிக் களைத்துப்போன சேரமான் இப்போது கேபி அவர்களுக்ககு திறந்த மடல் எழுதத் தொடங்கியுள்ளார். இந்தத் திறந்த மடலின் நோக்கம் முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு கேபியைக் காரணமாகக் காட்டி தங்கள் மடியில் உள்ள ’பாரத்தை’ கேபியின் தலையில் கட்டுவதாகவே உள்ளது. இதற்கு கேபி புனர்வாழ்வு, புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவதற்கு உள்ளதாகவும், இதற்கு உதவுவதற்காக அறிவுஜீவிகள், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்கள் கொண்ட புலம்பெயர்ந்தோர் குழுவொன்று கொழும்பு சென்றுள்ளதாகவும் சிறிலங்காவின் அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவர் வெளியிட்ட செய்தியொன்றை ஆதாரமாக வைத்து தனது ஆவர்த்தனங்களைத் தொடங்கியுள்ளார் சேரமான். இக் கட்டுரையின் நோக்கம் கேபி இப்போது செய்யத் தொடங்…

    • 20 replies
    • 2.1k views
  20. சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அழைத்துவரப்பட்டார் கே.பி என்றும், அவர் சிறையில் வாடுவதாகவும், அவரை இலங்கை அரசு சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், கே.பி அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தார், கே.பி இவருடன் பேசினார் என அரசல் புரசலாக பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 9 பேர் அடங்கிய தமிழர்கள் குழு ஒன்று அவரைச் சென்று சர்வசாதாரணமாக பார்த்துவிட்டு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து கே.பி நடத்திய பத்திரிகையாளர் மாநாடும் அதன் விபரங்களையும் லக்பிம வார ஏடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக…

      • Like
    • 16 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.