ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
த ஐலன்ட் எனும் சிங்களவர்களது தளத்துக்கு கனடாவில் இருக்கும் ஒருவர் எழுதிய குறிப்பை தமிழ் மக்கள் படிக்க வேண்டும் என்ற தேவை என்னால் உணரப்படுவதால் இங்கே இணைக்கின்றேன். Palitha Kohona, Please take note! Since the defeat of the LTTE by the Sri Lankan military, Sri Lankans should be aware that the propaganda war of the LTTE, run very efficiently for the past 30 years from outside the country, has redoubled their efforts to attack Sri Lanka. The most visible attempt to save the LTTE was the thousands demonstrating in capitals throughout the world. In Canada they are still on the streets! LTTE supporters in Canada have taken on the government of Sri Lanka by demanding tha…
-
- 7 replies
- 2.2k views
-
-
ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, அந்நாடு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது எப்படி? என்ற கேள்விக்கு விரிவாக விடையளித்துள்ளார் மக்கள் சமூக உரிமை கழகத்தின் தமிழகத் தலைவர் முனைவர் வி. சுரேஷ். உணவு பாதுகாப்பிற்கான உச்ச நீதிமன்றத்தின் ஆணையருக்கு ஆலோசகராகவும், மத்திய சட்டம், கொள்கை மற்றும் மனித உரிமை ஆய்வு அறக்கட்டளையின் உறுப்பினராகவும் உள்ளார். அவரோடு தமிழ்.வெப்துனியாவின் நேர்காணல். தமிழ.வெப்துனியா.காம்: இலங்கையில் தற்போது நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், நடந்து முடிந்த இறுதிப் போர் என்று சொல்லப்பட்ட மோதிலில்…
-
- 0 replies
- 913 views
-
-
திட்டமிடப்பட்ட தாக்குதல், உணவுத் தடை, அதனால் வரக் கூடிய நோய்கள், முகாம்களில் அளவுக்கதிகமான மக்கள் முடக்கி வைக்கப்படல், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் பற்றாக்குறை என்பவற்றால, ஏற்படக் கூடிய உயிரிழப்புக்கள் என்பவற்றின் மூலம் சிறிலங்கா அரசு திட்டமிட்ட ஒரு இனப்படுகொலையை மேற்கொள்கின்றது என அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியின் சர்வதேச சட்டங்கள் துறைப் பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் தெரிவித்தார். ‘இலங்தை தமிழர் புனர்வாழ்வு’ என்ற தலைப்பில் சென்னையில் பன்னாட்டுத் தமிழர் நடுவம் நடத்திய ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பேராசிரியர் இதனைக் குறிப்பிட்டார். ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட 1948ஆம் ஆண்டின் இனப் படுகொலைக்கு…
-
- 1 reply
- 661 views
-
-
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியுள்ளது. இனப்பிரச்சினைக்குப் பொதுவான தீர்வொன்றை எட்டுவது தொடர்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் தாம் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா கொழும்பு வாரப் பத்திரிகையொன்றிடம் தெரிவித்தார். எனினும், வடபகுதியில் நடைபெறவிருக்கும…
-
- 14 replies
- 2.7k views
-
-
Sri Lanka rejects Tamil Diaspora humanitarian aid - More Photos and Video will be updated Soon
-
- 0 replies
- 973 views
-
-
உறவுகளே!!! ஒரு நிமிடம்.................... நெருடலின் அவசர வேண்டுகோள்: அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு-ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம் இவ் விடயம் 29. 05. 2009இ (ஞாயிறு)இ தமிழீழ நேரம் 2:10க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர் திரு டிம் மார்டின் அவர்கள் 11 வது நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே . அவருடைய இணையத்தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதில் கையொப்பம்இடவேண்டும் என்பதே அவருடைய எண்ணம். அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம். இங்கே அழுத்துவதனூடாக வேண்டுகோளை முன்வைக்கலாம்…
-
- 6 replies
- 1.8k views
-
-
Sri Lanka turns back 'mercy mission' aid ship
-
- 10 replies
- 2.3k views
-
-
