Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2ஆம் இணைப்பு‐சமரச முயற்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்புகளிடையே ‐ இந்திய மாவோயிஸ்டுகளின்; பெரும் தாக்குதலில் 100 படை வீரர்களுக்கு மேல் பலி. 06 April 10 08:45 am (BST) இன்று அதிக்காலை மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள சட்டிஸ்கர் மாநிலம், தான்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 100 சிஆர்பிஎப் வீரர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் சமபவம் நடந்த பகுதிக்கு இன்னும் இந்தியப் படைகளால் நுழைய முடியாத் சூழல் நிலவுவதாகவும் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. தாண்டேவாடா முக்ரானா வனப் பகுதியில் உள்ள ஒரு சாலையைத் திறந்து வைத்து விட்டு வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது நக்சலைட்டுகள்…

  2. தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை இன்று காலை மரணம் தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று காலமானதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை இயற்கை மரணமடைந்துள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இச்செய்தியால் உலக மக்கள் அனைவரும் கண்கலங்கிவுள்ளனர். http://meenakam.com/?p=2405

    • 78 replies
    • 11.9k views
  3. விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களது எதிர்காலம் இருட்டாகவே உள்ளது: பிரித்தானிய ஊடகம் [ செவ்வாய்க்கிழமை, 06 ஏப்ரல் 2010, 08:42 GMT ] [ தி.வண்ணமதி ] அதிகாலை முதல், மதியம் கடந்து மாலையில் திடீரெனப் பொழிந்த மழையையும் பொருட்படுத்தாமல், ஒலிபெருக்கி வழியாகப் பெயர்கள் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. தோற்கடிக்கப்பட்டுவிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் முனைப்புடன் செயலாற்றிய முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு முகாமாக மாற்றப்பட்ட வவுனியா தொழில் நுட்பக் கல்லூரிக்குள்ளேயே இவ்வாறு பெயர்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பெயர்கள் வாசிக்கப்பட்டவர்கள், வியர்வை வழிந்தோடக் காத்திருந்தார்கள். அதேபோல, இந்த முகாமிற்கு வெளியே, தடுப்பிலுள்ளவர்களது தாய்…

  4. வாளால் வெட்டியதில் மூவர் படுகாயம் - நாரந்தனையில் நேற்றிரவு சம்பவம் திகதி: 06.04.2010 // தமிழீழம் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந் தெரியாதோர் மேற்கொண்ட வாள்வெட்டில் மூவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 6 மணியளவில் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இவ்வாள்வெட்டிற்கு இலக்காகிய அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.ஜெகநாத் (வயது 30), எஸ்.கெளசிகன் (வயது 30), ஜே.சிவகாந்தன் (வயது 30) ஆகிய மூவரும் சிகிச்சைக்காக நேற்றிரவு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். புகையிலைக்குடில் அமைத்துக் கொண்டிருந்த போது இருவரும், கடையில் நின்றிருந்த போது மற்றொருவரும் வாள் வெட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டது. http://www.sankathi.com/index.php?mact=News,…

    • 0 replies
    • 780 views
  5. ஆசியாவின் மாதிரி சர்வாதிகார ஆட்சி முறைமைக்கான தேர்தல்கள் – தமிழ்நெட் இணையத்தளம் திகதி: 06.04.2010 // தமிழீழம் தற்போது நடைபெறுகின்ற தேர்தல்கள் வலிந்து நடைமுறைப்படுத்தப்படும் திசை திருப்பும் தந்திரோபாயங்கள் என்றாலும், இந்த சூதாட்டம் எதைநோக்கி செல்கிறது என்பதை சரியாக விளங்கிக்கொண்டால், தமது அபிலாசைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஈழத் தமிழ் மக்கள் அறிந்துகொள்வார்கள். தமிழ்த் தேசியக் கொள்கை தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடானது ஒரு பகுதி வாக்காளர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாகும் சவால்களின் மூலமே தமிழீழ மக்களைப் பிரிப்பதற்கு புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் மேற்கொள்ளப்படும் சதி நடவட…

