ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
செவ்வாய் 30-01-2007 00:35 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த சனிக்கிழமை வன்னி விசுவமடுப் பகுதியில் எதிர்பாராத வெடிவிபத்தில் போராளி ஒருவரும் ஒன்பது உதவிப்படை வீரர்களும் வீரச்சாவை தழுவிக் காண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ போர் உதவிப்படை வீரர்களான யாழ் மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பா தவராசா, துரைசாமி தவராசா, செல்லத்துரை பிரமானநடதம், தம்பிராசா அருணோதயன், சபாரத்தினம் றஜிந்தன், விசுவமடுவைச்சேர்ந்த மகேந்திரன் றஜிவன், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யோகரத்தினம் நிசாந்தன், செபமாலை நரேஸ்காந்தன்,சிவஞானம் விஜிதரன் ஆகியோரே வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுடன் லெப்.கேணல் மலரவன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த நவரத்தினராசா சுரேஸ்குமார் என்ற போராள…
-
- 4 replies
- 1.2k views
-
-
புதுவருசம்: ஒரு பொழுது உணவுக்குத் தவித்திருக்க பலகாரத்துக்கு எப்படி ஆசைப்படுவது? 14 ஏப்ரல் 2011 வழமைய நாட்களே பெரும் துக்கங்களைதான் தருகின்றன. இதனிடையில் வரும் கொண்டாட்டங்களுக்குரிய நாட்கள் அதைவிடப் பெரும் துக்கங்களை தருகின்றன. ஏனேன்றால் அந்த நாட்கள் வாழ்வையும் போராட்டங்களையும் தவிர்க்க முடியாதபடி ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன. எப்படி இருந்த வாழ்வு? எப்படி இருந்த நாங்கள்? என்ற கேள்விகளை மனமெங்கும் நிரப்புகின்றன. யாராவது வாழ்த்துச் சொல்லும்பொழுதுதான் இன்னுமின்னும் வலியெடுக்கிறது. விரக்தி நிரம்பிய ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் எது கொண்டாட்டத்திற்குரிய நாள் என்பதை எப்படியோ எல்லாம் சொல்லிக் களைத்திருக்கிறார்கள். இன்று சித்திரைப் புதுவருசம். சில தொலைபேசி நிறுவன…
-
- 1 reply
- 912 views
-
-
முன்னாள் விடுதலை புலிகளால் கட்சியில் வலிந்து இணைக்கப்பட்டோம்
-
- 1 reply
- 712 views
-
-
இந்திய மீனவர்கள் 12 பேர் கைது Published By: T. SARANYA 23 MAR, 2023 | 12:12 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 12 மீனவர்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இதுவரை காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்படவில்லை. கொண்டு வரப்பட்டதும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இவ்வாறு 1802 மற்றும் 65 ஆகிய இருபடகுகளே பிடிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/1512…
-
- 1 reply
- 408 views
- 1 follower
-
-
The United Nations is expected to publicly release this week a UN panel of experts' report that looked into whether war crimes were committed in the final stages of Sri Lanka's decades-long civil war, UN spokesman Farhan Haq said Monday. UN Secretary-General Ban Ki-moon and his senior advisors are currently finalizing their review of the report and hope to make it public along with a formal response from the government of Sri Lanka, Haq told reporters here. The UN-commissioned report was delivered to the secretary- general on April 12 and was shared with the government of Sri Lanka. "The secretary-general has always stressed the government of Sri Lanka's pr…
-
- 0 replies
- 1.1k views
-
-
போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ள இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள தாஜ் விடுதியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, அதிகரித்த சிறிலங்கா இராணுவப் பிரசன்னம், உயர்பாதுகாப்பு வலயங்களால் மீள்குடியமர்வில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் க…
-
- 0 replies
- 729 views
-
-
யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் தந்தையை வெட்டி படுகொலை செய்த குற்றத்தில் இரு மகன்களும், மேலும் ஒருவரும் என மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமது தந்தையை தாமே கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த பாடசாலை மாணவர்களான கொலையுண்டவரின் இரு மகன்கள் மற்றும் அவர்கள் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த அவர்களது நண்பர் ஆகிய மூவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவர் இன்று (31) காலை கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றின…
