ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
பாகம் 1 http://yarl.com/articles/files/100601_vithyatharan_part1.mp3 பாகம் 2 http://www.yarl.com/forum3/index.php?showtopic=72439 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 48 replies
- 6.2k views
-
-
War crimes in Sri Lanka, U.K Parliamentary Debate 11am next Wednesday 16 June, Westminster Hall, Houses of Parliament, This is initiated by Siobhain McDonagh MP and we should encourage all Party MPs to participate and speak. MPs will generally only act on behalf of their constituents, so please check you are contacting the MP who represents your constituency. Contact them at http://www.writetothem.com or Call 020 7219 3000 and ask for your MP by name Sugestions: Write about Post war ethinic cleansing & Genocide !!!! Treat those 12,000 Tamil girls and boys tortured , raped and murdered secretly in the Vanni jungle camps. Please think how would …
-
- 0 replies
- 1.2k views
-
-
விழுப்புரத்தில் குண்டுவெடிப்புக்கு காரணம் பிரபாகரனின் தம்பிகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தண்டவாள தகர்ப்பு இடத்தில் ராஜபக்சே வருகை எதிரான பிரசுரம் கிடந்தது. அதில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,’’போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது தமிழர்கள் தங்களைத் தாங்கள்தான் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார்களே தவிர பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்ததில்லை. தவிரவும் பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதையும் இங்கே அடக்குமுறைச் சக்திகளுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஈழத் தமிழ் மக்கள் மீதான வன்னி யுத்தத்தை பேரினவாத …
-
- 0 replies
- 1.4k views
-
-
Chalo Sri Lanka, says Salman By: Subhash K Jha Date: 2010-06-14 Place: Mumbai Salman Khan forces Anees Bazmee to move shooting location from Mauritius to Sri Lanka Salman Khan has convinced his Ready director Anees Bazmee to change the location for the film, barely days before the unit was to begin shooting in Mauritius. Salman is so sold on Sri Lanka that he wants his next film to be shot there. According to a source, he enjoyed every minute of the experience and made the decision while at a film awards event in Colombo. "I'll be back," he promised smitten Lankan fans and has kept his promise. The minute he landed in Mumbai, he called up…
-
- 0 replies
- 1.5k views
-
-
இவ் வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முதற்பகுதியில் நடைபெறவுள்ள வடமாகாணசபைக்கான முதலமைச்சர் பதவிக்கு, பிரபல தமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பிலுள்ள சிங்கள ஊடகம் ஒன்று இத் தகவலை முதலில் தெரிவித்திருந்தது. பின்னர் இது தொடர்பில் ஊடகவியலாளர் வித்தியாதரனும் உடன்பாடு கொண்டிருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் சிலவும் தெரிவிக்கின்றன. வடமகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக இவர் போட்டியிடலாம் எனவும், இதற்காகத் தமிழத் தேசியக் கூட்டமைப்பு இவருடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாகவும் அறியப்படுகிறது. இவரது உறவினரும், உதயன் சுடரொளி பத்திரிகைக் குழுமத்தைச் சேர்ந்தவருமாகிய சரவணபவான் ஏற்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
