ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142934 topics in this forum
-
PLEASE PASS THIS TO ALL YOUR LONDON CONTACTS TODAY 3/6 AND TOMORROW morning 4/6. EVERY ONE OF YOUR VOTE AND YOUR FRIENDS AND FAMILIES VOTES ARE NEEDED TO ELECT HER AS AN MEP. http://www.orunews.com/?p=5681#more-5681
-
- 8 replies
- 1.5k views
-
-
எம் தலைவன் பற்றி வரும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி எம் உள்ளங்களுக்கு நன்றாகத்தெரியும்.எங்களின் ஊகங்களும் எதிரிக்கு உதவலாம்.எனவே,அது பற்றிய கவலை விடுத்து எம் தலைவன் காட்டிய பாதையில் எம் தனித்தமிழீழ நினைவுகளுடன் உறுதியுடன் பயணிப்போம். “கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கைவீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம்காணுவோம்”
-
- 0 replies
- 1.1k views
-
-
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பின் வெளியே வந்த சிதம்பரம், ’’நாட்டிலே உள்ள பாதுகாப்பு நிலை, இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நாம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - இலங்கையிலே உள்ள இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலே உதவிகளை செய்வது, எந்த வகையிலே மறுவாழ்வு அளிப்பது, அடுத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வில் என்ன செய்வது என்பதைப் பற்றி முதலமைச்சரிடம் யோசனை கேட்டேன். அமைச்சரவை கூட்டத்திலும், குழு கூட்டத்திலும் இந்தப் பொருள்கள் விவாதத்திற்கு வரும்போது முதலமைச்சர் கூறிய யோசனைகளை நான் அங்கே எடுத்து தெரிவ…
-
- 6 replies
- 1.2k views
-
-
வன்னியில் பெருமளவில் ராணுவம் குவிப்பு-விடுதலைப் புலிகளை தேடுகின்றனர் on 07-06-2009 18:56 Published in : செய்திகள், இலங்கை போர் முடிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில், ராணுவம் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் 28வது பட்டாலியன் இதில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வன்னிப் பகுதியின் பாதுகாப்புகளை பலப்படுத்துவதில் இலங்கை ராணுவம் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் படைத் தலைமையகங்களை நிறுவியுள்ள இலங்கை அரசு மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த, மேஜர் ஜெனரல் சானா குணதிலக ஆகியோரை அதிகாரிகளாக நி…
-
- 3 replies
- 1.7k views
-
-
கருணா தரப்பினர்களிடம் எஞ்சியிருக்கும் ஆயுதங்களை இரகசியமாகக் கையளிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென இரகசியமானதொரு இடம் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக
-
- 2 replies
- 1.4k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 7, ஜூன் 2009 (21:26 IST) தமிழர் பகுதிகளை பார்வையிடலாம்;ஆனால்----: ஊடகங்களை எச்சரிக்கும் ராஜபக்சே இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. போர் நடந்த பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும், முகாமில் உள்ளவர்களையும் கண்டு அவர்களின் நிலையறிய ஊடகங்கள் முயர்ச்சித்தன. ஆனால் இலங்கை அரசு அதற்கு அனுமதி மறுத்து வந்தது. அங்கே போய் என்ன செய்யப்போகிறீர்கள் என்று தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் அதிபர் மகிந்த ராஜபக்சே, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் நடந்த இச்சந்திப்பில், ’’தமிழர் பகுதிக்கு சென்று அவர்களின் நிலையை அறிய அனுமதி அளிக்…
-
- 3 replies
- 1.3k views
-
-
http://www.zshare.net/video/59471798ccf4f4ce/ a must watch.