-
- 6 replies
- 961 views
-
-
''சிறிலங்காவின் போரும் சிதைந்து போகும் தமிழரின் வாழ்வியலும்'' -அ. பிரியன்- நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு என் நெருங்கிய சினேகிதன் வந்தான் அவனை அடையாளம் காண்பதில் சற்றுத் தடுமாறி பின் நிதானித்தேன் ஏனெனில் ஏ-9 பாதை மூடப்பட்டதன் பின்பு அவனுடைய மனைவியும் மூன்று பிள்ளைகளும் கிளிநொச்சிக்கு வரமுடியாத நிலை மனைவியையும் பிள்ளைகளையும் காணாது கவலையோடு இருந்தவனுக்கு அவனது ஒரே ஒரு தம்பியையும் சிறிலங்காப்படையினர் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொன்றனர். இரண்டு துயரங்களும் ஒன்று சேர தலைமுடியும் தாடியும் வளர்த்து முனிவர் நிலை பூண்டிருந்தான் 33 வயதுடைய எனது நண்பன். அதே கோலத்துடன் பார்த்துப் பழகிய என் கண்கள் சற்றுத் தடுமாறியது நியாயமானதே. “இப்ப தான் ஆளப்பாக்கச் சந்தோஷமா…
-
- 0 replies
- 858 views
-
-
ஜனாதிபதி, திருப்பதிக்குச் சென்று திரும்பும் போது, அந்த தெய்வத்தை வணங்கும் பக்தர்கள் இருவர் எங்கள் வசம் வந்துவிட்டனர் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பன்னல பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போதுள்ள அரசாங்கம், இந்த நாட்டு மக்கள் எதிர்ப்பார்க்கும் அரசாங்கம் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜோதிடர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்' என்றார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/135816-2014-12-12-07-45-38.html
-
- 1 reply
- 436 views
-
-
வெள்ளி 23-02-2007 03:00 மணி தமிழீழம் [சிறீதரன்] புத்தூர் பகுதியில் சூட்டுக்காயங்களுடன் உடலம் அச்சுவேலி காவல்துறையினரால் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடலம் சூட்டுக்காயங்களுடன் புத்தூர் கிழக்கு வாகரவத்தை பகுதியல் மக்கள் குடியிருப்பு பகுதியில் வியாழன் காலை மீட்க்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவ் உடலத்தை பிரேத பரிசோதனைக்காக வியாழன் மதியம் யாழ் ஆசிரியர் வைத்திய சாலையில் கையளித்துள்ளனர். இதேவேளை குடிசார் தகவலின் படி புதன் மாலை சிறீலங்கா படையினரின் நடமாட்டம் அப்பகுதியில் காணப்பட்டதாகவும் துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் அவ் உடலமானது இன்னமும் இனம்காணப்படவில்லை http://www.pathivu.com
-
- 1 reply
- 959 views
-
-
யாழ் பஸ் தரிப்பிடத்தில் பிச்சை எடுப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் கையில் ஒரு குழந்தையுடன் பல்வேறு காரணங்களை கூறி பிச்சை எடுப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களுடன் அங்கவீனமான சில ஆண்கள், வயோதிபப் பெண்கள், கைம்பெண்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் திட்டமிட்ட அடக்கு முறைகள், புறக்கணிப்புக்கள் ஆகியவையே பிச்சை எடுப்பவர்கள் அதிகரிப்பதற்கு காரணம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் இருந்தபோது பிச்சை எடுப்போர்கள் என்பவர்கள் அரிதாகவே காணப்பட்டனர். குறிப்பாக வன்னியில் முற்றாகவே பிச்சைக்காரர்கள் இருக்கவில்லை. http://eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E…
-
- 0 replies
- 1.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவர் என நாட்டின் புதிய சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க ஆரூடம் கூறியுள்ளார். மைத்திரி ஜனாதிபதியாகினால் சந்திரிக்கா பண்டாரநாயக்கவே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபாலவின் அரசாங்கத்தின் பிரதமராக சந்திரிக்காவை நியமிக்க இரகசிய உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சந்திரிக்காவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் இரகசிய நோக்கத்தை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கள் மூலம் திஸ்ஸ அத்தநாயக்க மறைமுகமாக மைத்திரிபால ஜனாதிபதியாவர் என்பதனை ஒப்புக் கொண்டுள்…
-
- 1 reply
- 666 views
-
-
