ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142945 topics in this forum
-
மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், "இந்தியாவின் ஹொங்கொங்'காக இலங்கை உருவாகக்கூடும் என்று தனியார் வங்கியான எச்.எஸ்.பி.சி. தெரிவித்துள்ளது. இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை தசாப்தகால யுத்தம் பாதிப்படையச் செய்திருந்தது. இந்த வருட முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமென தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்று முன்தினம் புதன் கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்தது. சர்வதேச பொருளாதார பின்னடைவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், துறைமுகங்கள், விற்பனை, ஆடைத்தொழில்துறை, தேயிலை ஏற்றுமதித்துறை என்பன புத்துயிர…
-
- 0 replies
- 1.2k views
-
-
இடம்பெயர்ந்தோர் சுதந்திரமாக இடம்நகர இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் ‐ ஜோன் ஹோல்ம்ஸ் : மூன்று தசாப்த கால கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்டு தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள அப்பாவி பொதுமக்கள் சுதந்திரமாக இடம்நகர அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அவசர மனிதாபிமான விவகார இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப் பெறுகின்ற போதிலும், சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் பணியாற்ற தொண்டு நிறுவனங்களுக்கு தற்போது அதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 617 views
-
-
மோதல்கள் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழக நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களைத் திரும்பியனுப்புவதற்கு தமிழக அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது. மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிவரமாட்டோம் என கியூ பிரிவுப் பொலிஸாருக்கு எழுத்துமூலம் எழுதி வழங்கவேண்டுமெனவும், அவ்வாறு எழுத்துமூலம் வழங்கினாலேய இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பியனுப்பப்படுவார்கள் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நிபந்தனை தொடர்பாக தமிழக முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குழப்பமடைந்திருப்பதாகவும், சிலர் எழுதிக்கொடுத்துவிட்டுத் நாடு திரும்புவது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, திருகோணமலை,…
-
- 0 replies
- 583 views
-
-
சிறிலங்காவுக்கு வழங்க உத்தேசித்துள்ள கடன் தொகைக்கான அனுமதிகள் இன்னும் கிடைக்கவில்லை. பணிப்பாளர்களின் சபையின் அனுமதிக்கு சமர்ப்பிப்பதற்கு அது இன்னும் தயாராகவில்லை என அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
இரு கேள்விகள் 1, தமிழீழ போராட்டம் இந்தியாவினால் அல்லது சைனாவினால் கடத்தப்பட்டதா? 2, நினைக்கவே பயமாயிருக்கிறது.... பனங்காய்
-
- 4 replies
- 1.8k views
-
-
போரினால் இடம்பெயர்ந்த மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அனுமதிப்பதன் மூலமே வடக்கு - கிழக்கில் உள்ள பதற்றத்தை தணிக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஜோன் கோம்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 447 views
-
-
தமிழீழ விடுதலைப்போர் 2 எங்கு சென்றாலும் எதிர்ப்பு. எதனை முயற்சித்தாலும் தடை. எதைக் கேட்டாலும் மறுப்பு. இதுவரை இலங்கை அரசு எம்மை நசுக்கி கொண்டு வந்தது. இப்போது உலக நாடுகள் அனைத்து ஒன்று சேர்ந்து நிற்கின்றன. நாம் அப்படி என்ன தவறு செய்தோம்? எமக்ககு எம் உரிமைகளை தட்டிக் கேட்க உரிமை இல்லையா? இவ்வளவு மக்களை பறிகொடுத்தும் இவ்வுலகம் ஏன் பார்க்க மறுக்கின்றது? பலஸ்தீனா வில் உலகத் தலையீடுகள்;+ ரீபற் விடுதலைக்கு உலக ஆதரவு. எமக்கு மட்டும் ஏன் இல்லை? எம்மை ஏன் எல்லோரும் பயங்கரவாதிகளாய்ப் பார்கிறார்கள்? அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகவே நாம் போராடத் தொடங்கினோம். அதில் த.வி.பு தாம் எடுத்த கொள்கையின் பின் திடமாக பாதைமாறாமல் நின்றார்கள் நாம் அவர்களை ஆதரித்தோம். இதில் தவறு ஏ…
-
- 4 replies
- 2.2k views
-
-