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அதை நாமே அணிவித்தோம் என இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மே 19 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பிரபாரகன் சண்டையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 53 ஆவது படையணியே பிரபாகரனின் சடலத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிங்கள வார இதழான லங்காதீபவுக்கு வழங்கி செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது: (19 ஆம் திகதி) 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் செ…
-
- 17 replies
- 3.5k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்கப்பட்டது – ஜொடி கொல்லாபன்: இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது தென் ஆபிரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஏன் வாக்களித்தென அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் ஜொடி கொல்லாபன் கேள்வி எழுப்பப்பியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் யோசனைத் திட்டத்திற்கு எதிராக அதாவது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடம் யாழ்க் கள உறவுகளே நீங்கள் பலர் இணைந்திருக்கவும் கூடும். என்றாலும் தேவைகருதி தனிமடலில் வந்த இந்த விடயத்தை இங்கே இணைக்கின்றேன். இதுவரை இணைந்து கொள்ளாத உறவுகள் இணைந்து கொண்டு எமது பங்களிப்பிணையும் நல்குவோம். Dear all Please take two minutes to forward this message to everyone you know. Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, has been on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to assert pressure on Sri Lanka to let aid workers and the media into the concentration - style camps, where over 280 000 people are being held against their will. Altho…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது தென் ஆபிரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஏன் வாக்களித்தென அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் ஜொடி கொல்லாபன் கேள்வி எழுப்பப்பியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் யோசனைத் திட்டத்திற்கு எதிராக அதாவது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எனினும், இந்த தீர்மானம் தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு புறம்பானதென அந்நா…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் தனித் தமிழ் நாடு அமைக்கும் கனவு இன்னமும் வலுவாகவே காணப்படுவதாக கிறிஸ்தவ விஞ்ஞான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சுதந்திர தனித் தமிழ்நாடு உருவாவதற்கான சாத்தியம் இருப்பதாகவே தமிழ் புத்தி ஜீவிகள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சரியான முறையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழர் அபிலாஷைகளை புரிந்து கொள்ளாது முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டங்கள் ஒருபோதும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தாதென கிறிஸ்தவ விஞ்ஞான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இராணுவ வெற்றிகளை பயனுள்ளதாக மாற்ற வேண்டுமாயின் தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகளை கூர்ந்து அவதானித்து தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. நடைமுறைச் சாத்தியப்பாடுடைய அதிகாரப் பகிர்வுத் …
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குள் உள்வாங்கும் இரகசியத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தை நீடிக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இரகசியத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்க்ள் ஆகியோரது ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் கிடைக்கப் பெற்றால் ஜன…
-
- 0 replies
- 835 views
-
-
ஈழத்தமிழரை காக்கக்கோரி பெங்களூரில் தமிழக உறவுகளால் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் “மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்” இன்று ஞாயிறு காலை (07/06/2009) நடைபெற்றது. முன்னதாக பெங்களூரு கிழக்குத் தொடர்வண்டி நிலைய திடலில் எழுச்சி கரமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கருநாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர். சி.இராசன் தலைமை தாங்கி உரையாற்றினார். தொடர்ந்து பேராசிரியர். பாப்பையா தமிழீழ மக்களுக்கான ஆதரவை தனது கன்னட உரையின் வழித் தெரிவித்துக் கொண்டார். சிறப்புரையாற்றிய இயக்குநர் சீமானின் உணர்ச்சிக் கரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது. குடும்ப நலனுக்காக…
-
- 5 replies
- 1k views
-
-
தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கையில் நடைபெற வேண்டிய அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். "தமிழீழமும் நமது இன்றைய கடமையும்' என்பது குறித்த கருத்தரங்கில் பங்கேற்க விழுப்புரம் வந்த பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரபாகரன் அவரது சொந்த மண்ணில் நலமுடன் உள்ளார். அவர் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பார். இலங்கை இராணுவ முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் மின்சார வேலி அமைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மருந்துகள் கிடையாது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இராணுவத்…
-
- 3 replies
- 1.1k views
-
-
07/06/2009, 11:17 [செய்தியாளர் தாயகன்] தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்கு முயற்சி தமிழர் தாயகத்தை பௌத்த மயப்படுத்தி, சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெறுகின்றன. வன்னியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி போன்ற இடங்களில் பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு, மன்னார் உட்பட அனைத்து இடங்களிலும் காவல் நிலையங்களும், படைத் தலைமையகங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. தென் தமிழீழத்தில் தமிழர்களின் பாரம்பரிய பூமியில் பல பௌத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பு வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாதகலில…
-
- 3 replies
