ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
‘உன்னிடம் இரண்டு விடுகள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக் கொடுப்பாயா?” ‘நிச்சயமாகக் கோடுப்பேன்” ‘உன்னிடம் இரண்டு கார்கள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக்கொடுப்பாயா?” ‘நிச்சயமாகக் கோடுப்பேன்” ‘உன்னிடம் இரண்டு புது உடைகள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக் கொடுப்பாயா?” ‘இல்லை கொடுக்க மாட்டேன். ஏனென்றால் என்னிடம் உண்மையிலேயே இரண்டு புது உடைகள் இருக்கின்றன.” இதுதான் இன்றைய 80 வீதமான தமிழர்களின் மனநிலை. போராட்டம்,வாக்கெடுப்பு, தமிழீழம் என்று பெரிதாகக் கதைப்பார்கள். ஆனால் நடைமுறை என்று வந்துவிட்டால்...அப்படிப் பின்நிற்பது பராவாயில்லை. ஏன் இவற்றில் பங்குகொள்ளவில்லை என்று யாராவது கேட்டுவிட்டால் அவர்கள் கூறும் பதில்தான் மிகவும் பயங்கரமானது. தங்கள் போக்கை நியாயப்படுத்துவத…
-
- 0 replies
- 829 views
-
-
காணாமற்போனோர் அலுவலகத்தை திறக்க இன்னும் வழியைக் காணோம் வேண்டும் என்றே தாமதிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆர்வலர்கள் சீற்றம் காணாமற்போனோர் தொடர்பான அலுவல கத்தை அமைப்பதற்கான பணிகள் மேலும் தாமதம டைந்து வருவது மனித உரிமைகள் செயற்பாட் டாளர்களை விசனம் அடைய வைத்துள்ளது. இது வேண் டும் என்றே செய்யப்பட்டு வரும் நடவடிக்கை என்றும் அவர்கள் சீற்றம் காட்டி னர். இந்த அலுவலகத்தை நல் லிணக்க அமைச்சுக்குப் பாரப்படுத்தும் வர்த்த மானி அறிவித்தல் விடுக் கப்பட்டபோதும், அலுவ லகத்தை அமைப்பதற் கான வர்த்தமானி அறி வித்தல் அந்த அமைச்சின் அமைச் சர் என்ற வகை யில் அரச தலைவரால் இன்னும் விடுக்க…
-
- 0 replies
- 175 views
-
-
மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் வேல்ஸிலிருந்து அருஷ் இலங்கை அரசியலில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தி வரும் சுழல்காற்றை விட வேகம் மிக்க சூறாவளி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொல்லும் காட்சிகள் எனத் தெரிவித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ உண்மையானது என ஐ.நா.வின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தை மீளமுடியாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அல்ஸ்ரனின் அறிக்கை வெளிவந்த சில மணிநேரங்களிற்குள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவசர அவசர…
-
- 4 replies
- 754 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவுக்கே இந்த நிலை? தேர்தல் ஆணைக்குழுவின் உறுப் பினரான என்னையே பொலிஸார் மிக மோசமாக நடத்தும்போது சாதாரண தமிழ் மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். பொலிஸார் தெற்கில் பொதுமக் களை கெளரவமாக நடத்துகின்ற அதேவேளை வடக்கில் அவர்கள் வேறுவிதமாகச் செயற்படுகின்ற னர். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத் துள்ள கடிதத்தில், தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர் ரட்ணஜீ வன் கூல் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 16ஆம் திகதி எனது வீட்டுக்கு வந்த பொலிஸார் என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற பிடி ஆணையைக் காட்ட…
-
- 0 replies
- 654 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கைத் தமிழ் மக்க ளின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங் களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினரான மாவை சேனாதிராஜா நேற்றுப் புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார். நேற்று மாலை வரை இரண்டு நாள்கள் புதுடில்லியில் தங்கியிருந்து இந்திய அரசுத் தலைமையோடும், அதிகாரிகளோடும் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எம்.பிக்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநா…
-
- 4 replies
- 679 views
-
-
பத்திரிகைகளின் கண்ணோட்டம் 24-08-2017
-
- 0 replies
- 135 views
-
-
நோர்வேயில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான சிறப்பு பொதுக்கூட்டம் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் மற்றும் அதற்கான தேர்தல் தொடர்பான சிறப்பு பொதுக்கூட்டம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் ஞாயிறு (24.01.2010) இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஒஸ்லோ Linderud பாடசாலை மண்டபத்தில் (Statsrd Mathisens vei 27) மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான நோர்வே செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இப்பொதுக்கூட்டத்தில், செயற்குழுவிற்கான பன்னாட்டு மதியுரைக்குழுவினால் தமிழர் திருநாளன்று வெளியிடப்பட்ட பரிந்துரை அறிக்கை அறிமுகம் செய்யப்படவுள்ளதோடு, கருத்துப்பரிமாற்றமும் இடம்பெறவுள்ளது. அனைத்துலக சட்டம…
-
- 0 replies
- 572 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்ட நாள் முதல் நாம் உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டு வருகிறோம். ஐக்கிய தேசியக் கட்சி எம்மைக் கறிவேப்பிலையாகக் கருதிச் செயற்பட்டால் அது பாரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சி இன்று நாடளாவிய ரீதியில் பிரபலமடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர் இம்முறை அதிக ஆசனங்களுடன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். Source: http://www.eelamweb.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