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்கும்: பான் கி மூன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்கும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். மனிதாபிமான பிரச்சினைகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், நிழூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு அவர் பேசியதாவது: கடந்த மே 22 ந் தேதி 2 நாட்கள் பயணமாக நான் இலங்கை சென்றேன். 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு நேரில் சென்றேன். அங்குள்ள நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. தமிழர்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் குடியேற அனும…
-
- 1 reply
- 996 views
-
-
http://www.nerudal.com/nerudal.8447.html
-
- 7 replies
- 3.2k views
-
-
கொடுமைகளாலும் வேறுபாடுகளாலும் துன்புறும் உலகின் மக்களுக்கு ஒரு பலமான ஆதரவாளராக இருக்கும் என உறுதியெடுத்து, முதல் தடவையாக ஐ.நா மனித உரிமைகள் குழுவில், அமெரிக்கா இன்று வெள்ளிக்கிழமை இடம் எடுத்துக்கொண்டுள்ளது. முந்திய அரசின் கொள்கையிலிருந்து மாறி, ஓபாமா நிர்வாகமானது, 47 அங்கத்துவர் கொண்ட மனித உரிமைகள் குழுவில் பங்குபற நாடி, பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கையொன்றை கடந்த மாதம் வெற்றிபெற்றிருந்தது. மற்றையவர்களின் உரிமைகளின் சார்பாக, பல தடவைகளில் சொந்த இடருக்குள்ளும் வேலை பார்க்கும் உலகில் உள்ள துணிவான நபர்களை ஆதரிப்பதற்கு, 3 வருடங்களாக இயங்கும் குழுவில், தனது புது வாக்களிக்கும் அதிகாரத்தை பயன்படுத்தும் என்று, வாஷிங்டன் தெரிவித்துள்ளது. மனிதத் தன்மானத்தைக் க…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை: எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் ஏராளமான தமிழர்கள் காயமடைந்ததுடன், முகாம்களில் உண்ண உணவின்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பா வாழ் தமிழர்கள் கேப்டன் அலி (வணங்காமண்) என்ற கப்பலில் 884 டன் உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இந்த கப்பலில் இருந்து உதவிப் பொருட்களை இறக்க அனுமதிக்காமல் இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இந்த கப்பல் தற்போது இந்திய கடல் எல்லையில் முகாமிட்டிருக்கிறது. இது தொடர்பாக …
-
- 1 reply
- 868 views
-
-
கடந்த இருநாட்கள் சீனா ஷங்காய் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தம் பற்றி வரவேற்கத்தக்க விதத்தில் பேசப்பட்டதாகவும்,அதற்காக இலங்கைக்கு பேச்சுவார்த்தைக்கான பங்குதாரர்நாடு என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும் புதன்கிழமை வெளியிடப்பட்ட இலங்கை ஜனாதிபதி செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, 19, ஜூன் 2009 (13:18 IST) இலங்கை தமிழருக்கு நிவாரணம் கிடைக்க இந்திய அரசு உதவவேண்டும்:கலைஞர் கடிதம் இலங்கை பிரச்சனை குறித்து முதல்வர் கருணாநிதி மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில், ’’இலங்கையில் உணவு கிடைக்காமல் தவித்த தமிழர் களுக்கு உதவ ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனுப்பி வைத்த உதவிப் பொருட்கள் கொண்ட கேப்டன் அலி கப்பலை சிங்கள கடற்படை திருப்பி விட்டது. அந்த கப்பலில் 884 டன் உணவு, மருந்து மற்றும் உதவிப்பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உலகில் புலம் பெயர்ந்து தவிப்பவர்களுக்கு உதவ, மனிதாபிமான அடிப்படையில் தேவையான பொருட்களை சர்வதேச சமூகம் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். எனவே இந்த நேரத…
-
- 8 replies
- 878 views
-
-
வவுனியாவில் இரு ஐநா ஊழியர்களை காணவில்லை வவுனியாவில ஐநா திட்டமிடல் அலுவலகத்திலும் யுஎன்எச்சியாரிலும் பணிபுரிந்த இரு தமிழர்களை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை எனத்தெரியவருகிறது. இதன்போது காணமல்போனவர்கள் ஐநா திட்டமிடல் அலுவலத்தில் பணிபரிந்த சவுந்தி எனவும் யுஎன்எச்சியாரில் பணிபரிந்த சார்ல்ஸ் எனவும் தெரியவருகிறது. இவர்களை குருமன்காட சிறீலங்கா படைப்புலனாய்வு பிரிவினர் பிடித்துச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இதுதொடர்பான முழுவிபரமும் கிடைக்கப்பெறவில்லை. நன்றி ...........பதிவு
-
- 0 replies
- 808 views
-
-
வரலாறு இட்ட வழிகாட்டலில், காலமிட்ட கட்டளையில் அனைவரும் ஒன்றிணைந்து - பாரபட்சமின்றி - எமது இனத்தின் விடிவை நோக்கி பயணிப்பதற்கு உறுதிபூண வேண்டும் என பிரித்தானியாவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வின் நிறைவு குறித்து தமிழ் மாணவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 736 views
