Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 06:24 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாவதற்கு முன்னர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் புதுடெல்லிக்குச் சென்று இந்திய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் இந்தியப் பயணம் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், கடந்தமாதம் 26ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லி சென்றிருந்தார். இந்தியாவின் இறுக்கமான நிலைப்பாட்டைத் தளர்த்தி சுமுகமாக்கும் முயற்சியில் ஈடுபட இவர் எத்தனித்த போதும், இந்தியத் தரப்பு தமது கடும் போக்கில் இருந்து இறங்கி வரவில்லை. இதனால் பசில் ராஜபக்ச புதுடெல்லியில் இருந்து உடனடியாகவே கொழும…

  2. கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் விமானப்படையான வான்புலிகள் பிரிவின் தலைவராக இருந்தவர் சென்னை பொறியியல் கல்லூரியில் பி.இ படித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர் புலிகளின் வான் புலிகள் பிரிவினர். நள்ளிரவில் பலத்த பாதுகாப்பு மிக்க கொழும்பு விமான நிலையம் அருகே உள்ள விமானப் படை தளத்தை விமானம் மூலம் தாக்கி 3 பேரைக் கொன்று விட்டு பத்திரமாக தங்களது பகுதிக்குத் திரும்பியுள்ளது புலிகளின் விமானங்கள். புலிகள் நடத்தியுள்ள இந்த முதல் விமானத் தாக்குதல் இலங்கை அரசுக்கும், அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் சிங்கள மக்கள் உறைந்து போயு…

    • 0 replies
    • 1.2k views
  3. எங்களது குடும்ப ஆட்சியே தமிழீழ விடுலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை வெற்றிகொள்ள வழிவகுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அவரது சட்ட நிறுவன அலுவலகத்தில் வைத்து இந்திய என்.டி.ரீ.விக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனது தந்தை மற்றும் சிறிய தந்தையான பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளே எல்.ரீ.ரீ.ஈயினருடனான போரில் இலங்கை இராணுவம் வெற்றிபெற காரணம் எனவும் அவர் கூறினார். தமது குடும்பத்துக்கிடையேயுள்ள பிணைப்பே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக தெரிவித்த நாமல், எந்தவொரு தலைவருக்கும் நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு செயலாளர் ஒருவர் தேவைப…

    • 4 replies
    • 674 views
  4. சனி 31-03-2007 14:45 மணி தமிழீழம் [சிறீதரன்] வியாழக்கிழமை கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் தம்பர அமல தேரர் உரையாற்றும் போது கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடாத்திய புலிகள் நாளை அலரி மாளிகை மீதும் தாக்குதல் நடாத்தக் கூடும் எனவே அதற்கு முன் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் தாக்குதல்களை மகிந்த ராஜபக்ஸ ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். புலிகளின் விமானத்தாக்குதல்களை எந்த நாடும் இன்னமும் கண்டிக்கவில்லை ஐநா செயலர் நாயகமும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறே தெரிவித்துள்ளார் என அவர் ஆமலும் கவலை வெளியிட்டுள்ளார். நன்றி : பதிவு

  5. இலங்கை அரசியல்வாதிகளில் அநேகர் நாட்டை நாசம் செய்யவே பிறந்தவர்கள்; பிரபல சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் நாட்டை நாசம் செய்யவே பிறந்தவர்கள். நாட்டுக்கு என்னதான் கெடுதி நடந்தாலும் பரவாயில்லை தாம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமென்று நினைக்கும் பண்பைக் கொண்டவர்கள். இவ்வாறு தெரிவித்தார் பிரபல சட்டத் தரணி எஸ்.எல். குணசேகர. கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தகவலய அசம்பாவிதங்கள் மற்றும் ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் தாக்கம் என்பன குறித்து நேற்றைய சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மூலம் தமக்குச் சாதகமான சூழ்நிலையொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா என்று கூட சில…

    • 0 replies
    • 672 views
  6. அலரி மாளிகையில் மொகான் பீரிசை கண்டதாக நினைவில்லையாம் – உதய கம்மன்பில கூறுகிறார் JAN 22, 2015 | 0:16by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேர்தல் நாளன்று இரவு அலரி மாளிகையில் பிரதம நீதியரசர் இருந்தாரா என்பது தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ள முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனம் செய்வது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பின்னர், இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள மகிந்த ராஜபக்ச முயற்சித்த்தாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போது அலரி மாளிகையில் இருந்த உதய கம்மன்பிலவிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியே வந்த அ…

  7. தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாட்டில் புது ஆட்சி: ஐ.தே.க [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 08:07 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆட்சி மலரும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எட்வேட் குணசேகர மீண்டும் கட்சிக்கு வந்தது தற்போதைய அரசாங்கத்தை இல்லாது ஒழிக்க எமது கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகும் என அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கிராண்ட்பாசில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு த…