சீனாவுக்கும் சிறீலங்காவுக்குமிடையில் 67 புரிந்துனர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில், தகவல் தொழில் நுட்பம், கட்டுமானம் போன்ற துறைகளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சிறீலங்காவுக்கு வருகை தந்திருந்த சீனத் துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முன்னர், பிரதமர் டீ எம் ஜயரத்னவை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/7154/57/67/d,article_full.aspx
-
- 0 replies
- 828 views
-
-
இது ஆயுதப் போராட்டமல்ல, அவ்வாறு ஒரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம். இப்போதைய சூழ்நிலையில் உருவாகும் வாய்ப்பு அரிதாகவே உள்ளது. ஆனாலும் முள்ளிவாய்க்கால் வரை காத்திருந்த இரு பெரும் ஆசியப் பிராந்திய வல்லரசாளர்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் தமது மேலாதிக்கப் போட்டியை முதலீடு ஊடாக ஆரம்பித்துள்ளனர். இதுதான் இப்போதுள்ள கவனிக்கப்பட வேண்டிய கள யதார்த்தம். இம்மோதலால் இலங்கையில் பண மழை கொட்டுகிறது. பிராந்தியம் இரண்டுபட்டால் இலங்கைக்கு கொண்டாட்டம்தான். ஆனால் இரண்டுபட்டு நிற்கும் மேலாதிக்கவாசிகள் இலங்கையை இரு கூறாக்கி விடுவார்கள் என்ற யதார்த்தம் உணரப்படும்போது களயதார்த்தம் முற்றாக மாறுபட்டு விடும். இலங்கையின் கள யதார்த்தம் தமக்கு மட்டுமே புரியும் என்…
-
- 4 replies
- 833 views
-
-
இவர்பெயர் வடிவேலு சதீஸ்கரன் முல்லைத்தீவு பொது வைத்திய சாலையில் ஒரு தொண்டு வைத்தியராக கடைமையாற்றியவர்.கடந்த வருடம் இறுதி யுத்தத்தின்போது குண்டுச்சத்தங்களும் அவலங்களும் ஓலங்களும் மட்டுமே நிறை;ந்திருந்த முல்லைத்தீவில் காயமடைந்தவர்களிற்கெல்லாம் ஓடியோடி கையிலிருந்த குறைந்த வளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு காயமடைந்தவர்களிற்கும். கைகால் இழந்தவர்களிற்கும் மருத்துவ முதலுதவி முயற்சிகளை மேற்கொண்டிருந்த சில சொற்ப வைத்தியர்களில் சதீஸ்கரனும் ஒருவர்.அவரின் ஒரு காலையும்(02.01.2009) எங்கிருந்தோ வந்த ஒரு ஏவுகணையென்று துண்டித்துப்போய்விட அவரும் அதே முல்லைத்தீவு வைத்திய சாலையின் படுக்கையில் வீழ்ந்தார். சிலமாதங்கள் சிகிச்சையின் பின்னர் ஒற்றைக்காலுடன் ஊன்றிய கோலுடனும் அவரது மருத்துவ சேவை அந்…
-
- 19 replies
- 2.7k views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம் மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 13, 2010 சிறிலங்காவின் யுத்த குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையினரால் விசாரணை நடத்தப்பpaட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. நீண்ட கால மெளனத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மூலம் ஏற்படுத்தப்பட்ட நிபுணர்கள் குழு நியமனத்திற்கு, ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%…
-
- 0 replies
- 888 views
-
-
மூன்றாவது தடவையும் மகிந்தா அரச தலைவராகும் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் திகதி: 13.06.2010 // தமிழீழம் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா மூன்றாவது தடவையும் ஆட்சி அமைப்பதற்கான சட்டமாற்றத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த இன்டிப்பென்டன் நாளேடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் இரு தடவைகள் மட்டுமே பணியில் இருக்கமுடியும் என்ற சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்த திருத்தச்சட்டத்திற்கான அக்சீகாரத்தை சிறிலங்கா அமைச்சரவை வழங்கியுள்ளது. இதன் மூலம் சிறிலங்கா அரச தலைவரின் குடும்ப அரசியலுக…
-
- 0 replies
- 733 views
-
-
மகிந்த ராஜபக்சாவின் இந்திய விஜயமும் பூகோள அரசியலும் வேல்ஸ் இல் இருந்து அருஷ் Posted by: on ஜூன் 13, 2010 சிறீலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சாவின் இந்திய விஜயம் அனைத்துலக ஊடகங்களிலும், உள்ளூரிலும் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அவரின் விஜயத்தில் உள்ள பூகோள அரசியல் தொடர்பில் அனைத்துலக ஊடகங்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ள அதே சமயம், ஆசியப்பிராந்திய வல்லரசுகள் இரண்டினதும் பிடிக்குள் தமது எதிர்காலம் தொலைந்துவிடப் போகின்றது என்ற அச்சங்கள் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு இணையாக வர்த்தக, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த இந்தியா முனைவது, சீனாவின் தொழிலாளர்களை போல இந்திய தொழிலாளர்களையும் சிறீலங்காவுக்கு திறந்துவிடும் வாய்ப்பாக அமைந்துவிடும் என தென…