-
-
இருபெரும் நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் சுண்டைக்காய் இலங்கை நன்றாகவே சுகம் கண்டு வருகிறது - மூத்த ஊடகவியலாளர் சோலை சீனாவினதும் இந்தியாவினதும் மேலாதிக்கப் போட்டியினால் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள் என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளர் சோலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ‘குமுதம்’ குழுமத்தின் வாரம் இருமுறை இதழான குமுதம் ரிப்போட்டருக்கு அவர் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தவரையில் நமது வெளிநாட்டுக் கொள்கை நடு நாயகமாக இருந்தது. அதனைத் தங்கள் திசைக்கு இழுக்க அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எடுத்த முயற்சிகள் முனை மழுங்கிப் போயின. தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு அதன் ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக இணையத்தளத்தின் ஊடாக சர்வதேச ரீதியில் சுற்றிற்கு விடப்பட்டிருக்கும் விளம்பரம் குறித்து ஐநாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம் எவ்வாறான நடவடிக்கையை எடுத்திருக்கிறது எனக் குறிப்பிடுமாறு இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியிருக்கிறது. மக்கள் மிகவும் மனவிரக்தியுடன் இருக்கும் நிலையில், இந்த மாதிரியான விளம்பரங்கள் வர்த்தக ரீதியான தன்மையைக் கொண்டவையாக இருப்பதாக கருதப்படுகிறது. தமது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டு இருப்பது குறித்து துக்கப்படவே பல தமிழர்கள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. பிரிவினைவாதத்திற்கு ஆதரவானவர்கள் என்று அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் காணப்படுகிறது. இந்த விடயங்கள் தொடர்பாக ஐ.நா. என்ன செய்கிறது? என்…
-
- 3 replies
- 950 views
-
-
கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் மக்கள் பக்கம் சிங்கள அரசின் பார்வை திரும்பியுள்ளது...கொழும்பில் வாடகை வீட்டில் இருப்பவர்களை இலகுவில் விரட்டி விடலாம் என்று சிங்கள அரசு எண்ணுகின்றபோதும் சொந்த வீட்டில் இருப்பவர்களை விரட்டுவது கடினம் என்று அறிந்த சிங்கள அரசு தனது முதல் கட்ட பார்வையையை கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் தமிழ் மக்கள் மீது வீசி உள்ளது.. .அண்மையில் இடம் பெற்ற சம்பவம் 37வது லேனில் தொடர் மாடியில் குடும்பத்தாருடன் வசித்து வந்த ஒரு இளைஞன் புலனாய்வு துறை கைது செய்ய சென்ற போது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது... அதனைக் குறிக்கோள் காட்டி சிங்கள பத்திரிகை அண்மையில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கொழும்பில் உள்ள அதிகமான தொடர்மாடிகள் வெளிநாட்டில் வகிக்கும் புலிகள…
-
- 9 replies
- 1.7k views
-
-
பௌத்த மதத்தின் பெயரிலான கருணை யுத்தம் நடத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக றட்ணா: இலங்கையில் நடைப்பெற்று முடிந்த யுத்தம் என்ற பெயரிலான மாபெரும் மனித அவலத்தினை சிங்கள சமூகம் இன்னும் மனிதாபிமான யுத்தமாகவே பார்க்கின்றது. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும், அவயங்களை இழந்தும் அகதிகளாக தவிக்கவும் காரணமாக இந்த யுத்தம் மனிதாபிமான யுத்தம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி அதனை சிங்கள மக்கள் மத்தியில் மென்மேலும் திடமாக நம்பவைக்க சிங்கள ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இன்றைய லங்காதீப பத்திரிகையில் (18) இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஹெல உறுமய கட்சியின் முக்கியஸ்தரான உதய கம்மம்பில்ல, இந்த கொடூர யுத்தத்தினை மனிதாபிமான யுத்…
-
- 3 replies
- 1.2k views
-
-
மறக்க முடியுமா? என்ன பாவம் செய்தோம்? அருட் தந்தை ஜெகத் கஸ்பார் மறக்க முடியுமா? அழகான இருசொற் கேள்வி. நக்கீரன் தந்த இத்தலைப்பிற்கு ஆழமான பண்பாட்டுக் குணாதிசயங்கள் உண்டு. பைபிளில் கடவுள் சொல்வதாய் வரும் சொற்களில் மிக அதிகமாய் மீண்டும் மீண்டும் பதிவு பெறும் சொற்கள் இரண்டு. ""மறவாதீர்கள்'', ""நினைவில் கொள்ளுங்கள்'' என்ற இரு சொற்கள். ஆங்கில மொழியில் மிகவும் பிடித்த, சொலவடைகளில் ஒன்று: The burden and bliss of memory தமிழில் நினைவுகளின் சுமையும், சுகமும் என சுமாராக மொழிபெயர்க்கலாம். இன்று பாலஸ்தீன மக்கள் மீது சொல்லொணா அட்டூழியங்களை நிகழ்த்தி வரும் யூதர்கள் ஒரு காலத்தில், பல்வேறு அடிமைத்தனங்களை அனுபவித்தவர்கள். சற்றேறக்குறைய 5000 ஆண்டு காலம் பூமியின் பல…
