Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டு எதி­ர­ணியை இணைப்­ப­தற்கு கடும் முயற்­சியில் இறங்­கி­யுள்ளோம் இணைய முடி­யு­மென்ற நம்­பிக்கை உள்­ளது என்­கி­றது சுதந்­திரக் கட்சி (ரொபட் அன்­டனி) கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்துகொள்­வ­தற்­கான முயற்சி இன்னும் ஓய­வில்லை. அது­ தொ­டர்­பான பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்து பல்­வேறு வழி­களில் இடம்­பெற்­றுக்­கொண்­டுதான் இருக்­கின்­றன. எந்­த­வ­கை­யி­லா­வது இரண்டு தரப்­புக்­களும் இணைந்து கொள்ள முடியும் என்ற நம்­பிக்கை சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு இன்னும் இருக்­கின்­றது என்று சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மான ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்தார். இரண்டு தரப்­புக்­களும் இணைந்து தேர்­தலில் போ…

  2. புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்கு பிரித்தானியா எதிர்ப்பு14 மே 2014 புலம்யெர் அமைப்புக்களும், தனிப்பட்ட நபர்களும் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டமைக்கு பிரித்தானியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே இயங்கி வரும் புலம்யெர் அமைப்புக்கள் சிலவற்றையும், தனிப்பட்ட நபர்களையும் தடை செய்துள்ளமை குறித்து பிரித்தானியா கவனம் செலுத்தி வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புக்கள் தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் உரிமை தொடர்பில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த உரிமைக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார். த…

  3. சம்பந்தனின் வீடு முற்றுகை எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் வீடு தற்போது வேலையில்லாப் பட்டதாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. தமக்கான நியமனங்களை வழங்கக் கோரியே இவர்கள் சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/திருகோணமலை/சம்பந்தனின்-வீடு-முற்றுகை/75-208702

  4. சனிக்கிழமை , ஆகஸ்ட் 28, 2010 விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தார் என்று கூறி, பார்வையற்ற ஒருவரைக் கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும் என உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார் என சிறீசெல்வன் ஜூட் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒழுங்குமுறையான விசாரணைகள் இன்றி பார்வையற்ற ஒருவரை விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார் எனப் பொலிஸார் எவ்வாறு கைது செய்யமுடியும் என பிரதம நீதிபதி அசோக டீ சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். கைது செய்யப்பட்ட ஜூட் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், "புனர்வாழ்வு நிலையத்தில் ஜூலை மாதம் 27 ஆம் திகதி பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்"எனத் தெரிவ…

    • 0 replies
    • 372 views
  5. ஜனாதிபதி கோட்டா மற்றும் பசில்... நாட்டில் இருந்து வெளியேற, நாம் உதவவில்லை – இந்தியா அறிக்கை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவியது என வெளியாகிய செய்திகள் ஆதாரமற்றவை என கூறி இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ ஜெட் விமானத்தில் மாலைதீவ…

  6. யாழ். மிருசுவில் விடத்தல்பளை பகுதியைச் சேர்ந்த மக்கள் அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த நடிவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது பகுதியில் யுத்தம் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் முன்னர் தங்களது பகுதி எழுதுமட்டுவாழ் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ளமையால் அவர்களை அவ்விடங்களை விட்டு படையினர் வெளியேற்றியதாகவும் ஆனால் தற்பொழுது எழுதுமட்டுவாழ் பகுதியில் மக்கள் மீள்குடியமர்வதற்குரிய ஏற்பாடுகள் இடம் பெறுகின்ற சூழ்நிலையில் தங்களை தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த நடிவடிக்கை எடுக்க வேண்டுமென விடுத்தல்பளை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இம்மக்கள் மிருசுவில் உசன், படித்த மகளிர் குடியேற்றத்திட்டம்…

  7. தமிழர்களின் கோரிக்கை ஆவணத்தை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடமும் கையளிக்க தீர்மானம் (ஆர்.ராம்) தமிழ் மக்களின் அபிலாஷைகள் மையப்படுத்திய கோரிக்கை ஆவணமொன்றை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும்,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் கையளிப்பதற்கு ஆறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன. குறித்த கோரிக்கை ஆணவனத்தின் இறுதி வரைவானது இறுதி செய்யப்படவுள்ளதோடு, இந்த செயற்பாட்டில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்களான, நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிர…