18வது திருத்த சட்டத்திற்கமைய ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். ஜெயசிக்குறுவை நடாத்திய சந்திரிகா குமாரதுங்கவோ அல்லது இறுதிக்கட்ட யுத்தத்திற்கு தலைமை வகித்த சரத் பொன்சேகாவோ ஜனாதிபதியாகத் தெரிவாகும் சூழ்நிலை இல்லை என்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் மாடிக்கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் அங்கு மேலும் பேசுகையில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய பிளவுகள் உள்ளமையை காணலாம். ஜோசப் பரராஜசிங்கத்திற்கு மட்டக்களப்பில் இரு அணிகள…
-
- 1 reply
- 481 views
-
-
குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்பு: மனுவுக்குத் திகதி குறிப்பு திருகோணமலை, குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், அநுராதபுரம் மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பிப்புகளுக்கான தினமாக, டிசெம்பர் 13ஆம் திகதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (06) நிர்ணயித்தது. படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என்று, சிங்கள ஜூரி சபையால் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய, 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி அவர்கள் அறுவரையும் அனைத்துக் குற்றங்களில் …
-
- 0 replies
- 224 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் வேந்தர் எம்.சிவசூரியா தலைமையில் 29ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. நாளை சனிக்கிழமைவரை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், 08 அமர்வுகளாக 1,673 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. 911 இளங்கலைமானிப் பட்டதாரிகளும் 210 முதுகலைமானிப் பட்டதாரிகளும் 141 முதுநிலைமானிப் பட்டதாரிகளும் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 124 பேரும் 03 மேற்பட்ட டிப்ளோமாதாரிகளும் 62 டிப்ளோமாதாரிகளும் 222 வெளிவாரிப்பட்டதாரிகளும் பட்டங்களைப் பெறுகின்றனர். (படங்கள்: சுமித்தி தங்கராசா) http://tamil.dailymirror.lk/--main/96316-2014-01-10-08-15-52.html
-
- 1 reply
- 263 views
-
-
கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/24272
-
- 2 replies
- 586 views
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின 2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தில் பரீட்சை பெறுபேற்றை பெற்றுக்கொள்ளலாம். இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ், மற்றும் சிங்கள மொழிமூல மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ் மொழிமூலம் 149, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு 148 எனவும் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. முல்…
-
- 0 replies
- 290 views
-
-
திரு. சம்பந்தன் அவர்களே! பேசுங்கள், எல்லோரோடும் மனம் திறந்து பேசுங்கள்!! தமிழீழ மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாரிய இழப்புக்களுடன் பலவீனப்பட்டு, முடங்கிப் போயுள்ளார்கள். அவர்களது நம்பிக்கை நட்சத்திரங்கள் கண்முன்னே உதிர்ந்து வீழ்ந்துவிட்ட காட்சிக்குப் பின்னர் நம்புவதற்கு எதுவுமற்றவர்களாக, நடை பிணங்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அரசியல் தளத்திலும் தற்போது அவ நம்பிக்கைகளே அதிகரித்துச் செல்லுகின்றது. ஆயுத பலத்தை நம்பி அணிவகுத்த அந்த மக்கள், அரசியல் பலத்தையும் தொலைத்து விடுவோமோ? என்று அங்கலாய்க்கின்றனர். ஈழத் தமிழர்களின் அரசியல் சக்தியாக முள்ளிவாய்க்கால் வரை முன்னின்று போராடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தடுமாற்றம் கொண்டு திசைமாறிச் செல்ல முற்படுகின…
-
- 1 reply
- 922 views
-
-
தென்கொரியாவில் செல்வம்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன், தென்கொரியத் தலைநகர் சியோலில் இடம்பெற்றுவரும், சமயங்களின் சமாதானத்துக்கான உலகக் கூட்டணியின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தென்கொரியாவுக்குச் சென்றுள்ளார். இந்த மாநாடு, நேற்று (18) இடம்பெற்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தென்கொரியாவில்-செல்வம்/46-204066
-
- 2 replies
- 549 views
-
-
டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !! இலங்கையின் பல தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் தற்காலிக நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வருடத்திற்குள் இராஜதந்திர அலுவலகங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். டொலர் தட்டுப்பாடு காரணமாக பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், ஒஸ்லோவில் உள்ள தூதரகம் மற்றும் சிட்னியில் உள்ள தூதரகம் என்பன மூடப்பட்டுள்ளதாக தெரி…
-
- 29 replies
- 1.9k views
- 1 follower
-
-
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் N.பத்மநாதன் தனது பதவியை திடீரென இராஜினமாச் செய்திருக்கிறார். இவர் தனது இராஜினமாக் கடிதத்தை இன்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் அழுத்தங்களைத் தொடர்ந்தே தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள N. பத்மநாதன் பௌதீகத்துறை விரிவுரையாளராகத் தான் தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இன்று தன்னைச் சந்தித்த மாணவர் பிரதிநிதிகள் தமது கோரிக்கைகள் குறித்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உபவேந்தரைப் பதவி விலகுமாறு வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு பதில் துணைவேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பத்மநாதன் 2008 யூலை …
