ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பதவிக்குப் போட்டி அறிவிக்கப்பட்டால் அதில் தானும் போட்டியிடப் போவதாக மு.க. அழகிரி தெரிவித்திருக்கிறார். கருணாநிதியை தவிர வேறு யாரையும் தம்மால் தலைவராக ஏற்க முடியாது என்று பேட்டியளித்து விட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அழகிரி நாடு திரும்பியதும் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். ஸ்டாலின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டாலும் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நிச்சயமாக நானும் போட்டியிடுவேன் என்று பதிலளித்திருப்பதன் மூலம் கருணாநிதி வீட்டுக் குடும்பச் சண்டை தெரு வரை வந்திருப்பதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகளுக்கு : htt…
-
- 2 replies
- 1.9k views
-
-
அறிந்தோ, அறியாமலோ - யானை தன் தலையில் தானே... [ வியாழக்கிழமை, 01 ஏப்ரல் 2010, 03:36 GMT ] [ புதினப் பணிமனை ] புதினப்பலகை-க்காக நந்தன் அரியரத்தினம் தமிழ்த் தேசிய அரசியலின் படிமுறை வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு அங்குலத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களினதும், போராளிகளினதும் உயிர்த் தியாகங்களும் உழைப்பும் இருக்கின்றது. இன்று - ஆயிரக்கணக்கான வன்னி மக்கள் அடுத்த வேளை உணவுக்காகக் கையேந்தி நிற்கும் அவலமும், ஆயிரக்கணக்கானவர்கள் தமது அங்கங்களை இழந்து ஆதரவற்றிருப்பதும் நாம் இதுவரை பேசிவந்த தமிழ்த் தேசியத்தின் பேரால் தான். ஆனால் - இன்று எல்லோரது மனங்களையும் ஆக்கிரமித்திருக்கும் கேள்வி நாம் இவ்வளவு விலை கொடுத்தும் கண்டதென்ன? இந்தக் கேள்விக்கு தமிழ்…
-
- 1 reply
- 1.5k views
-
-
நன்றி: ஜி.ரி.என்
-
- 3 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சி குறித்து விசாரணை ஆரம்பம்? பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், குறித்த கட்சிக்கும் இடையில் தொடர்பு எதுவும் காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பவுள்ளது. விடுதலை புலிகள் மக்ளக் முன்னணி கட்சி அந்நாட்டு தேர்தல் செயலகம் முன்னர் அங்கிகாரம் வழங்கியிருந்த போதிலும், தற்போது குறித்த பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தலில் குறித்த கட்சியின் சர்ர்பில…
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழக்கிழமை, 1, ஏப்ரல் 2010 (11:26 IST) ராஜபக்சே மீண்டும் யாழ்ப்பாணம் பயணம் தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் இருந்தவரை இலங்கை அதிபர் ராஜபக்சே யாழ்ப்பாணம் செல்லாமல் இருந்தார். விடுதலைப்புலிகள் போரில் தோற்றதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் அவர் யாழ்ப்பாணம் சென்றார். அப்போது அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்று இருந்தார். இப்போது பாராளுமன்ற தேர்தல் நடப்பதையொட்டி பிரச்சாரம் செய்வதற்வதற்காக மீண்டும் யாழ்ப்பாணம் செல்கிறார். இன்று மாலை அவர் யாழ்ப்பாணத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மேலும் அவர் நல்லூர் கந்தசாமி கோவில், ஆரிய குளம் ஆகிய இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்கிறார். ராஜபக்சே வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் பலத்த போலீஸ…
-
- 4 replies
- 807 views
-
-
அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே எந்தவிதமான விரிசலும் இல்லை எனவும் அப்படி இருந்தால் அது என்னை பாதிக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள் எனவும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அடுத்தவரின் உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் தனது காய் நகர்த்தல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் கருணாநிதி தற்போது தந்தை பாசம் என்ற உணர்வினை ஊட்டி அதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து விட முயற்சிப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனடையே கருணாநிதிக்குப் பின் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என மு.க. அழகி…
-
- 5 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவில் 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட 3 தமிழர்கள் இன்று விடுதலை! March 31st, 2010Save & Share விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்களை அவுஸ்திரேலிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றின் பெயரில் இம்மூவரும் நிதி சேகரித்து விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வேமவுண்ட் தெற்கைச் சேர்ந்த தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சிவராஜா யாதவன்(வயது 39), மவுண்ட் வவெர்லியச் சேர்ந்த அரூரன் விநாயகமூர்த்தி(வயது 35) மற்றும் சிட்னியைச் சேர்ந்த கணக்காளரான ஆறுமுகம் ரஜீவன்(வயது 43) ஆகியோரே விடுவிக்கப்பட…