- 1.1k views
-
-
எங்களுக்கு ஆணையிட நீங்கள் யார்?: இந்தியாவிடம் சிறிலங்கா கேள்வி [சனிக்கிழமை, 06 யூன் 2009, 08:16 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது…
-
- 12 replies
- 2.2k views
-
-
ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை இலங்கை விஜயம் வீரகேசரி இணையம் 6/7/2009 10:12:08 AM - இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அகாஷி தனது விஜயத்தின்போது அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினரைச் சந்தித்து மீள்குடியேற்றம், அபிவிருத்தி, புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார். இலங்கைக்கு 18ஆவது தடவையாக விஜயம் செய்யும் அகாஷி தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முன்னர் எதிர்வரும் 11ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்றும் தூதரகம் மேலும் குறி…
-
- 2 replies
- 698 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - நூற்றாண்டு காலமாக புலம் பெயர்ந்திருந்த ஓரினம், இரண்டாம் உலகப் போருக்குப் பின், தங்களுக்கென்றொரு தாய் திருநாட்டைப் பெற்றதும், அதை எப்படி உலக அரங்கில் முன்னிலைப் படுத்தியிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென தமிழக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார். இவர் அழுத்திக் கூறியிருக்கும் விடயம், புலம்பெயர்ந்த ஈழத் தமிழனத்தை நோக்கி, முன்வைக்கப் பட்டிருப்பதாகக் கருதலாம்.சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில், சர்வதேசப் பரப்பெங்கும், அதன் நீட்சியை அசைத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு, எவ்வாறு மேற்கொள்ளப் படலாமென்பதை வரலாற்றுப் பதிவுகள் உணர்த்துகின்றன. இத்தகைய களநிலை மாற்றங்களின் பௌதிக தன்மைகளை அவதானிக்கும் அத…
-
- 1 reply
- 710 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 7, ஜூன் 2009 (8:22 IST) இலங்கை ராணுவ தாக்குதலில் ஒரு அப்பாவி தமிழர் கூட பலியாகவில்லையாம்! இலங்கை இறுதிப்போரில் 20 ஆயிரம் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டு இருந்தது `டைம்ஸ்' பத்திரிகை. மேலும், இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட தாக்குதலின்போது அப்பாவி தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல் மூலம் `போர் குற்றம்' புரிந்ததாக, இலங்கை அரசுக்கு எதிராக புகார் கூறப்பட்டு உள்ளது. இந்த புகார் பற்றி சர்வ தேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் வற்புறுத்தி இருந்தார். இந்நிலையில் டைம்ஸ் பத்திரிக்கைக்கு நேற்று இலங்கையின் வெளியுறவு துறை மந்திரி ரோகித பொகலகமா கோபத்து…
-
- 1 reply
- 736 views
-
-
ராஜபக்ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்ஸ தனது மகன் நாமல் ராஜபக்ஸ சகிதம் குடாநாட்டிற்கான திடீர் விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார். உயர் பாதுகாப்புப் பகுதியில் அமைந்திருக்கும் மாதகல் சம்பில்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் பகுதிக்கு இவர்கள் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சங்கமித்தை வரலாற்று ரீதியாக கடல்வழியாக வந்து தரையிறங்கியதாகக் கூறப்படும் இந்த மாதகல் பகுதியை பௌத்தர்கள் புனித பிரதேசமாக அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பௌத்த விகாரை ஒன்று அங்கு பெருமெடுப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பௌத்த விகாரைக்கே சிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் விஜயம் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உச்ச பாதுகாப்பின் மத்தியில் இ…
-
- 19 replies
- 3.1k views
-
-
முசலி பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் வீரகேசரி இணையம் 6/7/2009 12:19:27 PM - வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் முசலி பிராந்தியத்திற்கான இரண்டாம் கட்ட மீள் குடியேற்ற நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு அபிவிருத்தி செயலணித் தலைவர் பஸில் ராஜபக்ஷ்வின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரிப்பு,சிலாபத்துறை பகுதிகளைச் சேர்ந்த 2216 பேர் உள்ளடங்கிய 515 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.இ
-
- 0 replies
- 773 views
-
-
தமிழக மக்களின் போராட்டங்கள் தமிழீழத்தை நோக்கி நகர வாழ்த்துகின்றோம்: தென்துருவத் தமிழர் சங்கங்களின் சம்மேளம் திகதி: 07.06.2009 // தமிழீழம் எங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய இனிய உடன்பிறப்பு சீமான் அவர்கட்கு, வணக்கம் பல! அவுஸ்திரேலியா நியூசிலாந்து நாடுகளில் உள்ள ஈழத்தமிழர் சங்கங்களின் சம்மேளனமான தென்துருவத் தமிழர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் இம் மடலை வரைகின்றோம். ஈழத்தமிழர்களின் போராட்ட சக்தியை இந்தியா உட்பட்ட உலக நாடுகள் அழித்துள்ளது. எம் மக்கள் ஏதிலிகளாக சிங்கள வதை முகாமக்ளில்; அடைகக்பப்ட்டுளள்னர். பல்லாயிரக்கணக்கான எம் உறவுகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன அழிப்பு இன்னமும் தொடர்கிறது. இந்தச் சூழலில் தாயகக் கனவை சுமந்த…
-
- 0 replies
- 932 views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அமைதிப் பேரணியும் நெதர்லாந்தில் எழுச்சிப் பேரணியும் அங்கு வாழும் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
புலிகளுடனான யுத்தத்தின் இறுதிப்பகுதியில் சுமார் 9 ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட புலிப் போராளிகள் அரசிடம் சரணடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதனை அடுத்து பெருந்தொகைப் போராளிகள் சரணடைந்துள்ளனர். அரசுக்கெதிராக ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த தற்போது அரசிடம் நிராயுதபாணிகளாக சரணடைந்துள்ள போராளிகள் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துகள் பரவலாகப் பேசப்படுகின்ற போதும் அவையேதும் உறுதிப்படுத்தக் கூடியதான மூலங்களைக் கொண்டதாகவோ அல்லது வெளிப்படைத் தன்மையானதாகவோ இல்லை. இந்நிலையில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் எதிர்காலம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டியதானது மனிதாபிமான நடவடிக்கையே. இந்நி…
-
- 0 replies
- 1.2k views
-