    • 8 replies
    • 1.6k views
  8. Saturday, June 18, 2011, 20:05சிறீலங்கா இராணுவத்தினரை ஏற்றி வந்த பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னே சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை பின்புறமாக மோதித் தள்ளியதனால் முகத்திலும் கைகளிலும் காயங்களுக்குள்ளான நிலையில் தற்பொழுது யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துச் சம்பவம் பளையில் நேற்று முற்பகல் இடம் பெற்றது. இந்தச் சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த பொ.ஆனந்தகரன் (வயது 33) என்பவரே காயமடைந்தவராவார்.உடனடியாக இவர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள அம்புலன்ஸ் வேறோர் இடத்துக்குச் சென்று விட்டதால் ஓட்டோ ஒன்றின் மூலம் சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியச…

  9. அரசு மே மாதத்தில் தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிப்பது சந்தேகமே: ஐ.தே.க அரசாங்கத்திற்குள்ளும், அதன் கூட்டணிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உள்ளதால் இனப்பிரச்சனைக்கான தனது தீர்வுத் திட்டத்தை மே 1 ஆம் நாள் சமர்ப்பிப்பதாக சுதந்திரக் கட்சி கூறியிருப்பது சந்தேகமே என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சிக்குள் உள்ள சில கூட்டணிகள் அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிராக உள்ளதால் தாம் இந்த சந்தேகத்தை கொண்டுள்ளதாக ஊடகத்துறையிருடனான மாநாட்டின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோ தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்க கூட்டணிக் கட்சிகள் வடக்கு - கிழக்கு பிரச்சனை தொடர்பாக வேறுபட…

  10. புலிகளின் காலத்திலேயே சிங்கள குடியேற்றங்கள் தடுக்கப்பட்டன… மகாவலியை பற்றி புட்டுப்புட்டு வைத்த முதலமைச்சர்! October 9, 2018 யுத்தம் இடம்பெற்ற காலத்திலேயே தமிழ்பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாமல் நிலங்கள் பாதுகாக்கப்பட்டன. சிங்கள குடியேற்றங்களும் யுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார் வடக்கு முதலமைச்சர். வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களிற்கு அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார கேள்வி பதிலில் மகாவலி திட்டத்தின் மூலம் முல்லைத்தீவில் எப்படி நில அபகரிப்பு நடைபெறுகிறது என்பதை விலாவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. “உயர் நிலத்தில் இருந்து மணலை பதிவான நிலங்களுக்கு வா…

  11. புத்தூரில், கோல் கம்பத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என வைத்திய அறிக்கை கூறியுள்ளது. இதே வேளை தனது மகனுக்கு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தல் இருந்தது என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார் இறந்த இளைஞரின் தந்தை. . எனது மகன் சற்குணநாதன் காதலித்த முஸ்லிம் பெண்ணின் உறவினர் ஒருவர் சி.ஐ.டியில் இருக்கிறார். எனது மகனுக்கும் எனக்கும் தொலைபேசி மூலம் அவர் கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.சம்பவம் நடப்பதற்கு பத்து நாள்களுக்கு முன்னர் யாழ். நகரில் உள்ள ராணுவ முகாம் ஒன்றுக்கு தன்னை அழைத்துச் சென்று விசாரித்தனர் என்று எனது மகன் என்னிடம் தெரிவித்திருந்தார்.அன்று முதல் சில நாள்கள் அவர் மனச் சோர்வுடனேயே இரு…

  12. இலண்டனின் முக்கிய நகரங்களிலான சுழற்சி முறைக் கவனயீர்ப்புப் போராட்டம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராலே இலண்டனிலுள்ள ஒவ்வொரு நகரசபைகளின் சூழலிலேயும் சுழற்சிமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வியாழன் மாலையிலும் 16:30 மணி தொடக்கம் 19:30 மணி வரையும் இது நடைபெறும். முதலாவது நாளான 19.04.2007 வியாழன் மாலை இலண்டனின் வடமேற்பகுதியில் அமைந்துள்ள உவட்பேட்டின் (Watford) பிரதான சாலையிலே இது நடைபெற்றது. இந்தப் பகுதியிலே ஈழத்தவர் மிகக் குறைவாகவே வாழ்கின்றோம். இருந்தும் ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என நூறுவரையினர் வருகை தந்து இதிலே கலந்து கொண்டமை பாராட்டத்தக்கதே. எமது மண்ணிலே நடைபெறும் அரச பயங்கரவாதத்தை வெளிப்படுத்…