-
- 4 replies
- 1k views
-
-
இன்று யாழ்பாணத்தில் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 400 இலும் குறைவான மக்களே கலத்து கொண்டதாகவும் இதனையடுத்து சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது. இக்கூட்டமான அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களாலும் மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது தெரிந்ததே. பெருமளவு செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் குறைந்தளவான மக்களையே இவர்களால் கொண்டுவரமுடிந்ததையிட்டு மகிந்த இவர்கள் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரியவரகிறது. இவர் இக்கூட்டத்தில் உயர்பாதுகாப்புவலயத்தை அகற்றுவது மற்றும் வலிகாமம் வடக்கு பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை மிளவும் குடியமர்த்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசியமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பற்றிய அறிக்கை ஒரு அலசல்: கலாநிதி ஆ.க.மனோகரன். இலங்கை தமிழ் அரசியலிலே சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல அரசியல் கட்சிகள் உருவாகின. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தலைமையில் அக்காலப் பகுதியில் 50ற்கு 50 கேட்டு வாதாடியவர். பின் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து ஓர் மந்திரிப்பதவி எடுத்து தமிழ் சனத்தொகையின் 40வீதமான மலையக மக்களின் வாக்குரிமை, பிரசாஉரிமை ஆகியவை பறிக்கப்படும் சட்டத்திற்கு ஆதரவளித்தார். இதை எதிர்த்த தந்தை செல்வா அவர்கள் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரிந்து வந்து 1949இல் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். அதில் இருந்து தமிழர் ஐக்கிய ம…
-
- 1 reply
- 654 views
-
-
அரசினது சிங்களப்படைகள் மட்டுமல்ல நிர்வாக சேவையினரும்தான்……! பெரும்வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவாறு தமிழினம் தனது அன்றாடத் தேவைகளையும் இருப்பையும் தேடி வன்னிப்பெருநிலத்தில் தமது சொந்த இடங்களில் குடியேற முயன்று கொண்டிருக்குமிவ் வேளையில் அங்கு பணியாற்றும் அரச ஊழியர்களின் அடாவடித்தனமான போக்கு அவலப்பட்டு நிற்கும் மக்களை மேலும் அவலத்திற்குள்ளாக்குவதாக உள்ளமை பெரும் வேதனைக்குரியதாகும். அண்மையில் மூதாட்டியொருவர் நீண்ட காலத்தின் பின்னர் கிளிநொச்சிப் பகுதியில் உள்ள தனது கிராமத்துக்குச் சென்றிருந்தார். சென்றபோது பல்வேறு நடைமுறைரீதியான சிக்கல்கள் தமது இருப்பிடத்தின் அழிவுநிலை என்பவற்றைக் கண்டு பெரும் துயரத்தையும் சோகத்தையும் எண்ணித் தனக்குள்ளேயே புழுங்கிவிட்டுத் தமது அழி…
-
- 10 replies
- 961 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தான் வெறுக்கவில்லை என இராசீவ் காந்தியின் மகள் பிரியங்கா தெரிவித்துள்ளார். தமிழக வார இதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார். “விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றி?” “பிரபாகரன் என் தந்தையை கொன்றவர். அப்படி இருந்தும் நான் விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் வெறுக்கவில்லை. ஆனால், இந்தியப் பிரதமரை கொன்றவர் என்ற முறையில் அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம் என் மனதில் எப்போதும் உண்டு.” “சிறையில் நளினியை சந்தித்தது பற்றி?” “அது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பய…
-
- 7 replies
- 2.2k views
-
-
மக்கள் மத்தியில், நாட்டை பிளவுபடுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தினை இலங்கை அரசாங்கம் ஆமோதித்துள்ளது. இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும் இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்யவேண்டும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்து கருத்து தொடர்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாட்டின் போது கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த கருத்து சரியென க…
-
- 6 replies
- 1.1k views
-
-
13 வது சீர்திருத்தம் அர்த்தமற்றது பெருமாள் அறிக்கை விடுகின்றார். வவுனியா நிருபர் புதன்கிழமை, மார்ச் 31, 2010 varathar அரசமைப்புச் சட்டத்துக்கான பதின் மூன்றாவது திருத்தத்தை மீண்டும் நிறைவேற்றக் கோருவதோ அதனை ஒரு தீர்வாகக் கொள்ள முயற்சிப்பதோ அர்த்தமற்றவை என பெருமாள் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு எந்த வகையான அரசியல் தீர்வு தேவை என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள். நீண்ட காலமாக இந்தியாவில் தங்கியிருந்த இந்திய ஆதரவு ஒட்டுக்குழு மன்னனான பெருமாள் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய போது ஒத்துழைப்பு கிடைக…