-
- 1 reply
- 848 views
-
-
சிறிலங்கா இராணுவம் புதிதாக உருவாக்கிய 24வது டிவிசனின் புதிய தலைமையகம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மல்வத்தையில் சிறிலங்கா இராணுவத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு படைத் தலைமையகத்தின் கீழ் சிறிலங்கா இராணுவத்தின் 24வது டிவிசன் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருகோணமலையில் 22வது டிவிசனும், மட்டக்களப்பு குடும்பிமலையில் (தொப்பிகல) 23வது டிவிசனுமாக சிறிலங்கா இராணுவத்தின் இரண்டு டிவிசன்கள் கிழக்கில் நிலைகொண்டிருந்தன. இந்தநிலையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள மல்வத்தையில் புதிதாக உருவாக்கப்பட்ட 24வது டிவிசனின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வெலிகந்தையில் உள்ள கிழக்குப் படைத் தலைமையகம், குடும்பிமலையில் (தொப்பிகல) உள்ள 23வது டிவிசன் தலைமையகம் ஆகியவற்று…
-
- 1 reply
- 244 views
-
-
கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு... ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானம்! நாட்டில் நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறைமைக்கு மாற்றுவது தொடர்பில் முறைமையொன்று திட்டமிடப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் பயண சீட்டுக்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசி பற்றாக்குறை காரணமாக கடதாசியைப் பயன்படுத்தும் முறைமையை இல்லாதொழித்து டிஜிட்டல் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athav…
-
- 2 replies
- 247 views
-
-
அரசியல் என்பது சாக்கடையல்ல அது புனிதமாக்கப்படவேண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் இரா.சிவசந்திரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பு வேட்பாளராக நிற்கின்ற பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள் தமது கட்சி அலுவலகத்தில் 14.03.2010 அன்று பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தபோது பின்வரும் விடயங்களை முன்னிலைப்படுத்தினார் இன்றைய அரசியலில் திட்டமிட்டே பெருந்தொகையான கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் சிங்கள அரசு களமிறங்கியுள்ளது. கல்வியறிவில் உயர்நிலையிலுள்ள யாழ் சமூகத்தை கேலிக்குள்ளாக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்பட வேண்டும். கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்தோர் பலர் ‘சென்றுவா வென்றுவா’ என ஆசீர்வதித்து அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள…
-
- 0 replies
- 518 views
-
-
எல்லாரும் இலங்கைக்கொடியை கட்டித் தொங்க விட்டிருக்கினம் நாங்களும் தொங்கவிட்டிருக்கிறம் இலங்கை சுதந்திரம் அடைந்து இன்றுடன் 66ஆவது ஆண்டு. நாடளாவிய ரீதியில் கொடியேற்றி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=866342622704620403
-
- 5 replies
- 681 views
-
-
படகுகளை மீட்க இந்திய மீனவர் குழு இலங்கை வருகை சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றத்திற்காக கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க அரசு ஒத்துக்கொண்டதுடன் முதல் கட்டமாக 42 விசைப் படகுகளை விடுவித்துள்ளது. இந்தப் படகுகளின் நிலை பற்றி அறிந்துகொள்வதற்காக, கடந்த மாதம் ஏழு பேர் அடங்கிய இந்தியக் குழுவொன்று இலங்கை வந்திருந்தது. காங்கேசன்துறை மற்றும் கிராஞ்சி துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 42 படகுகளையும் ஆய்வு செய்த குழுவினர், அவற்றுள் 36 படகுகள் மட்டுமே பயன்பாட்டுக்கு உரிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தது. இந்நிலையில், நாளை (27) இலங்கை வரும் இந்தியக் குழுவினர்…
-
- 0 replies
- 273 views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக... வைத்தியர்கள், போராட்டம் ! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் இல்லை, சுகாதார கட்டமைப்பு சீர்குலைவு, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். அரசாங்கத்தின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ள…
-
- 0 replies
- 126 views
-
-
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுக்கும் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” தாயக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் “கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்” அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” ஆதரவு திரட்டும் மற்றொரு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தினை கடந்த வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் கனடா கந்தசுவாமி கோவிலில், கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடத்த…
-
- 19 replies
- 1.2k views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: ஜனாதிபதியை வெளியேற்ற மக்களால் அமைக்கப்பட்ட 'கோட்டா கிராமம்' 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை தலைநகர் கொழும்பில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் இந்த போராட்டம் கடந்த 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று வரை ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில், தற்போது ஆட்சியிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில், மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்காக காலி முகத்திடல் பகுதியில் ஒரு பகுதியை …
-
- 1 reply
- 268 views
- 1 follower
-