சென்னையில் சிறீலங்காவின் தூதரக உயர்அதிகாரியாக பணியாற்றிய அம்சா அவர்கள் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடன் கனிமொழி மற்றும் ஜிகே வாசன் , தமிழக முதல்வர் ஆகியேரைச் சந்தித்துள்ளார். இச்செய்தியை இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளபோதிலும் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடைய சந்திப்பை மட்டுமே முக்கியப்படுத்தப்பட்டுள்ளத
-
- 4 replies
- 1.3k views
-
-
08/06/2009, 11:52 [செய்தியாளர் தாயகன்] இந்தியாவின் இராணுவ உதவி – அம்பலப்படுத்தும் கோத்தபாய சிறீலங்கா அரசின் படை நடவடிக்கை பற்றி இந்தியாவிற்கு நாளாந்தம் தெரிவித்து வந்திருப்பதாக, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அம்பலப் படுத்தியுள்ளார். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தமக்கு இருக்கும் உறவுநிலை காரணமாக, போர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து, படை நடவடிக்கை பற்றி இந்தியாவிற்கு விளக்கப்பட்டு வந்ததாக அவர் கூறினார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருக்கு படை நடவடிக்கை பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தமது தரப்பில் அதிபரது செயலர் லலித் வீர…
-
- 2 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் சகல தனியார் நிலங்களும் அரசுடைமையாகும் வெளியார் அபகரிப்பதைத் தடுப்பதே நோக்கமாம் [07 யூன் 2009, ஞாயிற்றுக்கிழமை 12:35 பி.ப இலங்கை] முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் உள்ள சகல நிலப் பகுதிகளும், அரசநிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக அறியப்படு கின்றது. மேற்படி மூன்று மாவட்டங்களி லும் வாழ்ந்த மக்கள் அகதிகளாக்கப் பட்டு, அநாதரவான நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்கள் அவரவர் சொந்த இடங்களில் மீளக் குடி யேற்றப்படும் வரை மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சிப்ப் பிரதேசங்களைச் சேர்ந்த சகல தனியார் மற்றும் அரசாங்க நிலங்களும் அவசரகாலச்சட்டத்தின் கீழ் உடனடியாக அரசுடைமையாக்கப்படவுள்ள தாக சிங்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிச்சின்னம் வரைந்து பிரபாகரனின் பிரியத்துக்குரிய அண்ணாவான ஓவியர் நடராசா "தம்பிக்கும் எனக்கும் உள்ள தோழமையை உலகறியச் செய்து விட்டது நக்கீரன்' என்று தனது பேட்டி வெளியான இதழை தலைமாட்டில் வைத்துக் கொண்டு, அதில் உள்ள பிரபாகரன் படத்தைத் தடவித் தடவிப் பார்க்கிறார். ""இந்த உடல்ல ஒட்டிக்கிட்டிருக்குற உயிரால யாருக்கு என்ன பிரயோஜனம்? அது இந்த உலகத் துல எங்கோ ஒரு கண்காணாத இடத்துல தமிழீழங்குற ஒரே லட்சியத்துக்காக மூச்சு விட்டுக்கிட்டிருக்குற தம்பிக்கிட்ட போய்ச் சேரட்டும். அது அடுத்து அவரு எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் வலு சேர்க்கட்டும்'' என்று முனகியபடியே இருக்கிறார். ""இன்னும் ஏதோ சொல்ல நினைக்கிறார்'' என்று அவர் வீட்டிலிருந்து நமக்குத் தகவல் கிடைக்க விருதுநகர் அருகிலுள்ள மல்…
-
- 36 replies
- 4.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விகளுக்காக பிரித்தானியா ஒருபோதும் கண்ணீர் மல்காதென அந்நாட்டு வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்பாண்ட் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிற்கும், டேவிட் மில்பாண்ட்டிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போத அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை இலங்கை அரசாங்கம் அடைந்த ஓர் பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 28 ஆண்டு காலமாக யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்கி அழிவுகளை எதிர்நோக்கிய யுத்த வலயங்களை புனர் நிர்…
-
- 9 replies
- 2.6k views
-
-
குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?? - சீமான் ஆவேச கேள்வி ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது “குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இயக்குநர்.சீமான் தனது எழுச்சியுரையில், இனவெறி பிடித்த சிறீலங்கா அரசு, சீனமும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது. தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்க…