-
- 3 replies
- 1.4k views
-
-
பயங்கரவாத அச்சுறுத்தல்களினால் கடந்த 30 வருடங்களாக நாடு இழந்திருந்த அனைத்தும் மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக அனுராதபுரம் ஸ்ரீ மஹாபோதி விஹாரையில் நடைபெற்ற கௌரவமளிக்கும் விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு ஸ்ரீ வீர விக்ரம லங்காதீஸ்வர என்ற பட்டம் இந்த நிகழ்வின் வோது வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் எல்லைக் கிராமங்கள் என்ற சொல்லுக்கே இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு ரஜரட்ட மக்கள் வழங்கிய ஆதரவு மிகவும் பாராட்டத் தக்கதென அவர் தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்ட இந்த கௌரப்பட…
-
- 2 replies
- 908 views
-
-
வடக்கு கிழக்கில் 40 இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் வீரகேசரி இணையம் 6/19/2009 4:26:08 PM - வடக்கு கிழக்கில் சுமார் 40 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக இணயத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களைப் பாதுகாத்தல் மற்றும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டல் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் குறித்த பிரதேசங்களில் சிவில் நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுமார் 21 புதிய காவல்துறை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் புதிய இராணுவ முகாம்களையோ அல்லது காவல்துறை நிலையங்களை அமைக…
-
- 1 reply
- 841 views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்லராஜா பத்மநாதனினால், இலங்கைக்கு வெளியில் அமைக்க உள்ளதாக கூறப்படும் தமிழீழ அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் கொள்ளும் நாடுகளுடன் தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழீழ அரசாங்கத்iதை அமைப்பது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சட்ட நிபுணர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்படும் என பத்மநாதன் மின்னஞ்சல்கள் மூலம் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தர். அத்துடன் இதற்காக இலங்கை உள்ளிட்ட உலகில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஆதரவையும் அவர் கோரியிருந்தார். இந்த மின்னஞ்சல்கள் நோர்வேயில் இருந்தே அனுப்பபட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு வெ…
-
- 0 replies
- 1.8k views
-
-
http://www.globaltamilnews.net/includes/im...ுனியா நெல்லுக்குளம் பகுதியில் நேற்று அதிகாலை காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் சொன்னது. ஆனால் பாதுகாப்புப் படையினரோ இதேப் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் மோதல் நடந்ததாகவும் மூன்று புலிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் இறுதி நாள் போரின் பின்னர் மக்களோடு மக்களாக முள்ளியவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறி மானிக்பாஃம் முகாமுக்கு வந்தவர்கள் என்றும், அவர்களை சந்தேகத்தின் பேரில் இருபது நாட்களுக்கு முன்னரே இராணுவம் பிடித்துச் சென்றதாகவும். இப்போது அவர்களை அழைத்துச் சென்று ஒதுக்குப்புறமாக வைத்து என்கவுண்டர் செய்து கொன…
-
- 0 replies
- 1.2k views
-
-
மலேஷியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது [19 - June - 2009] [Font Size - A - A - A] மலேஷியாவில் கடவுச்சீட்டை பெற்று போலி விஸா மூலம் வெளிநாடு செல்ல முயன்று நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவரை 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்வதற்கு நீர்கொழும்பு நீதிவான் ஜயகி டி அல்விஸ் அனுமதி வழங்கினார். மலேஷியாவில் ஒரு முகவர் மூலம் 2 இலட்சம் ரூபாவைக் கொடுத்து கடவுச்சீட்டு பெற்றதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்தார். இவர் இலங்கையில் இருந்து மலேஷியாவுக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்ல முயன்ற போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. மேல் விசாரணை அடுத்த மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கட்டுநாயக்க விமா…
-
- 0 replies
- 766 views
-