  8. சில ஊடகங்கள் என்னை விமர்சிப்பதையே தொழிலாக கொண்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மக்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு செல்லவேண்டிய புனிதப் பணிக்கு மாறான செயற்பாடுகளை செய்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு சரத் பொன்சேவிற்கு நடந்துள்ள விடயமே நடக்கும் என்பதை நான் மிக துணிவுடன் சொல்கின்றேன் என மிரட்டல் விடுத்துள்ளார். சமுர்த்தி ஊழியர் ஒருவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டி தண்டித்தமையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதை அடுத்து அவரது பிரதி அமைச்சுப் பதவி பறிபோனது.நேற்று 18ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேறிய பின்னர் அவரது பிரதியமைச்சர் பதவி மீண்டும் அளிக்கப்பட்டது. பிரதி அமைச்சுப் பதவி மீண்டும் கிடைத்ததை அடுத்து களனியப் பிரதேசத்தில் தனது ஆதரவாளர்களுடன் பால்சோறு பகிர்ந்துண்டு மகிழ…

    • 0 replies
    • 823 views
  9. இலங்கையில் வட பகுதியில் பெருமளவு உட்கட்டுமான வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள போதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கை எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள பிரிட்டன், இலங்கை அரசு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரிட்டன் தூதரக அரசியல்துறைப் பொறுப்பாளர் டானியல் பெயின்ரர், "மனித உரிமை மேம்பாடு, நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்த என்பவற்றுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவளிக்கும். சுபீட்சமான இலங்கையைக் கட்டியயழுப்புவதே எமது பிரதான நோக்கம். கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இலங்கையின் வடபகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு மாகாண…

  10. நெடுந்தீவு கடலில் 13 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நெடுந்தீவுவுக்கு மேற்கே 10 கடல் மைல் தெலைவில் வைத்து நேற்று இரவு குறித்த 13 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய மீனவர்கள் பயணித்த இரு விசைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காரைநகர் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லபட்டதுடன் அவர்களை மேலதிக வசாரணைக்க யாழ்ப்பாணம் மீன்பிடி உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  11. சிங்கள மொழி பேசும் நண்பர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் சிங்கள மொழி பேசும் நண்பர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் இப்படிச் சொல்கிறார் வடக்கு ஆளுநர் தென்னிலங்கையிலிருந்து சிங்கள மொழி பேசும் நண்பர்கள் இங்கே வந்திருப்பது நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற செய்தியை சொல்வதற்காகவே. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். தென்னிலங்கையிலிருந்து வர்த்தக பெருமகன் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் நண்பர்கள் மறவன்புலோ ச…

    • 2 replies
    • 338 views
  12. தினமும் தமிழனின் பிணம் திண்கிறார்கள் சிங்களக்கழுகுகள் அனால் மக்கள் படை குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறார்கள். ஒரு சதாரண தமிழ் மகனின் கொலை தமிழர் நகரங்களில் விழும் போது சிங்கள நகரங்களிலும் சாதாரண சிங்கள குடிமகனின் கொலையும் விழவேண்டும். அப்போ தான் இந்த சாதாரண தமிழ் குடிமகனின் கொலைகளை நிறுத்தலாம். அதை விடுத்து மக்கள் படை இராணுவத்தை தேடித் திரிவது பம்மாத்து. ஏனெனில் சிங்கள இராணுவம், ஆயுதமேந்திய தமிழீழ இராணுவத்தை தாக்கவில்லை.சாதாரண தமிழ்க்குடிமகனைத்தான் கொலை செய்கிறார்கள். இராணுவம் செய்யும் கொடூரம் சிங்கள சாதாரண மக்களுக்கு தெரிவதில்லை. சாதாரண தமிழ் மகனின் கொலைகள் எவ்வாறேனும் சாதாரண சிங்கள குடிமகனின் இடத்திற்கு நகர்த்தி தெரியப்படுத்த வேண்டும். அது பழிக்குபழியாக கூட …