  13. நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பயணித்த வாகனம் விபத்து:காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினார் [sunday, 2011-07-03 11:18:11] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பயணித்த வாகனம் மதவாச்சிக்கு அருகில் சங்கிலிகனதராவ பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. கிளிநொச்சியில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது மதவாச்சி சங்கிலிகனதராவ பகுதியில் எதிரே வந்த வாகனம் வீதிக்கு நடுவில் பயணித்த காரணத்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு சாரதி முயற்சித்த போதே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்…

  14. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சிமைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்த வேளையில் மு.காவின் தலைமை மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கைகோர்த்து ஆட்சியமைத்தது. அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மு.காவின் இந்தச் தன்னிச்சையான முடிவை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வன்மையாகக் கண்டித்திருந்தனர். "தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல் - அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் ச…

  15. மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு – எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம் : October 22, 2018 1 Min Read மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களை தெளிவுபுடுத்தும் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆய்வுப்பணிகளை டீ.ஜு.பி பயணியர் கப்பலே மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வுக் கப்பல் தனது முதலாவது ஆய்வினை மார்ச் மாதம் 30 முதல் தற்போதுவரை லங்கா பேசின் பகுதிகளான ஜே.எஸ்- 05லிருந்து ஜே.எஸ்-06 பகுதி வரை மேற்கொண்டுள்ளது. இன்று இந்த ஆய்வுக் கப…

  16. சிறிலங்காவின் வியூகத்தைத் தகர்த்தெறிந்த வான்புலிகள் [புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007, 19:02 ஈழம்] [க.நித்தியா] தமிழீழ வான் புலிகளின் பறப்பைக் கட்டுப்படுத்தவும் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கவும் சிறிலங்கா அரசாங்கப் படைகள் செயற்படுத்தி வந்த திட்டங்களை வான்புலிகள் முற்றாக முறியடித்துள்ளனர். வான்புலிகள் மீண்டுமொரு தாக்குதல் நடத்தினால் சிங்களப் படைகளினதும், சிங்கள மக்களினதும் மனோநிலை மாற்றமடைந்து விடும் என்ற காரணத்தினாலும், அனைத்துலக மட்டத்தில் விடுதலைப் புலிகளிற்கான பலமான பிரச்சாரமாக அமைந்து விடும் என்ற காரணத்தினாலும், வான்புலிகளின் வானூர்திகள், அவற்றின் தளங்களிலிருந்து இரவு நேரங்களில் பறப்புக்களை மேற்கொள்ள விடாது பல முற்காப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்…

  17. புலிகளின் வானூர்திகளை இலங்கை விமானப் படை விமானங்களால் வழி மறித்து தாக்கமுடியாது: முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க. சிறிலங்கா வான்படையிடம் உள்ள கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்கமுடியாது என்று சிறிலங்கா வான்படையின் முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க தெரிவித்துள்ளார். "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" ஏட்டுக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து விவரம்: மரங்களை அழிக்க அவற்றின் கீழ்ப்புறத்தை வெட்டுவது போல புலிகளின் வானூர்திகளை தரையில் வைத்து அழிக்க வேண்டும். கிபீர்களாலும் மிக்குகளாலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்கமுடியாது. அந்த வசதிகள் அவற்றுக்கு கிடையாது. ஆனால் அவற்றால் குண்டுகளைப் போடமுடியும். விடுதலைப்…

  18. திருநெல்வேலி சந்தையின் காவலாளி உடலமாக மீட்பு! யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையின் காவலாளி நேற்று பிற்பகல் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரும்பிராயினை சேர்ந்த 50 அகவையுடைய சந்திரசேகர் என்பவர் கடந்தகாலங்களாக யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையின் காவலாளியாக பணிபுரிந்துவந்துள்ளார். இன்னிலையில் நேற்று அவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை யார் கொலைசெய்தார்கள் எதற்காக கொலை செய்தார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை. http://www.pathivu.com/news/17356/57//d,article_full.aspx

  19. கல்விச் செயற்பாடுகள் மீண்டும் குடாநாட்டில் குழம்பும் நிலையில்! கல்விமான்கள் கவலை தெரிவிக்கின்றனர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கல்விச் செயற்பாடுகள் முடக்கப்படும் ஒரு புறச் சூழ்நிலை உருவாகி வருகிறது. கடந்த பெப்ரவரி மாதத்தில் தோன்றியது போன்று மாணவர்கள் கல்விக்கு மீண்டும் குந்தகம் விளைவிக்கும் நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் கல்வியாளர்கள், புத்திஜீவி கள், பெற்றோர்கள் மத்தியில நிலவுகின் றது. மாணவர்களின் பாதுகாப்புக்குப் பங் கம் உண்டாக்கும் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கக் கூடிய பின்புலங்கள் உரு வாக்கப்படுவதாக மேற்கண்ட தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர். மிகக் குறிப்பாக அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் றிச்சர்ட் பௌச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் இவ்வேளையில், மாணவர்…

