Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அன்புள்ள அண்ணா! - மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம் நக்கீரன் அண்ணாவுக்கு, முல்லைத் தீவிலிருந்து அதீதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ங்கிற 14 வயசு பொண்ணு எழுதறேன். நல்லாயிருக்கீங்களா? நாங்க இங்கு நல்லயில்லையண்ணா. 'நல்லாயிருக்கீங்களா... எப்படி இருக்கீங்க'ன்னு கேட்க எந்த ஒரு சனமும் இல்லையண்ணா. நல்லாயிருக்கீங்களான்னு ஒரு வார்த்தையை எங்க செவிகள் கேட்டு ரொம்ப நாளாச்சு. எங்கிருந்தாவது அந்த வார்த்தை ஒருமுறை எங்க செவிகள்ல விழாதான்னு ஏங்கிக் கிடக்கிறோமண்ணா. உக்கிரமான போர் முடிஞ்சதும் வவுனியா முகாமுக்குள் நாங்க அடைத்து வைக்கப்பட்டோம். நாங்கன்னா...நான், என் அம்மா, என் தாத்தா, என் அண்ணா. எங்க அப்பா (சந்திரேசன்) போரில் வீர மரணம் அடைஞ்சிட்டாரு. கதிர்காமம் முகாமுலதான் …

    • 21 replies
    • 2.2k views
  2. அன்புள்ள அப்பாவுக்கு! தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து..... இலக்கம் 109, இடதுகரை வாய்க்கால், இரணைப்பாலை, வன்னிப் பெருநிலப்பரப்பு, தமிழீழம். மாசி 21, 2008. அன்புள்ள அப்பாவுக்கு! வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே. பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன். கடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்ட…

  3. சரத்பொன்சேகா! உங்களை அன்பிற்குரியவராகவோ, மரியாதைக்குரியவராகவோ, இதுவரை என்னால் காண முடியாவில்லை. அதனால் அன்பிற்குரிய அல்லது மரியாதைக்குரிய சர்தபொன்சேகா என விழித்துத் தொடக்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். விடுதலையின் மகிழ்வை, மதிப்பை உணர்ந்த ஒரு நாள் பொழுதினை நீங்கள் கடந்திருக்கின்றீர்கள். ஆதரவாளர்கள், உறவினர்கள், அன்பு மகள்கள், மனைவி,, என அத்தனை பேரின் அன்பிலும், ஆரத் தழுவலிலும் நிச்சயம் இன்புற்றிருப்பீர்கள். குடும்பத்துடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ந்திருப்பீர்கள். விரும்பாவிட்டாலும் சிறைச்சாலை உணவை ஒப்பிட்டுப் பேசியிருப்பீர்கள். அதற்கும் மேலாக அனுபவங்களைப் பகிர்ந்திருப்பீர்கள். உங்கள் விடுதலைக்காய் தேங்காய் உடைத்துப் பிரார்த்தித்த, தேவைப்பட்ட இடங்களில் பே…

  4. HERE IS A MUST READ PASS IT ON......... Dear SINHALESE: I understand that you are upset by us. Indeed, it appears that you are quite upset, even angry. Today, it is the 'Barbarism of LTTE terrorism' yesterday it was the Federal party, before that it was the 'favouritism of the British'. It appears that Tamil, who could achieve equality and who, therefore, could live, upset you. Indeed, every few years you seem to become upset by us. Your were upset in 1956, 1958, 1961 and 1977 and went on acts of arson, rape, pillage, murder and plain barbarity and we were scornfully asked to go to the federal party for help Of course, dear…

  5. அன்புள்ள சுமந்திரனுக்கு விக்கி எழுதுவது… December 19, 2020 அன்புள்ள சுமந்திரன் அறிவது, எனது பார்வைக்காக என்னிடம் கையளித்த ஆவணத்திற்கு நன்றி. அது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்குமான கடிதத்தின் முதல் வரைவாகும். அதன் முதல் ஐந்து பக்கங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினர் முற்றிலும் அறிந்த விடயங்களே. அம்முதல் வரைவின் முன்னுரையில் நீங்கள் இருசாராரும் இயற்றிய மனித உரிமை மீறல்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். நாங்கள் இவ்விடயத்தில் புறநிலை கூர் நோக்கர்களாக இருக்க வேண்டுமா அல்லது சுயநிலை முறைப்பாட்டாளர்களாக மாறவேண்டுமா என்பதில் எனக்கு மயக்கம் இருக்கின்றது…