-
- 0 replies
- 929 views
-
-
6 SLA soldiers rape young mother in Visuvamadu [TamilNet, Sunday, 13 June 2010, 17:34 GMT] A 25-year old mother of two children was raped by six Sri Lanka Army (SLA) soldiers last Sunday night in the resettlement village of Redbarna located at the border of Mullaitheevu district, Jaffna daily Uthayan reported. The incident occurred when the soldiers entered the house when the mother was alone. The family relocated to the village two weeks earlier as part of the resettlement program. Following a complaint by the mother registered with Sri Lanka police six soldiers alleged to have committed the crime were arrested and produced before the Kilinochchi magistrate, P.…
-
- 1 reply
- 757 views
-
-
There will be Debate in the House of Commons in London on Wednesday 16th June 2010 at 11am in Westminster Hall. This is initiated by Siobhain McDonagh MP and we should encourage all Party MPs to participate and speak. MPs will generally only act on behalf of their constituents, so please check you are contacting the MP who represents your constituency. Contact them at http://www.writetothem.com or Call 020 7219 3000 and ask for your MP by name ———— ——— ——— ——— ——— Sugestions: Write about Post war ethinic cleansing & Genocide !!!! Treat those 12,000 Tamil girls and boys tortured , raped and murdered secretly in the Vanni jungle camps. Please …
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவுக்கு ஒரு இஸ்ரேல் சீனாவுக்கு சிறீலங்கா: வேல்ஸ் இல் இருந்து அருஷ் Posted by: on ஜூன் 6, 2010 சிறீலங்கா அரசியலில் தற்போது பிராந்திய ஆதிக்கப்போட்டிகள் மிகவும் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. சிறீலங்காவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் படைத்துறை நடைவடிக்கைகளில் சீனா அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதை கட்டுப்படுத்தும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. சீனாவுக்கு நிகராக சிறீலங்காவுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் (The Comprehensive Economic Partnership Agreement (CEPA)) கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும்…
-
- 0 replies
- 557 views
-
-
ராஜபக்சேவிடம் இலங்கைத்தமிழர் பிரச்சனை குறித்து இந்தியா நெருக்கடி கொடுக்கவில்லை :மந்திரி பெரிஸ் இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்து சென்றார். இப்பயணத்தில் அவர் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது 7 ஒப்பந்தகள் கையெழுத்தாகின. இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், ’’அதிபர் ராஜபக்சேவின் இந்திய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இலங்கை தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காணும்படி, இந்தியாவிடம் இருந்து, எங்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் தரப்படவில்லை. இந்த விஷயத்தில் சுதந்திரமாக முடிவு எடுக்கும் உரிமை இலங்கைக்கு உள்ளது. இதற்கு இந்தியா உதவும்.இரு நாடுகளுக்கு இடை…
-
- 0 replies
- 454 views
-
-
இன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது. வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடா…
-
- 3 replies
- 2.5k views
-
-
விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி! : அஜித் இன்று அதிகாலை 2.10 மணியளவில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பேரணி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் வெடித்துச் சிதறியது. 3 அடி தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது 4 அடி சுற்றளவில், 3 அடி ஆழம் ஏற்பட்டுள்ளது. 50 மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு மரத்தின் மறைவிலிருந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மர்ம நபர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதையடுத்து ரயில் நிலைய அதிபர் மலைக்கோட்டை ரயில் சாரதியை எச்சரித்து வண்டியை நிறுத்தச் செய்தார். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் தவிர…
-
- 13 replies
- 2.4k views
-
-
போராட்டம் வன்னிக்காட்டிலிருந்து வெடிக்காது; ஆனால்..! எச்சரிக்கும் சிங்கள எம்பி தமிழருக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மீண்டும் இனவாதம் வெடிக்கும். நாட்டை துண்டாக்கும் இந்தப் போராட்டம் இனி வன்னிக் காட்டில் வெடிக்காது, படித்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும், என இலங்கை சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், அரசியல் தீர்வு காண்பதை விடுத்து, வன்னிப் பிரதேசத்தில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டுவதில் அ…
-
- 39 replies
- 2.7k views
-
-
''இலங்கையில் தமிழனின் ரத்தம் குடித்தவருக்கு, இங்கே சிவப்புக் கம்பள வரவேற்பா?'' என்று உரக்கக் கொந்தளிப்பு கோஷங்கள் எழுந்தபோதும்,ஜம்மென்று தன் மனைவி மற்றும் அமைச்சரவை சகாக்கள் சகிதம் டெல்லி பூமியில் இறங்கி, ராஜ மரியாதை பெற்றிருக்கிறார் ராஜ பக்ஷே! அவரைப் போய்ப் பார்த்த தமிழக எம்.பி-க்கள் குழு என்னதான் சாதிக்க முடிந்தது என்ற கேள்விகளையெல்லாம் தாண்டி, விறுவிறுப்பாக அலசப்படும் சர்ச்சை - டக்ளஸ் தேவானந் தாவின் வருகை! ''இலங்கையில் ராஜபக்ஷேவுக்கு சாமரம் வீசி அவர் மந்திரி யாகி இருக்கலாம். இங்கே பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிதானே இந்த டக்ளஸ் தேவானந்தா? பிரதமரோடும் சோனியா காந்தியோடும் நிகழ்ந்த சந்திப்புகளின்போது, இவரை எப்படி இந்திய அதிகாரிகள் அமருவதற்கு அனுமதித்தார்கள்?'' என…
-
- 2 replies
- 708 views
-
-
யாழ் பல்கலைக்கழகம் தற்போது துணைவேந்தர் எனும்நபரின் சண்டித்தனத் சத்திரமாக மாறிவருகின்றது போரில் ஊனமடைந்த மாணவர்களுக்கான உதவியை தடுத்து நிறுத்தினார் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திகதி: 13.06.2010 // தமிழீழம் வன்னியில் நடைபெற்ற போரில் காயமடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்க்கு உதவிப் பொருட்களை வழங்க சென்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பு பிரதிநிதிகளை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் காவல்துறையினரின் உதவியுடன் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னியில் நடைபெற்ற போரில் ஊனமடைந்த 43 மாணவிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு சக்கர வண்டிகள் உ…
-
- 2 replies
- 1.3k views
-
-
பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய இந்தியா, டக்லஸ் தேவானந்தாவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது. இதுவும் ஜெயலலிதாவின் வேலை என்று கருணாநிதி சொல்வாரா? இரவோடு இரவாக, அவசர அவசரமாக போலீசை அனுப்பி பார்வதி அம்மாள் வருவதற்கு முன்பே மோப்பம் பிடித்த தமிழ் நாடு அரசு, டக்லஸ் விடயதிதில் மொவுனம் காப்பது ஏன்? அதுவும் டக்ளசுக்கு, நீதி மன்றில் பிடி விறாந்து (arrest warrent, at sight), உள்ளது. டக்லஸ் அரச மரியாதையுடன் திரும்பி போய் விட்டான். ஆனால் இந்தப் பிரச்சனை முடியவில்லை. மத்திய அரசும் தமிழக அரசும் இதற்கு பதில் சொல்லும் வரை இந்த விடயத்தை தொடர்ந்து பல மட்டங்களில் கொண்டு செல்ல வேண்டும். நன்றிகள்.