  20. சிறையில் அடைக்க உத்தரவிட்டவர் என்றோ ஒருநாள் முழந்தாளிடுவார்: பொன்சேகா _ 7/15/2011 12:07:12 PM Share அரசாங்கத்தின் கொள்கை நாளுக்கு நாள் மாறுபட்டு செல்கின்றது. என்னை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதிலும் முரண்பட்ட கருத்துக்களே இருக்கின்றன. இவ்வாறான நிலையில் என்னை சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டவர் என்றோ ஒரு நாள் முழந்தாளிடுவார் என்று முன்னாள் இராணுவத்தளபதி தெரிவித்தார். கன்னங்களில் படரும் தேமலுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக சரத்பொன்சேகா கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனியார் வைத்தியசாலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், கன்னங்களில் படரும் தேமலுக்கு சிகிச்சையளித்ததுடன் அவரைப் பீடித்திருந்த தொண்ட…

  21. மாற்றமடைந்துவரும் சர்வதேச நிலைப்பாடு ` வாழ்வியல் இருப்புக்காகவும் நியாயமான உரிமைகள் வேண்டியும் ஈழத்தமிழர்கள் நடத்தும் விடுதலைப் போராட் டத்தை இனிமேலும் பயங்கரவாதச் சாயம் பூசி ஒதுக்கிவிட முடியாது. அந்தப் போராட்டத்தின் பின்னணியில் நீதியான அர்த்தபுஷ்டியான நியாயமான காரணங்களும் அர்த்தங் களும் ஆழமாக உள்ளன என்ற உண்மையை சர்வதேசம் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டது. இதனால் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் கொழும்பின் போக்குத் தொடர்பாக சர்வதேசத்துக்கு இருந்து வந்த கருத்தியல் நிலைப்பாட்டிலும் பெரிய மாற்றம் தென் படத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலை மாற்றப் போக் கைச் சகித்துக்கொள்ளமுடியாமல் சீறுகின்றது கொழும்பு. பௌத்த சிங்கள மேலாண்மைவாதச் சிந்தனையில் ஊறிப்போன கொழும்பு அதன் கார…

  22. நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமை நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்கள் முதல் வெற்றியை பெற்றுள்ளனர். நாங்கள் முன்னோக்கிச் சென்று எங்கள் மக்களின் இறையாண்மையை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும்” என கூறியுள்ளார். இதேவேள…

  23. இந்திய மத்திய வேளாண்மை அமைச்சர் சரத் பவார் இலங்கை பயணம் இந்தியாவின் மத்திய வேளைண்மைத்துறை அமைச்சர் சரத் பவார் இன்று சிறீலங்காவுக்கான இரண்டு நாள் அரச பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று கொழும்பை அடைந்த சரத் பவார் இன்று மகிந்த ராஜபக்சவையும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/

  24. பகுப்பாய்வு அறிக்கையில் உறுதியாம். 11 ஆண்டுகளின்பின் தூசுத்தட்டப்படும் மிருசுவில் மனிதப்புதைகுழி வழக்கு. இன்று மீண்டும் விசாரணைக்கு. [Wednesday, 2011-07-27 21:32:05] யாழ், மிருசுவில் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது.புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் தொடர்பான அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சாட்சியத்துக்காக அழைக்கப்பட்டிருந்தது. புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆடைகள் அந்த படுகொலை செய்யப்பட்டிருந்தோர் அணிந்திருந்தவை தான் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி பகுப்பாய்வாளர் டி.எச்.எல். ஜயமான நீதிமன்றத்தில் தெரிவித்தார். கதிரேஸ் ஞானவி…

  25. வளலாய்ப் பகுதியிலிருந்து பொதுமக்களின் கிணறுகளைத் தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்த இராணுவத்தினர், காணிகளை மக்களிடம் விடுவிப்பதற்கு முன்பாக அவற்றை மூடியுள்ளனர் என்று பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். 25 வருடங்களாக இராணுவத் தி னரால் கையகப்படுத்தி வைக்கப்பட் டிருந்த வளலாய் கிராம சேவை யாளர் பிரிவின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் தமது காணிகளைத் துப்புரவு செய்து வருகின்றனர். அதன்போதே, இராணுவத்தினரால் கிணறு கள் மூடப்பட்டுள்ள விடயம் வெளிச்சத் துக்கு வந்துள்ளது. இது தொடர்பில் தற்போது அந்தப் பகுதியை துப்புரவு செய்துவரும ஒருவர் கூறுகையில், எனது வீட்டுக் கிணற்றை இரா ணுவத்தினர் பயன்படுத்தியுள்ளனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.