  6. அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே, மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிரையே ஈகம் செய்த உன்னதமான விடுதலைவீரர்களை மாவீரர்களாகப் போற்றி வழிபடும் உயரிய பண்பாட்டினை செலுமையூட்டி – அதனை அரசியல், சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக்கியவர்கள் தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமுமாகும். எமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம் காலஓட்டத்தில் விரிவடைந்து முழு மக்கள் திரளையும் ஒன்றிணைக்கும் உணர்வும் - உயிரும் கொண்ட நிகழ்வாகியுள்ளது. இந்த நிகழ்வு 2009ல் தமிழீழ விடுதலைப் போரட்டமும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் எதிர்கொண்ட நெருக்கடிகளினால் பலவித சிக்கல்களை எதிர்கொண்டது. முழு மக்களின் நிகழ்வு - தமிழீழ விடுதலை இலட…

  7. யூன் 01, 2010 அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே! உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம். இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கி…

    • 10 replies
    • 1.3k views
  8. இது ஒரு பழைய கடிதம். 2009 இன் ஆரம்பத்தில் வன்னிப் படுகொலைப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், ஈழத்தமிழர் படும் துயர் கண்டு வெதும்பிய சீகிய இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேசியத் தலைவரின் மகனுக்கு வரைந்த மடல். இதில் பல விடயங்கள் நடந்து முடிந்து விட்டன. ஆனாலும் அவரது நம்பிக்கை மட்டும் இன்னும் இருக்கிறது .....நீங்களும் படித்துப் பாருங்கள். சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம் (2009) சர்வதேச சமூகம் உடனே தமிழீழ வீரர்களுக்கும், மக்களுக்கும் ஆதரவாக இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று ஒரு சீக்கிய எழுத்தாளர் www.worldsikhnews.com இணைய தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழன் காசில் தின்று கொழுக்கும் துரோகிகள், பத்திரிகைகள் இதை படிக்கட்டு…

  9. அன்பை விநியோகித்தல்: ஊபெர் ஈட்ஸ் மற்றும் Robin Hood Army ஆகியன நலிவுற்ற சமூகங்களுக்கு உதவுவதற்காக கைகோர்த்துள்ளன இலங்கையின் மிகவும் அபிமானம் பெற்ற உணவு மற்றும் பலசரக்குப் பொருட்களை விநியோகிக்கும் தளமான ஊபெர் ஈட்ஸ் மற்றும் முற்றிலும் தன்னார்வத்தொண்டு அடிப்படையில் இயங்கி வருகின்ற தன்னார்வத் தொண்டு அமைப்பான Robin Hood Army (RHA) இன் இலங்கை கிளை ஆகியன பொருளாதார நெருக்கடி காரணமாக நலிவுற்ற சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக கைகோர்த்துள்ளன. கொழும்பு முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு நன்கொடைகளை சேகரிக்க, அவர்கள் தமது தளம், பரிமாணம் மற்றும் அடைவு மட்டத்தைப் பயன்படுத்துவார்கள். செப்டெம்பர் முதல், வாடிக்கையாளர்கள் ஊபெர் ஈட்ஸ் செயலி மூ…

  10. வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கௌரவ மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் அவர்களின் திடீர் மறைவு எமக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 01.10.2016 நாம் அனைவரும் கரைச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்றிற்காக வந்து சேர்ந்த போது திரு.ஜெகநாதன் அவர்களின் மறைவுச் செய்தி எமக்கு கிடைக்கப் பெற்றது. அதற்கு முன்னைய தினம் அவர் என்னுடன் சேர்ந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பயணச் சீட்டு அலுவல்களில் ஈடுபட்டிருந்தார். முல்லைத்தீவுக்கு இரட்டை வழி ஒருங்கிணைப்பு செயற்றிட்டம் ஒன்றினை ஏற்படுத்த அவர் உதவி வந்தார். எனது வதிவிட அலுவலகத்தில் எங்களுடன் கூட இருந்து காரியாலயக் கடமைகள் சிலவற்றை ஆற்றிவிட்டு சுகதேகிய…

  11. அன்ரன் பாலசிங்கத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று 14.12.2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் ஈகச் சுடரினை காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ அவர்கள் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும், தேசத்தின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள் பொது மக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்…

  12. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று மாலை இந் நினைவேந்தல் நடைபெற்றது. அரசில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றையதினம் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பல இடங்களிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/106579/