    • 0 replies
    • 555 views
  6. ஈராக்கில் நடந்த போர்குற்றம் தொடர்பில் அமெரிக்கா விசாரிக்கப்படவேண்டும் - இலங்கை கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 6, 2010 iraq 2007 ஆம் ஆண்டு ஈராக்கிய பொதுமக்கள் மற்றும் ரொயிட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர் உட்பட 25 பேரை அமெரிக்க விமானப்படையினர் துரத்தி துரத்தி சுட்டு கொலை செய்த காட்சி அம்பலமாகியதனை தொடர்ந்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனால் இலங்கை அரசாங்கமும் உசாராகியுள்ளது. அதாவது அமெரிக்கா தமது கையில் உள்ள இரத்தத்தினை முதலில் க்ளுவ வேண்டும் என்றும் அதன் பின்னரே அபிவிருத்தி அடைந்த நாடுகளை கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. இலங்கை சார்பில் கேகலிய ரம்புக்வெல கூறுகையில் அமெரிக்கா 2007 இல் போர் க்ற்றத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ அமெரிக்க பிரெஸ் கிளப்…

    • 0 replies
    • 762 views
  7. ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்கள் மீது இரு முனை தாக்குதல் நடத்தப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தாக்குதல் நடத்தினர். இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் தமிழக மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன. அதில் ஒரு படகு கடலீல் மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்களை மற்ற படகுகளில் சென்ற மீனவர்கள் காப்பாற்றி கரைக்குத் திரும்பினர். 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்தனர் என்று கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் மற்றும் மீனவர்களின் இந்த இரு முனை …

    • 0 replies
    • 676 views
  8. இறுதி முயற்சியும் பலனளிக்கவில்லை! உலகத் தமிழர் பேரவையின் ஒன்றுகூடலைத் தவிர்த்தார் சம்பந்தர் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும்படி விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தவிர்த்துக் கொண்டார். இரண்டு தமிழ் தேசிய கட்சிகளையும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்த உலகத் தமிழர் பேரவை தலைவர் எஸ். ஜே. இம்மாறுவேல் அவர்களால் இக்கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதேவேளை தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கலந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தரப்பின் நியாயங்களை விளக்கியதுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விளக்கத்தையும் வழங்கினார் என உலகத் தமிழர் பேரவ…

    • 14 replies
    • 2k views
  9. எமது வரலாற்று சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் இடத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டலா? நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டப்படுவது எமது கலாசாரத்தை அவமதிக்கும் செயல் என யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் 30.03.2010 செவ்வாய்க்கிழமை நாவாந்துறை சனசமூக முன்றலில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறி வாக்கு பறிக்கும் வேலையை மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரல் ஊடாக அவசர அவசரமாக 28.10.2010 ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளது. 'ஹோட்டல் நல்லூர்' என பெயரிட்டு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கான அ…

  10. ஓசானிக் வைக்கிங் கப்பல் அகதிகளில் 28பேரை அமெரிக்கா பொறுப்பெடுத்துள்ளது அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் காப்பற்றப்பட்ட ஓசானிக் வைக்கின் கப்பலில் பிரயாணித்த 78 தமிழ் அகதிகளில் 28 பேரை அமெரிக்கா அரசாங்கம் பொறுப்பெடுத்துள்ளது. ஏனையவர்களை நியூசிலாந்து, கனடா, அவுஸ்ரேலியா, மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பொறுப்பேற்க்கவுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. இவர்களை கடந்த ஒக்ரோபர் மாதம் ஒசானிக் வைக்கிங் கப்பலில் பிரயாணித்தபோது அவுஸ்ரேலிய கடற்படையினரால் மீட்க்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. இவர்கள் தொடர்பில் அமெரிக்க குடிவரவு அலுவலர்கள் கருத்து தெரிவிக்கையில் இவர்களது விண்ணப்பங்கள் தனித் தனியே பார்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php/news/6277/…