-
- 5 replies
- 1.6k views
-
-
‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?’ தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் திகதி: 08.06.2009 // தமிழீழம் ‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?' தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (09.06.09) சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்திற்குத் தோழர் சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) தலைமை தங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரை வழங்குகிறார். தோழர் தியகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), தோழர் கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் அன்பு தனசேகரன் (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் நாதிகன் கேசவன் (தமிழ்த் த…
-
- 0 replies
- 1.4k views
-
-
08/06/2009, 11:28 [பிரித்தானியச் செய்தியாளர்] வணங்கா மண் கப்பலைத் திருப்ப அனுப்ப ஆலோசனை? “வணங்கா மண்” கப்பலிலுள்ள மனிதாபிமான அத்தியாவசியப் பொருள்களை இறக்கவிடாது, கப்பலைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. இதேவேளை, பொருள்கள் இறக்கப்பட அனுமதிக்கப்படலாம் எனவும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு என, புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட 884 மெட்றிக் தொன் அத்தியாசியப் பொருள்கள் அனுப்பி வைப்பட்டிருந்தன. இந்தப் பொருள்களையும், அதனை ஏற்றிச்சென்ற கப்பலையும் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ள சிறீலங்கா அரசு, பொருள்களை இறக்க விடாது, கப்பலை திருப்பி அனுப்புவதற…
-
- 0 replies
- 868 views
-
-
இராஜதந்திரப் பேணலே தமிழர் வாழ்வைத் தோற்றுவிக்கும் [திங்கட்கிழமை, 08 யூன் 2009, 11:18 மு.ப ஈழம்] [சு.இராஜவர்மன்] இன அழிப்பின் கோரத்தை உலகிற்கு தெரியப்படுத்த முடியாதபடி பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையைக் கவசமாக்கியபடி தமிழ் இனத்தின் அழிவிற்கான முதல் அத்தியாயத்தை சிங்கள இனவாதம் பகிரங்கமாக எழுதி முடித்துவிட்டது. ஆழிப்பேரலையை விட ஆயிரம் மடங்கு பெரியதொரு பிரளயம் எமது மண்ணில் செயற்கையாக எழுந்து நிஜங்களைத் தோற்கடித்து எமது தூக்கத்தை ஒவ்வொரு இரவும் கெடுக்கும் ரணவடுவாக மாறிவிட்டது. போரின் போக்கையே மாற்றிவிட்ட சக்தியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி வேறு எம்மைத் துளைத்தெடுத்துக்கொண்டிருக்
-
- 0 replies
- 731 views
-
-
08/06/2009, 11:01 [மட்டு செய்தியாளர் மகான்] பிள்ளையான் குழுவின் கூட்டம் இன்று – அணி பிளவுபடும் நிலை சிறீலங்கா அரசில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையினால், துணைப்படைப் பிள்ளையான் குழுவிற்குள் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கிய கருணா, தற்பொழுது அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியையும், கட்சியின் உப தலைவர் பதவியையும் பெற்றுள்ளார். அத்துடன், பிள்ளையானுடன் முன்னர் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியின் பெயரில் “புலிகள்” என்ற பெயரோ, அன்றி புலிச்சின்னமோ இருக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், அவற்றை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் கிழக்கின் முதலமைச்சராக இருக்கும் பிள்ளையான் குழுவின் கை மேலோங்கி இருந்த காரண…
-
- 0 replies
- 1.6k views
-
-
இன அழிப்பின் கோரத்தை உலகிற்கு தெரியப்படுத்த முடியாதபடி பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையைக் கவசமாக்கியபடி தமிழ் இனத்தின் அழிவிற்கான முதல் அத்தியாயத்தை சிங்கள இனவாதம் பகிரங்கமாக எழுதி முடித்துவிட்டது. ஆழிப்பேரலையை விட ஆயிரம் மடங்கு பெரியதொரு பிரளயம் எமது மண்ணில் செயற்கையாக எழுந்து நிஜங்களைத் தோற்கடித்து எமது தூக்கத்தை ஒவ்வொரு இரவும் கெடுக்கும் ரணவடுவாக மாறிவிட்டது. போரின் போக்கையே மாற்றிவிட்ட சக்தியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி வேறு எம்மைத் துளைத்தெடுத்துக்கொண்டிருக்