  13. விடுதலைப் புலிகளின் காலத்தில் நோர்வே நாட்டில் இடம்பெற்ற சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம் கையெழுத்திட்ட முக்கிய பகுதி என்ன? கருணா கூறுவதில் உண்மை உள்ளதா? இன்று சிலருக்கு பதில் கூறி அவர்களை பெரியவர்களாக சமூகத்தில் காட்ட முடியாது. காரணம் தமிழ் இன அழிப்பிற்கு காரணமாக இருந்தவர்கள். ஐ.நாவின் சகல பொறிமுறைகளும் தயார் நிலையில், 60 மேற்பட்ட தடவைகள் பாதுகாப்பு சபையைச் சந்தித்தார் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை. எதற்காக என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்ச்சியில் விளக்குகிறார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமார். http://www.tamilwin.com/show-RUmtyJTbSVjo4F.html

  14. அன்ரன் பாலசிங்கத்தை புலிகளில் சிலர் ஓரங்கட்ட முயன்றனர் -விக்கிலீக்ஸ்! Published on December 1, 2011-10:26 am விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார். இவ்வாறு 2002 ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதலாம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாகஅன்ரன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதுகின்றனர். கிழக்கில் கடும் போக்குடைய கருணா, கர…

  15. மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள் தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள், எதிர்வரும் 20ஆம் நாள் புதன்கிழமையன்று லண்டனில் இடம்பெற இருக்கின்றன. அன்றைய நாளில், பின்வரும் மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை, மதியுரைஞரின் வித்துடல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வு நடைபெறும். வீர வணக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபம்: Alexandra Palace Alexandra Palace Way Wood Green London N22 7AY விடுதலைக் கனலை இதயத்தில் சுமந்து, தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அயராது அரும் பணியாற்றி, தமிழினத்…

  16. எனது கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டடு அவர் உயிருடன் இருந்த பொழுது 2005ம் ஆண்டு பிரித்தானியாவில் பெயர்மக்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்ட ''போரும் சமாதானமும்'' என்ற தமிழ் நூல் தற்போது இந்தியாவில் ''தமிழர் தாயகம் வெளியீடு'' என்றழைக்கப்படும் நிறுவனத்தினால் மீள்பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ''தமிழர் தாயக வெளியீடு'' என்ற குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோடு, எனது கணவரின் எழுத்தாக்கங்கள் அனைத்துக்மான காப்புரிமையைக் கொண்டவராக எனது அனுமதியின்றியே இந்நூலை சம்மந்தப்பட்ட நிறுவனம் மீள்பிரசுரம் செய்துள்ளது என்பதை அனைவரின் கனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன் என திருமதி. அடேல் …

    • 4 replies
    • 2.4k views
  17. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை இந்த தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்றில் நிறுத்தியிருக்கிறது. யாழ். மாவட்டச் செயலகத்தில் சுயேச்சைக் குழுக்களுக்கு பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சுயேச்சைக் குழு தமது சின்னமாக புலிமுகச் சிலந்தியைத் தெரிவு செய்துள்ளது. தாம் சிலந்தி சின்னத்தை தெரிவு செய்திருப்பதாகவும், அது புலிமுகம் கொண்டதாக இருப்பதால், தமது கட்சிக்கு நல்லது என்றும் சுயேச்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் ந.வித்தியாதரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் …

    • 0 replies
    • 309 views
  18. அன்ரன் பாலசிங்கம் எரிக் சொல்ஹெய்ம் லண்டனில் சந்திப்பு. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும், தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை, நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்ஹைம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். லண்டனில் உள்ள மதியுரைஞரின் வாசத்தலத்திற்கு, நேற்று நேரில் சென்ற நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹைம் அவர்கள், மதியுரைஞரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார். இதன்போது மதியுரைஞரின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும், பிரசன்னமாகியிருந்தார். தற்போது தமிழீழ தாயகத்தில் நிலவும் நெருக்கடியான மனிதநேயப் பிரச்சினைகள் தொடர்பாகவும், சமாதான முயற்சிகள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் குறி…

  19. ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது. வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும் சந்தோசத்தில் சக நண்பர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலிருந்து தொலைபேசியில் உரையாடிய நண்பன் ஒருவன் இணைப்பை துண்டிக்கும் முன் கூறிய இறுதி வாக்கியம் எனது நித்திரையை தொலைத்து விட்…

  20. அன்றாட நிகழ்வாகிவிட்ட ஆட்கடத்தல்கள், படுகொலைகள் [06 - June - 2007] ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கொள்ளைகள் இலங்கையின் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. சட்டம், ஒழுங்கு செவ்வனே கடைப்பிடிக்கப்படுகின்றதா என்ற விரக்தி, வேதனையுடனும் எந்தநேரமும் என்னமும் நடக்கலாம் என்ற பீதியுடனுமே மக்கள் நாட்களை கழிக்க வேண்டியவர்களாக உள்ளனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளும் சமூகப்பணியாளர்களும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொள்ளைகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இந்த வன்முறைகளை கட்டுப்படுத்தி சட்டம், ஒழுங்கை செவ்வனே அமுல்படுத்தும் தன்மை குறித்து …