-
- 16 replies
- 1.2k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் வேட்பாளர் இ.அங்கஜனுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டதோடு இரண்டு வாகனங்களும் எரிக்கப்பட்டதாக இன்று அதிகாலை கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவித்தன. சுவரொட்டிகளை ஒட்டுவதில் ஈடுபட்டிருந்தவர்கள் மூவர் கடத்தப்பட்டனர் என்றும் "பிக்கப்'' வாகனம் ஒன்றும் வான் ஒன் றும் எரிக்கப்பட்டதாகவும் மேலும் அறியப்பட்டது. வேட்பாளர் அங்கஜன் மயிரிழையில் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை ஆரியகுளத்தை அண்டிய ஒரு பகுதியில் இச்சம்பவம் நடைபெற்ற தாகத் தகவல்கள் தெரிவித்தன. ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு விஜயம் செய்யவிருக்கும் வேளையில் அவரது ஐ.ம. சு.மு…
-
- 0 replies
- 635 views
-
-
தமிழீழ மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிக்காமல் அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் சுவிற்சலாத்தில் வாழும் முத்த ஊடகவியளாலர் எனக்கூறிக்கொள்ளும் இரா. துரைரட்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இருந்து ஒலிபரப்பப்படும் ரிஆர்ரி தமிழ் ஒலி வானொலியின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்க இருக்கும் குழுவின் இணைப்பாளர் உருத்துரகுமரன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை என்பன நெருங்கிய தொடப்பில் இருப்பதாக தெரிவித்தார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களால் பிபிசி செய்தி நிறுவனம் உ…
-
- 6 replies
- 1k views
-
-
புலம் பெயர் சமுகம் த.தே.கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் வன்னி வேட்பாளர் M.S செல்வராஜா செய்தி அலைகளிட்கு நேர்காணல். http://www.yarl.com/articles/files/100330_ms_selvaraja.mp3
-
- 7 replies
- 728 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்” என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகமே அரசுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு உயிர்கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக்குவதில் செயற்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச்சறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழ அரச என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம். அதற்கு …
-
- 12 replies
- 897 views
-
-
வன்னிப்பகுதியில் மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் அடாவடித்தனங்கள் குறித்து ஆளும் கட்சி வேட்பாளர்களான சிவநாதன் கிஷோர், கனகரட்ணம் உள்ளிட்டோர் சீற்றம் அடைந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் ஆயுதப்படை புடைசூழ சென்று அம்மக்களை மிரட்டி வாக்குப் பறிக்கும் செயல்களில் றிசாட் பதியுதீனும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதே இந்த சீற்றத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு வாக்களித்தால் மட்டுமே முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இல்லாவிட்டால் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவார்கள் எனவும் மிரட்டி வரும் பதியுதீன் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்…
-
- 2 replies
- 952 views
-
-
தந்தை செவ்வாவின் நினைவு தின நிகழ்வு ஈழத்து காந்தி என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 112 ஆவது வருட ஞாபகதர்த்த நினைவு நிகழ்வு மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.எம் அந்தொனி மார்க் தலைமையில் மன்னார் பஸார் பகுதியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தந்தை செல்வா அவர்களிற்கு மலர் மாலை அணிவித்து அவரது வாழ்க்கை வரலாறு பற்றி சொற்பொழிவு நிகழ்த்த பலர் வருகைதரவுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை, வவுனியா மாவட்டத்திலும் நாளை புதன் கிழமை தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகள் இடம் பெற இருக்கின்றன. வவுனியா காளி வேப்பங்குள்ம் அந்தோனியார் ஆலயம், வேப்பங்குளம் சூசையப்பர் ஆலயம் ஆகிய திருத்தலங்களில் தந்தை செல்வாவுக்காக இரங்கல் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும். பதிவு…
-
- 2 replies
- 491 views
-
-