ஆ ழிப்பேரலையின் பின்னான கடந்த பத்தாண்டில் சிறிலங்காவில் தனது அதிக நிதியை முதலீடு செய்து மேற்குலகின் இடத்தை சீனா தன்வசமாக்கியுள்ளது DEC 22, 2014 | 12:00by நித்தியபாரதிin கட்டுரைகள் மற்றையவர்களைப் பொறுத்தளவில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது எரிச்சலை உண்டுபண்ணுகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்திக்கு சீனா தனது நிதியுதவியை வழங்குவதன் மூலம் தனது போர்க் கப்பல்களை சிறிலங்கா தனது துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு சீனா அழுத்தம் கொடுக்கலாம் என சிலர் கவலை கொள்கின்றனர். இவ்வாறு அமெரிக்க ஊடகமான WALL STREET JOURNALல் PATRICK BARTATHE எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் வெய்தவர் நித்தியபாரதி. …
-
- 0 replies
- 442 views
-
-
Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 04:27 PM மட்டக்களப்பு கிரான் பிரதேசெயலாளர் பிரிவின் முறுத்தானையில் சனிக்கிழமை மாலை (6) வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டியைச் சேர்ந்த க.கிருஷ்ணப்பிள்ளை வயது (74) என்ற முதியவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை நாற்பதாவது வில் முறுத்தானையில் உள்ள தமது வயலில் உள்ள வாடியில் அயலவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது கத்தியுடன் வந்த நபர் ஒருவர் முதியவரை தலையில் வெட்டி காயப்படுத்தி விட்டு, தப்பி ஓடியுள்ளதாக முதியவரின் மகன் தகவல் தெரிவித்தார். காயமடைந்தவரினை சிகிச்சைக்காக வைத்தியசால…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
புலிகள் வெளிநாட்டு தூதர்களை குறிவைத்து தாக்கவில்லை என்கிறார் அமெரிக்க தூதரும், இணைத்தலைமை நாடுகளின் தலைவருமான Robert Blake... ( பிளேக் எண்டது ஒரு நோய் எண்டாங்கள் உண்மைதானோ..)) எண்டாலும் புலிகள் தீவிரவாதத்தை கைவிட வேணும் எண்டுறார்...! http://www.zeenews.com/znnew/articles.asp?...926&sid=SAS
-
- 5 replies
- 2.1k views
-
-
வருவார்.... வருவார் என்று கூறிக் கூறியே: தமிழருக்கே முகவரி கொடுத்த தலைவனின் முகவரியையே இல்லாமல் செய்யத் துணிந்துள்ள தமிழினம் முள்ளிவாய்க்கால்: இன்றோடு முடியும் இரண்டாண்டுகள்: தமிழரின் இந்த இரண்டு வருட இருண்ட வாழ்வின் முடிவு எப்போது என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் இருண்டயுகம் நோக்கிய பயணத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒளியைத் தேடும் பயணத்தை நோக்கவும் இல்லை, தொடரவும் இல்லை. இந்தப் போரின் கதாநாயகனாக இருந்தவர் பிரபாகரன். ஆயிரமாயிரம் போராளிகளினதும், நாட்டுப்பற்றாளர்களினதும் மரணங்களுக்கு ஒரு அர்த்தத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தியவர் பிரபாகரன் தான். ஆனால் அவருக்காக ஒரு நினைவு நாளை நடத்த முடியாதளவுக்கு ஈழத்தமிழினம் பிளவுபட்டு நின்றது. இதைவிட சோகமும்…
-
- 1 reply
- 1.2k views
-
-
அம்பாந்தோட்டைக்குச் செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், இராணுவ ஒத்துழைப்புக் குறித்து பேச்சு நடத்துவார் என்றும், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் சென்று பார்வையிடுவார் என்றும் ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நாளை ஆரம்பிக்கவுள்ளர். இவர், இரண்டு நாடுகளுடனும் இராணுவ ஒத்துழைப்புகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகளை வெளிப்படையாக எதிர்ப்பதற்கான முயற்சியாக இது கருதப்படுகிற…
-
- 2 replies
- 423 views
-
-
I have red this news… Could this be the last war for the SL’s military… http://news.yahoo.com/s/afp/20070308/wl_st...ve_070308055922
-
- 20 replies
- 7.2k views
-
-
உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க பொது எதிரணியுடன் இணைந்துகொண்டார். அவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் இணைந்து கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்திகொண்டிருக்கின்றார். - http://www.tamilmirror.lk/136833#sthash.g2BtwGe1.dpuf கம்பஹா மாநகரசபை பிரதிமேயர் அஜித் பஸ்நாயக்க, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/136835#sthash.ZfJZYNnB.dpuf
-
- 1 reply
- 541 views
-
-
வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனிசொய்ஷா உத்தரவிட்டிருந்தபோதும், குறித்த வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த 21ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்த மத்திய கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் கடற்றொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந்த கலந்துரைய…
-
- 1 reply
- 804 views
-
-
செவ்வாய் 13-03-2007 01:06 மணி தமிழீழம் [சிறீதரன்] மூன்று போராளிகளின் வீரச்சாவு விபரம் சிறீலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவை தழுவிக் கொண்ட மூன்று போராளிகளின் பெயர்விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னார் மடு பெரியதம்பனை பிரதேசத்தில் சிறீலங்கா ஆழஊடுருவும் அணியினருடனான மோதலில் லெப்ரினன் செல்வரத்தினம் என்றழைக்கப்படும் தென்னிலங்கை மாத்தளை மாவட்டத்தை சொந்த இடமாகவும் ஒட்டுசுட்டான் பகுகுதியை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த பீற்றர் செல்வரத்தினம் என்றழைக்கப்படும் துணைப்படைப்போராளி வீரச்சாவை தழுவுக்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மணலாறு மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மேஐர் தேனுஜா என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சொந்த இடமாக கொண்ட ஞானசேகரம் லலிதாம…
-
- 0 replies
- 779 views
-
-
முதல்முறையாக இலங்கை நிலை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர் ! குற்றம் இழைக்கப்பட்டோர் தண்டிக்கப்பட்டனரா என்ற தலைப்பில், ஐரோப்பியப் பாராளுமன்ற உறுபினர்கள் பலர் கலந்துகொள்ளும் தீர்மானம் நிறைவேற்றும் மாநாடு ஒன்றை முதல் முறையாக தமிழர்கள் நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற வளாகத்தில் யூன் 1ம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிவுற்று 2 வருடங்கள் ஆகியும் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதனை தமிழர் தரப்பு தமது தீர்மானத்தின் மூலம் பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளது. யூன் 1ம் திகதி மாலை ஆரம்பமாகவிருக்கும் இம் மாநாட்டில் போல் மேர்ஃபி (ஐரோ.நா.ம.உ) உட்பட பல இதர ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்…
-
- 3 replies
- 1.4k views
-
-
நாம் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறாக பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் பொருட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று ஞாயிற்றக்கிழமை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்பின்னர் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொது எதிரணி வேட்பாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் அத…
-
- 1 reply
- 325 views
-
-
நாகர்கோவிலில் சிறிலங்காப் படைமுன்னகர்வு முயற்சி முறியடிப்பு யினரின் ஜசனிக்கிழமைஇ 17 மார்ச் 2007இ 16:19 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கி இன்று சனிக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம் முறியடிப்பின் போது படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் படையினரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் - 2இ ரவைக்கூடுகள் - 4இ ரவைகள் 100 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தாக்…
-
- 6 replies
- 1.8k views
-
-
Wednesday, June 1, 2011, 2:16உலகம்ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள்! Wednesday, June 1, 2011, 2:16உலகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசின் பரப்புரைகளை முறியடிக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரிதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி, உலக நாடுகள் – மனித உரிமை அமைப்புக்கள் – அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியன, தங்களது கருத்துக்களை கூட்டத் தொடரில் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், கூட்டத் தொடர் இடம்பெறும் காலப்பகுதி முழுவதும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்சியாக பங்கெடுக்கவுள்ளதாக கூட்டத்தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்…
-
- 0 replies
- 507 views
-