  21. மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முதல் முறையாக நாளை மாலை நடைபெறவுள்ள உத்தியோகபூர்வமான சந்திப்பில் பேச்சுவார்த்தையில் போருக்குப் பிந்திய மீள்குடியேற்றத்துக்கும், சிறையில் உள்ள இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு, தமிழ் மக்களுக்கு உரிய நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. தமிழ் மக்களின் போருக்கு பிந்திய கால மீள்குடியேற்றம் , சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர் இளைஞர், யுவதிகளை விடுவிக்க விரைவான நடவடிக்கை விடுதலைப் புலிப் போராளிகள் எனத் தெரிவித்து முகாம்களில் தடுத்துவைக…

    • 0 replies
    • 581 views
  22. பல இலட்சம் இலங்கையர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டுசெல்வதில் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர். அவர்கள் கையிலுள்ள பணம் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதற்கு போதிய பெறுமதியைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் உழைக்கும் வருவாயிலும் பார்க்க பொருட்கள், சேவைகளின் செலவினம் துரிதமாக அதிகரித்துச் செல்கின்றது. அரசாங்க மற்றும் தனியார்துறைகளின் உண்மையான ஊதியம் குறைவடைந்திருக்கின்றது. அதேவேளை, உத்தியோகப்பற்றற்ற வகையில் தனியார் துறையில் கட்டணங்கள் அதிகரித்துச் சென்றுள்ளன. வீட்டு வசதிகளை நிறைவேற்றுதல், கல்விக்கான செலவினம், பஸ் , ரயில் கட்டணங்கள், மருந்துப் பொருட்களுக்கான செலவு, சமையல் வாயு, மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள், பெற்றோல் போன்ற எரிபொருள் கட்டணங்கள் என்பனவற்றுடன் அரி…

    • 0 replies
    • 437 views
  23. நாட்டில் அன்றாடம் 64 இலங்கையர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதாரத் துறை, நாளொன்றுக்கு 38 உயிரிழப்புகள் பதிவாகுவதாகவும் கூறியுள்ளது. 2008 முதல் இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் இலங்கை புற்று நோயாளர்களில் 16 சதவீதம் பேர் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார். மேலும், புற்றுநோய் நோயாளிகளை அடையாளம் காண நாட்டின் அனைத்து முக்கிய வைத்தியசாலையிலும் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். https://www.virakesari.lk/article/90892

  24. அன்று அப்பாவித் தமிழ் மக்களுக்கு நடந்தது இன்று முஸ்லீம் மக்களுக்கு நடக்கின்றன….. இவ் வாரத்தையக் கேள்வி தற்போது தெற்கில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றியது. கேள்வி: கிழக்கு மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் நடைபெற்று வரும் வன் செயல்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? பதில்: இவ்வாறான வன் செயல்கள் இலங்கையில் புதிதல்ல. பெரும்பான்மையினத்தினர் சிறுபான்மையினத்தினர் மீது கட்டவிழ்த்து விடும் வன் செயல்களே இவை என்பதிலும் பார்க்க நான் வேறு கோணத்தில் இருந்தும் பார்க்கின்றேன். குற்றம் புரிந்தவர்களை அல்லது குற்றம் புரிந்ததாகச் சந்தேகப்படுபவர்களை சமுதாயமானது, நீதி, சட்டம் போன்றவற்றின் கண் கொண்டு…

  25. TNAகும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இக்கேள்வி பொருந்தும் - நியூசிலாந்தில் இருந்து வரதராஜன்:- 1977 ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் வடக்கில் கூட்டணியில் தெரிவான அனைவரிலும் அமரர்கள் அமிர்தலிங்கம் (காங்கேசன்துறை ) சிவசிதம்பரம் (நல்லூர்) துரைரத்தினம் (பருத்தித்துறை) கதிரவேற்பிள்ளை (கோப்பாய்) யோகேஸ்வரன் ( யாழ்ப்பாணம்) நவரத்தினம் (சாவகச்சேரி) ஆகியோர் சட்டத்தரணிகள் என்பதைவிட இவர்களில் பெரும்பாலானவர்கள் பிரபல வழக்கறிஞர்கள் ஆவார்கள். வன்னிமாவட்டத்தில் தெரிவான ஆனந்தசங்கரி (கிளிநொச்சி) ஆகியோரும் வழக்கறிஞர்களே. கிழக்கில் திருமையில் முதன்முதல் எம் பி யாக வந்த இரா சம்பந்தன் சிறந்த வழக்கறிஞராவார் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.