    • 0 replies
    • 765 views
  11. கொடிகாமம் இராமாவில் நலன்புரி முகாமின் அவலம். யாழ்.மாவட்டம் பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி (TNA) வேட்பாளர்களான பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களும் அதிபர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் 06.04.2010 மு.ப 10 மணிக்கு கொடிகாமம் இராமாவில் நலன்புரி முகாமுக்குச் சென்று அங்கு இடம்பெயர்ந்து வாழும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள். கொடிகாமத்தில் அமைந்துள்ள இராமாவில் நலன்புரி முகாமில் 2000 பேர் வரை தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். யாழ்.குடா நாட்டின் கிழக்குக் கரையோரமாக மணற்காட்டில் இருந்து முல்லைத்தீவு வரை வாழ்ந்த, முக்கியமாகக் கடற் தொழில் செய்த மக்களே இ;ங்கு தற்போது அவர்கள் விருப்பத்திற்கு மாறாகத் தங்கவைக்கப்பட்டு;ள்ளார்கள். பெயரளவில் நலன்புரி முகாமென வழங…

  12. தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதமிருந்து வந்த பிக்குகளை பலவந்தமாகத் தூக்கி பஸ்ஸில் ஏற்றச் சென்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிசாரே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக கூடாரத்தையும் பொலிசார் அகற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த பிக்குகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்த போது இவ்வாறான காட்டுமிராண்டித்தனம் புரியப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். படங்களைப் பார்வையிட : http://www.eelamweb.com

  13. சிங்கள தேசம் எவ்வாறு தமிழர்களை பற்றிய புரிதலை வைத்திருக்கிறது என்பதற்கு நேரடி சாட்சியாக ஒரு அனுபவத்தை பதிவு செய்கிறார் பாதிரியார் ஒருவர். ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்த குறித்த சம்பவத்தின் மூலம் பிளவுபட்டு நிற்பது தேசங்கள் மட்டுமல்ல அத்தேசத்தில் வாழும் மக்களின் மனங்களும் தான் என்பதை புரிந்துகொள்ளலாம். இதுபற்றி தெரியவருவதாவது மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு என்ற இடத்திலிருந்து 150 மாணவர்கள் கல்விச்சுற்றுலாவுக்காக தென்னிலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். மூன்று நாள் பயணமாக அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள் கண்டி கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இடங்களை பார்வையிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக விமானதளத்திற்கு சென்றும் எவ்வாறு விமானங்கள் ஏறி இறங்குகிறது என…

  14. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக பிரித்தானியாவில் 20 பிரதிநிதிகள் தெரிவு! ஏப்ரல் 5 முதல் வேட்புமனுத் தாக்கல் - மே 2 இல் வாக்குப்பதிவு!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கு பிரித்தானியாவில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 20 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மே மாதம் 2ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை

  15. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்களுக்கே தேர்தலில் போட்டியிடும் உரிமையுண்டு – திருமதி மகேஸ்வரன் தேர்தலில் நிற்கக் கூடிய தகுதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தோருக்கும் மக்களுக்காக உழைத்தோருக்குமே உண்டு. திருமதி ரவிராஜும் திருமதி மகேஸ்வரனும் தான் தேர்தலில் நிற்பதற்கு தகுதியுடையவர்கள் என்று சிலர் சொல்வதை நானே கேட்டுள்ளேன். அவர்களுக்குத் தெரியும் யாருக்குத் தகுதி உண்டு என்பது எனக் கூறியுள்ளார் திருமதி விஜயகலா மகேஸ்வரன். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் பொங்குதமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் வைத்து வழங்கப்பட்ட இந் நேர்காணலில் அவர் மேலும் …

  16. ஆளும் கட்சியினை சேர்ந்த மூவர் குருநாகலில் சுட்டும் வெட்டியும் கொலை கொழும்பு நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 5, 2010 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர், குருநாகலில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்று இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலையை நேரில் பார்த்த இவரது வாகன சாரதி இது தொடர்பாகப் பொலிஸுக்கு நேரடியாகத் தகவல் தந்துள்ளார். இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://www.eelanatham.net/story/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%A…