-
- 0 replies
- 471 views
-
-
சிறிலங்காவின் போர்க் குற்றங்களுக்கு அனைத்துலக விசாரணை தேவை என்று 'ஜப்பான் ரைம்ஸ்' ஏடும் குரல் எழுப்பி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 264 views
-
-
07/06/2009, 11:21 [செய்தியாளர் தாயகன்] வடக்கு கிழக்கில் வலுவாகக் காலூன்ற முனையும் இந்தியா யாழ் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை இந்தியாவிடம் கையளிக்கும் நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சிறீலங்காவின் முதலீட்டு ஊக்கிவிப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க நேற்று யாழ் குடாநாட்டிற்கு அறிவிக்கப்படாத பயணம் ஒன்;றை மேற்கொண்டு, தொழிற்சாலையைப் பார்வையிட்டுள்ளார். யாழ் நூலக எரிப்புக்கு காரணமானவர்களுள் ஒருவருமான காமினி திசாநாயக்கவின் மகனும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினருமான நவீன் திசாநாயக்க, தனது இளைய சகோதரனையும் தன்னுடன் அழைத்துச் சென்றிந்தார். இதனைத் தொடர்ந்து யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயம், கைலாயபிள்ளையார் …
-
- 2 replies
- 962 views
-
-
புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் பிரித்தானியா, கனடா, யோ்மனி, நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேற்று முன்நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
Sri Lanka navy confirms aid cargo By Charles Haviland BBC News, Colombo Captain Ali at sea off the Sri Lankan coastline The navy searched the vessel with the crew on board The Sri Lankan navy says it has found only food, medical items and similar goods on board a ship sent by Tamil expatriate groups in Europe. The vessel was intercepted by the navy days ago and the government said the expedition was intended to help the now-defeated Tamil Tiger rebels. But a Tamil spokesman denies this, saying he hoped aid would still reach Tamils displaced by the war. A navy spokesman could not comment on what would happen to the cargo. A naval team…
-
- 1 reply
- 790 views
-
-
PLEASE PASS THIS TO ALL YOUR LONDON CONTACTS TODAY 3/6 AND TOMORROW morning 4/6. EVERY ONE OF YOUR VOTE AND YOUR FRIENDS AND FAMILIES VOTES ARE NEEDED TO ELECT HER AS AN MEP. http://www.orunews.com/?p=5681#more-5681
-
- 8 replies
- 1.5k views
-
-
எம் தலைவன் பற்றி வரும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி எம் உள்ளங்களுக்கு நன்றாகத்தெரியும்.எங்களின் ஊகங்களும் எதிரிக்கு உதவலாம்.எனவே,அது பற்றிய கவலை விடுத்து எம் தலைவன் காட்டிய பாதையில் எம் தனித்தமிழீழ நினைவுகளுடன் உறுதியுடன் பயணிப்போம். “கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கைவீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம்காணுவோம்”
-
- 0 replies
- 1.1k views
-
-
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பின் வெளியே வந்த சிதம்பரம், ’’நாட்டிலே உள்ள பாதுகாப்பு நிலை, இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நாம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - இலங்கையிலே உள்ள இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலே உதவிகளை செய்வது, எந்த வகையிலே மறுவாழ்வு அளிப்பது, அடுத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வில் என்ன செய்வது என்பதைப் பற்றி முதலமைச்சரிடம் யோசனை கேட்டேன். அமைச்சரவை கூட்டத்திலும், குழு கூட்டத்திலும் இந்தப் பொருள்கள் விவாதத்திற்கு வரும்போது முதலமைச்சர் கூறிய யோசனைகளை நான் அங்கே எடுத்து தெரிவ…
-
- 6 replies
- 1.2k views
-