  13. விசவாயுகொண்டு கொல்லப்படும் விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள்: சிறிலங்கன் கார்டியன் தகவல் திகதி:04.10.2010 கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்கள், விசவாயு பயன்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம், புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிலவுவதாக த சிறிலங்கா கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் அடையாளம் தெரியாதிருக்கவும், கைதுக்கான ஆதாரங்களை இல்லாது செய்யவும் அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையர்கள் என அண்மைக் காலமாக கைது செய்யப்பட்டு கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கும் இதே நிலைமையே ஏ…

  14. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விரைவில்.! நாட்டின் சகல மக்­களும் எதிர்­பார்க்கும் தீர்­வுகள் அனைத்­தையும் புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக பெற்­றுக்­கொ­டுக்­கவே நான் முயற்­சித்து வரு­கின்றேன். சகல அர­சியல் கட்­சி­களின் ஒத்­து­ழைப்­புடன் இந்த செயற்­பாட்டை வெற்­றி­கொள்வோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் அர­சியல் தீர்வு விரைவில் பெற்­றுத்­த­ரப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். தேசிய தைப்­பொங்கல் நிகழ்வு நேற்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. இதில் உரை நிகழ்த்­தும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், தைப்­பொங்கல் நிகழ்வை தமிழ் மக்­களின் முக்­…

  15. By T. SARANYA 08 AUG, 2022 | 10:20 AM தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தனிக்கட்சிகளுடைய எந்தவொரு நாட்டாமைத்தனத்திலும…

  16. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன், அன்னையே.. என் அன்னையே. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பலவீனமடைந்து காங்கிரசின் காலடியில் தன்னை சமர்ப்பித்துக் கொண்டுள்ளது திமுக. இந்த பலவீனத்திற்கான ஒரே காரணம், இன்று திமுகவை தன்னுடைய குடும்ப நிறுவனமாக மாற்றி வைத்துள்ள கருணாநிதி மட்டும் தான். தமிழகம் வருகை தந்துள்ள சோனியா, தன்னை வந்து சந்திக்காமல் போய் விட்டாரென்றால், கூட்டணியில் பிளவு என்று செய்திகள் வந்து விடுமோ என்று அஞ்சிய கருணாநிதி, திமுக காங்கிரஸ் கூட்டணி மிகுந்த பலமாக இருக்கிறது என்று காண்பித்துக் கொள்வதற்காகவே, தனது தன்மானத்தை அடகு வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று, விமான நிலையத்திலேயே சென்று சோனியாவை சந்தித்து, தனது விசுவாசத்தை காண்பித…

  17. மாலைதீவுடன் மூன்று உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மகிந்த! ஜூன் 26, 2014 சிறீலங்கா மற்றம் மாலை தீவு அரசாங்கங்களுக்கிடையில் இருதரப்பு ஒத்துளைப்பு தொடர்பில் மூன்று உடன்படிக்கைகள் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாதிடப்பட்டுள்ளது. நேற்று மாலைதீவிற்கு பயணம் மேற்கொண்ட மகிந்த அந்நாட்டு ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடிவிட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். இந்த உடன்படிக்கையில் சுகாதார துறையின் மேம்பாடுகுறித்தும்,முதலீட்டுசபை மற்றும் மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடனான ஒப்பந்தம்,தேடுதல் மற்றும் மீட்டெடுத்தல் சேவைகளுக்கான ஒத்துளைப்பு சேவைகள் குறித்த ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.http://www.sankathi24.com/news/42977/64//d,fullart.aspx

  18. இணைந்த தமிழ்மொழிவழி மாநிலத்தில் முஸ்லிம் பிரதேசங்களை முஸ்லிம்களே ஆளும் அதிகாரம் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தமிழருக்கான மாகாணமாக நாங்கள் கோரவில்லை. தமிழ்மொழி வழி மாநிலமாகவே நாங்கள் கேட்கின்றோம். முஸ்லிம் பிரதேசங்களை முஸ்லிம் மக்களே ஆளக்கூடிய வகையிலான சூழலை ஏற்படுத்துவதற்குத் தமிழ்த் தலைமைகளான நாங்கள் தயாராகவே இருக்கின்றோமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பேரினவாதத…