    • 2 replies
    • 768 views
  17. நல்லூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் த.தே. கூட்டமைப்பின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார நேரடி ஒலிபரப்பு: நேரடி ஒலிபரப்பை கேட்க இங்கே அழுத்துங்கள்: Live Broadcast

    • 4 replies
    • 1.1k views
  18. முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை தொடரமாட்டார்கள் என சிறிலங்கா அரசும் சிங்கள இனமும் நம்புவதாகவே தற்போதய இலங்கைத்தீவின் அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு தனிச்சிங்கள அடையாளங்கள் தமிழர் தேசத்தில் நிறுவப்பட்டுவருகின்றன. தமிழர்கள் ஒரு தனித்துவமான கலாச்சாரம், மொழி, பண்பாடு மற்றும் ஒரு பூர்வீக தாயகத்தைக்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு பூரண சுயநிர்ணயம் உண்டு என்பதை சிறிலங்கா அரசோ சிங்கள இனமோ ஏற்றுகொள்ள மறுப்பதுடன் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துரைக்காதவாறு 6வது திருத்தச்சட்டம் ஊடாக தடுத்தும் உள்ளது. இதன் காரணத்தால் இப்பொழுது தாயகத்தில் அரசியல…

  19. வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி ? தற்போது நாடு திரும்பியுள்ள வரதராஜா பெருமாளுக்கு அரசாங்கத்தின் பொறுப்புள்ள பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், வடக்கில் மாகாண சபையொன்றை நிறுவி, அதன் முதலமைச்சர் பதவியை வரதராஜ பெருமாளுக்கு வழங்க மகிந்த அதிகாரம் ஆலோசித்துள்ளதாக தெரியவருகிறது. 13வது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா தற்போது அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஆளுனர் பதவி அல்லது முதலமைச்சர் பதவியின் பின்னர் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தி வட – கிழக்க…

    • 27 replies
    • 2.6k views
  20. 'அந்த போர் பற்றியோ அனுபவித்த வேதனைகள் பற்றியோ சிந்திக்கவே விரும்பவில்லை': ஒரு சிறுவனின் குமுறல்கள் [ சனிக்கிழமை, 03 ஏப்ரல் 2010, 08:53 GMT ] [ கி.வேணி ] விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ராணுவத்திற்கும் இடையேயான போர் உச்ச கட்டத்தை அடைந்த காலமான அக்டோபர் 2008ம் ஆண்டில், தங்கள் குடும்பமே மொத்தமாக வீடுகளை கைவிட்டு வேறு வழியின்றி முல்லைத்தீவு காடுகளுக்குள் சென்றதை துயரத்துடன் குறிப்பிடுகிறான் தற்போது கிளிநொச்சியில் மீள் குடியேறி வசித்து வரும் 15 வயதுச் சிறுவன் ராகவன் சின்னதுரை. அச்சிறுவனது உணர்வுகளை பதிவு செய்துள்ளது ஐ.நா.சபையின் மனிதார்ந்த திட்டங்களுக்கான பணியகம். அதனை 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் கி.வேணி . ராகவன் சின்னதுரை என்ற சிறுவன் மேலும் கூறி…

  21. தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களை எடுத்துரைக்கும் எண்ணத்துடனும், அவர்களின் விடுதலை நோக்கிய பாதையை சிறீலங்கா அரசியல் முறையைப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்லவும், அதேநேரம், தமிழ் மக்களின் விருப்புக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் இவ்வாறான அரசியலைப் பயன்படுத்தி காலங்காலமாக இழைத்து வரும் பின்னடைவுக்கு மீண்டும் இடம் கொடுக்காமல் இருக்கவுமென ஓர் அரசியல் அணியாக தாயக மக்களால் 2001ம் ஆண்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியான அரசியற் செயற்பாடுகளை சிறீலங்காவில் மேற்கொண்ட அதேநேரம், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் ஆதரவுடன் அவர்கள் வாழும் நாடுகளுடனும் பன்னாட்டுக் கட்டமைப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்த…

    • 0 replies
    • 317 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.