-
- 5 replies
- 2k views
-
-
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை நமது லட்சியமாகக் காட்டும் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள், அமெரிக்கா தனது தேசத்தையும், தேசமக்களையும் மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுவதை ஏன் முன்னுதாரணமாகக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்தியாவின் இறையாண்மையும், தன்மானமும் சின்னச்சின்ன விஷயங்களில்கூடப் பேரம் பேசப்பட்டுவிடும்போது, அதிர்ச்சி அடைவதைத் தவிர நமக்கு வழிதான் என்ன இருக்கிறது. கோத்ராவைத் தொடர்ந்து நடைபெற்ற மதக்கலவரத்தை அவர் கட்டுப்படுத்தவில்லை என்பதும், கண்களை மூடிக் கலவரம் காட்டுத்தீயாகப் படர்வதை அனுமதித்தார் என்பதும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள். 2002‐ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரங்களின் பின்னணியில், மனித உரிமை மீறல் என்கிற காரணம…
-
- 0 replies
- 1.3k views
-
-
நிஜமான புலி நேரில் வரும்போது.... உலகெங்கும் நடைபெறுகின்ற விடுதலைப்போராட்ட நிகழ்வுகளில் துரோகங்கள் இடம்பெறா விட்டால் அந்த போராட்டத்தின் வரலாறு நிறைவு பெறாது. கிறித்துவ வரலாறாகட்டும் அல்லது பௌத்த வரலாறாகட்டும், சமணர் வரலாறாகட்டும், திராவிட வரலாறாகட்டும். அதில் துரோகங்களின் பக்கங்கள் என்று ஒன்று இருக்கும். ஆனால் அதை கடக்காமல் நாம் ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இப்படி துரோகங்கள் அலை அலையாக எழுந்து, நமது போராட்டத்தின் ஓசையை முடக்க பெரும் எழுச்சியோடு எதிரிக்கு பக்கத்தில் நின்றது. நம்மை, நமது விடுதலையை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த துரோகக் கூட்டங்கள் செய்த அளவிடமுடியாத மாந்த நேயமற்ற இனதுரோக நடவடிக்கைகளை நாம் இந்த நேரத்திலே புரிந்…
-
- 1 reply
- 2.3k views
-
-
[TamilNet, Saturday, 12 June 2010, 20:23 GMT] A tsunami watch is in effect for India, Indonesia, Sri Lanka, Myanmar, Thailand, Malaysia and for other areas of the Indian ocean region, said Pacific Tsunami Warning Cente based in Hawaii in the early hours of Sunday. Several parts of the island of Sri Lanka experienced a tremor around 1:00 a.m. Buildings and houses in around Colombo, Negombo, Galle, Matara were among the areas that experienced the tremor that lasted for less than one minute. A powerful 7.6 Magnitude earthquake occurred at a relatively shallow depth of about 22 miles in the Nicobar Islands area of the Indian Ocean. The U.S. Geological Survey reported …
-
- 10 replies
- 2.3k views
-
-
முத்தம் இட்டால் தப்பாம் மகிந்தவின் அரசில்............. முன்னர் சில பெண்கள் அமைப்பும், பெண்களுக்கான கல்வி அமைப்புகள் என்ற பேர்வழிகளும், பின் சிங்கள அரசினரும் புலிகள் தலிபான் போன்ற அடக்கு முறையை பெண்கள் மற்றும் கலாச்சாரம் மீது பிரயோகிக்கீன்றனர் என்று பிரச்சாரம் செய்து தலிபான் எனும் கேடு கெட்ட அடிப்படை வாத இஸ்லாமிய அமைப்பையும் புலிகளையும் சமன் செய்தனர் இவர்கள் இனி இந்த மகிந்த அரசின் நடவடிக்கையை என்ன என்று சொல்லப் போகின்றனர்? இவை போன்ற செய்திகள் தான் மேற்குலகினரின் வெறுப்பை சம்பாதிக்கும்... முடிந்தால் இதனை பரப்பவும் Sri Lanka police detain young couples for kissing
-
- 14 replies
- 2.2k views
-