  19. நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் ‐ ஸ்டீவன் கொஹென் 18 October 10 02:06 am (BST) நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்க வேண்டுமென முன்னாள் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள உயரதிகாரியும், பாதுகாப்பு நூலாசிரியருமான டொக்டர் ஸ்டீவன் கொஹென் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுறுத்திய அரசாங்கம், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் காலம் தாழ்த்தினால் மீண்டுமொரு கிளர்ச்சி வெடிக்கக் கூடிய …

  20. மஹிந்த அணியும், ரணில் -மைத்திரி அணியும் தத்தமது ஊழல் மோசடிகளை மறைக்க முயற்சி!!! " தத்தமது ஊழல் மோசடிகளை மறைக்கவே மஹிந்த -ரணில்- மைத்திரி மூவரும் முயற்சித்து வருகின்றனர்" என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். மகரகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டே அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார் . அங்கு தொடர்ந்து உரையாற்றிய அனுரகுமார திசாநாயக, " நாட்டினை கையாள்வதைப் போலவே ஊரையும் கையாள அனுமதி தாருங்கள் என பிரதான இரண்டு கட்சிகளும் மக்களுக்கு தெரிவித்து வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது, சர்வதேச ஆதிக்…

  21. வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை:-அரசு திட்டவட்டம். [sunday, 2010-10-31 05:00:38] வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் த…

  22. சீன அரசாங்கத்தின் தூது குழுவினர் ஸ்ரீலங்கா ஜனாதிபதியை சந்திப்பு. சீன அரசாங்கத்தின் உயர்மட்டத் தூதுக் குழுவொன்று ஸ்ரீலங்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. ஸ்ரீலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னம் தொடர்பில் இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மீண்டும் கடும் அதிருப்தியையும் கரிசனைகளையும் வெளியிட்டுவரும் நிலையிலேயே சீன அரசின் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று கொழும்பிற்கு விஜயம் செய்திருக்கின்றது. ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பு சென்றுள்ள சீனப் பிரதிநிதிகள் குழுவில் மக்கள் சீன குடியரசின் அரசின் அரசியல் பேரவையின் உப தலைவர் வன் கின்மிங், சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான அலுவலக…

  23. சீனா கொழும்பின் கடன்மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன நடக்கும்? சர்வதேச நாணயநிதியத்தின் பதில் என்ன? By RAJEEBAN 01 SEP, 2022 | 02:59 PM இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் இணங்க மறுத்தால் இலங்கையின் நெருக்கடி தீவிரமடையும் என சர்வதேச நாணயநிதியம் எச்சரித்துள்ளது. கடன்மறுசீரமைப்பு விடயத்தில் சீனா மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்து செயற்படாது என்ற கரிசனைகளிற்கு மத்தியில் சர்வதேச நாணயநிதிய அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார். இன்று ஏற்பட்;டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில் சர்வதேச நாணயநிதியம் 2.9 பில்லியன் டொலரை வழங்குவது என்றால் சீனா உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் அனைத்தும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தி…

  24. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் தலைமையிலான தீர்ப்பாயம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லி, சென்னை, ஊட்டி என பல்வேறு இடங்களில் நடந்த இந்தக் கூட்டங்களில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என வாதிட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாதிட முடியும் என்று விக்ரம்ஜித் கூறியிருந்தார். இதையடுத்து, கடந்த வாரம் சென் னையில் நடைபெற்ற தீர்ப்பாயக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் விஜயரத்தினம் சிவநேசன் வழக்கறிஞர் ராதாகிரு ஷ்ணன் மூலம் தீர்ப்பாயத…

    • 4 replies
    • 1.4k views
  25. பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா? சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள சூழலில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளார். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படக் கூடிய சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அவரை சிறிலங்கா அதிபரே காப்பாற்றியதாக ஐதேகவினர் குற்றம்சாட்டியிருந்தனர். நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். இந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.