சர்வதேசத்திற்கு மஹிந்த அடிபணிகின்றார்; உள் நாட்டில் சண்டித்தனம் வெளி நாட்டில் சரண் - தேசிய பிக்குகள் முன்னணி கொழும்பு நிருபர் புதன்கிழமை, மார்ச் 31, 2010 மஹிந்த உள் நாட்டில் தான் சண்டித்தனம் செய்கின்றார் ஆனால் வெளி நாட்டிற்கு சரணடைந்து நாட்டை காட்டிக்கொடுத்து வருகின்றார். இதனால் சதிகாரர்கள் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனர். இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார் தேசிய பிக்குகள் சங்க தலைவர் தம்மிர அமில தேரர். கொழும்பில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார். சரத்பொன்சேகா பயங்கரவாதத்தினை தோற்கடித்தார் ஆனால் அவரை இன்று பயங்கரவாதிகள் போல் சிறையிலடைத்துவிட்டு வெளி நாட்டுக்கு சரணடைந்துவிட்டார் மஹிந்த. ஜி.எஸ்.பி வரிசலுகையினை பெறுவதற்கு நாட்டை காட்டி கொ…
-
- 0 replies
- 601 views
-
-
சுவிஸ் முரசம் ஏப்ரல் 8 இல் நடைபெறவுள்ள சிறி லங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தமது பரப்புரையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வாக்காளப் பெருமக்களோ தேர்தல் தொடர்பில் அக்கறையின்றி இருந்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத் தமிழ் மக்களில் அரசியல் விழ்ப்புணர்வு அதிகம் மிக்கவர்கள் எனக் கருதப்படும் யாழ் குடாநாட்டு மக்களிடையே இத்தகையை அக்கறையின்மை அதிகமாக நிலவுகின்றமை இரட்டிப்புக் கவலையைத் தருகின்றது. ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, யாழ் குடாநாடே அதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பதை மறைப்பதற்கில்லை. ஏனைய பிரதேசங்களில் ஆகர்சமிக்க தலைவர்கள் காலத்துக்குக் காலம் உருவாகிப் பங்களிப்பு நல்கியிருந்த போ…
-
- 0 replies
- 739 views
-
-
"மே 19" [ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 17:52 GMT ] [ புதினப்பார்வை ] உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. அது ஒரு தண்டனை; அது ஒரு பாடம். இனிமேல் எந்தக் காலத்திலும் எந்த ஒரு சமூகமும் - எந்த ஒரு தேசிய இனமும் தன்முனைப்புடன் எழுந்துவிடக் கூடாது என்ற ஒரே நோக்குடன் - வழங்கப்பட்ட ஒரு எச்சரிக்கை அது. அவ்வாறு தன்னெழுச்சி கொண்டதற்கான தண்டனையைத் தமிழ் தேசிய இனத்திற்கு வழங்கியதன் மூலம் - உலகெங்கும் உள்ள ஏனைய தேசிய இனப் போராட்டங்களுக்கு வழங்கப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
இந்து சமுத்திரத்தின் கேந்திரமுக்கியத்துவமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ச.பா.நிர்மானுசன் உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் தெரிகின்ற இலங்கைத் தீவு, இன்றைய பூகோள அரசியலில், வரலாற்றில் என்றுமில்லாத கவனத்திற்குரிய ஒரு நாடாக மாறியுள்ளது. சுமார் மூன்று தசாப்தகாலமாக இனக்குழும மோதுகை இடம்பெற்றபோது, சுனாமி பேரனர்த்தம் சம்பவித்த போது, ஏன் சுமார் 40 ஆயிரம் மக்கள் குறுகிய சில நாட்களுக்குள் படுகொலைசெய்யப்பட்ட போது காட்டாத அக்கறையை இன்று சர்வதேச சமூகம் செலுத்துவதற்கான காரணம் என்ன? இலங்கைத் தீவைச் சார்ந்த பெரும்பாலானவர்களுக்கு தமது சிறுபராயத்திலேயே இதற்கான விடை தெரிந்திருந்தது. அதாவது, இலங்கைத் தீவானது இந்து சமுத்திரத்தின் முத்து என சிறு வய…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாண பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இன்றைய தினம் தமிழத்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய இரு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரு தரப்புகளினதும் முரண்பாடுகள், தேர்தலின் பின்னர் அவற்றின் நிலைப்பாடுகள் தொடர்பாக குடாநாட்டு மக்களிடையே உள்ள சந்தேகங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் வேட்பாளர்கள் அனைவரும் இந்த சந்திப்பின் போது பிரசன்னமாகியிருந்தனர். இந்த சந்திப்பின் பிரகாரமே அடுத்து வருகின்ற தேர்தலில் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய மற்றும் பல்…
-
- 5 replies
- 1.1k views
-
-
குழந்தைகள் கொண்ட முழுக்குடும்பங்கள் சிறீலங்காவின் இரகசிய தடுப்பு முகாம்களில் - வட கிழக்கு மனித உரிமைக் செயலகத்தின் (NESoHR) மீள்வேண்டுதல் முள்ளிவாய்கால் இறுதிக்கட்ட போரைத் தொடர்ந்து மக்களும் போராளிகளும் பெரும்திரளாக வெளியேறியபோது இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் சிறீலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். மார்ச் 16ம் திகதி இதுபற்றிய தகவல் திரட்டுவதற்காக வடகிழக்கு மனித உரிமைச் செயலகம் ஒரு வேண்டுதல் விடுத்திருந்தது. எமக்குக் கிடைத்த தகவல்கள் பலர் இவ்விதமாக காணாமல் போயுள்ளதை உறுதிப்படுத்துகின்றது. மேலும், எமக்குக் கிடைத்த தகவல்கள் இவ்வகையான கைதுசெய்யப்பட்டு காணாமல் போனவர்களிகளில் விடுதலைப்புலிகள் அங்கத்தவர்கள் அல்லாதவர்கள் பலரு…
-
- 1 reply
- 655 views
-