ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
விடுதலைப் புலிகளை அழித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுமாயின் அது முழு நாட்டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்சிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில், ஜெனீவா அழுத்தங்களையும் நாட்டில் பிரிவினை வாதத்தினையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே ஏற்படுத்துகின்றது. சர்வதேச பிரச்சினைகள…
-
- 5 replies
- 594 views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம். நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான நடைமுறைகள் எதற்காக கையாளப்படுகின்றன? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கடந்த காலத்தில் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகமாக இருந்ததால் பலாலி பகுதியில் 500 மீற்றர் வரையான பகுதியே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்கு அப்பால் பொதுமக்களே வசித்து வந்தனர். அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்கள் மற்றும் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு வலையங்களை பெருப்பிக்க வே…
-
- 4 replies
- 883 views
-
-
கோவை (ஏஜென்சி) புலிகள் ஊடுருவலை தடுக்க கடற்கரை பகுதிகளில் 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி ராஜேந்திரன் கூறினார். கோவையில் ரூ.2.90 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்துறையினர் குடியிருப்புகளை தமிழக டிஜிபி ராஜேந்திரன் திறந்துவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் நக்சல் அமைப்பினரின் ஊடுருவல் இல்லை. எனினும், ஊடுருவல்களை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்காக கடற்கரை பகுதிகளில் கூடுதலாக 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நக்சல் மிரட்டல்கள் உள்ள மாவட்டங்களில் சிறப்புப் பயிற்சி பெற்ற சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 1.7k views
-
-
'புலிகள் சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகளல்லர்' உறுதியுடன் கூறும் அவுஸ்ரேலிய பேராசிரியர். 'புலிகள் சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகளல்லர்' உறுதியுடன் கூறும் அவுஸ்ரேலிய பேராசிரியர் "என்னைப் பணியிலிருந்து விலக்கவேண்டும் என Ceylon கல்லூரி மருத்துவர்கள் அவுஸ்திரேலியக் கல்லூரி மருத்துவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர். இவ்விடயம் உண்மையில் என்னைப் பெருமையில் ஆழ்த்தியுள்ளது" என பேராசிரியர் Whitehall கூறுகிறார். இவ்வாறு Sydney Morning Herald ஊடகத்தின் இணையத்தளத்தில் Tim Elliott எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, 'பயங்கரவாதிகளின்…
-
- 0 replies
- 899 views
-
-
இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழ் அமைப்புகள் பெங்களூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், னப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதுடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை உலக நாடுகள் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண…
-
- 4 replies
- 880 views
-
-
புலிகள் தற்போது ஆட்டுக்குட்டிகளாக மாறியுள்ளனர் என்பது அடையாளங் காணப்பட்டு, தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலகப் பிரகடனத்தின் பிரகாரம் இந்த சமூகத்தின் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்காகும். இவ்வாறு Huffington Post எனும் ஊடகத்தில் Jack Healey தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை 80 மில்லியன் வரையானதாகும். அதாவது இது உலகமெங்கும் வாழும் யூத சனத்தொகையின் ஐந்து மடங்காகும். தமிழர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? தமிழ் மக்கள் தென்னிந்தியா, மலேசியா, சிறிலங்கா, கனடா மற்றும் ஏனைய பல உலக நாடுகளில் வாழ்ந்து …
-
- 0 replies
- 621 views
-
-
'புலிகள்': பிரணாப் பேச்சு-தமிழக எம்.பிக்கள் கொந்தளிப்பு; லோக்சபா ஸ்தம்பிப்பு! புதன்கிழமை, பிப்ரவரி 18, 2009, 14:01 [iST] டெல்லி: இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார். இதையடுத்து கோபமடைந்த பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்…
-
- 5 replies
- 1.5k views
-
-
'புலித்தேவனை காப்பாற்றும் தேவை மஹிந்த அரசுக்கு இருந்தது' bbc வெளிநாட்டு பிரமுகர் சந்திப்பில் புலித்தேவன் மற்றும் நடேசன் (ஆவணப்படம்) விடுதலைப்புலிகளின் புலித்தேவனை காப்பாற்று தேவை மஹிந்த அரசாங்கத்துக்கு இருந்ததாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப்புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருக்கிறார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேறிய தீர்மானம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்தபோதே பிரத…
-
- 4 replies
- 1.8k views
-
-
'புலிப்பார்வை' படத்தில் பாலசந்திரன் கதாபாத்திரத்தில் மாற்றம் செய்து படப்பிடிப்பு நடத்த இருப்பதாக இயக்குநர் பிரவீன்காந்தி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரகனின் மகன் பாலசந்திரன் மரணத்தைப் பின்னணியாக கொண்டு தயாராகி வரும் படம் 'புலிப்பார்வை'. பிரவீன் காந்தி இயக்கி வரும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிறுவன் பாலசந்திரனை போராளி போன்று சித்தரித்து இருப்பதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று 65 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவித்தன. தமிழ் அமைப்புகளின் அறிவிப்பைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்தி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது: …
-
- 20 replies
- 1.5k views
-
-
'புலியுடன் உறவாடியவரின் நண்பனை நம்புகின்றோம்' பாநூ கார்த்திகேசு 'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பினை பேணிவந்த மற்றும் சர்வதேச நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்துவருகின்ற ராஜ் ராஜரட்ணத்தின் நண்பனான மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை, நாங்கள் நம்புகின்றோம்' என்று, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 'ராஜ் ராஜரட்ணத்தின்; நிறுவனத்தில் பணியாற்றினார் என்றொரு விடயத்துக்காக மட்டுமே, மத்திய வங்கியின் ஆளுநரை விமர்சிக்க முடியாது' என்றும் அவர் தெரிவித்தார். பொரளையில் நேற்றுப் புதன்கிழமை (06) நடைபெற்…
-
- 1 reply
- 401 views
-
-
வடக்கு இளைஞர்களை வேட்டையாடும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. புலி உறுப்பினர்கள் என இளைஞர் யுவதிகளை கைதுசெய்தனர். அவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலைச்செய்தனர். அவ்வாறானவர்களை புலியென மீண்டும் கைதுசெய்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கை உலகில் எங்குமே இல்லை என்று புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிஸ கட்சியின் உறுப்பினர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்! மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்ச…
-
- 0 replies
- 415 views
-
-
திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பட்டிக்குடாவில் முஸ்லிம்களின் பயிர்ச்செய்கை காணிகள் கடற்படை முகாம் விஸ்தரிப்புக்காக தொடர்ந்தும் கையகப்படுத்தப்படுவதாக கிழக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் மொகமட் ரம்ழான் அன்வர் தெரிவிக்கின்றார். போர்க் காலத்தில் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், தற்போது அங்கு தற்காலிக கொட்டில்கள் அமைத்து பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். 'கடற்படையின் தேவைக்கு' என அடையாளமிடப்பட்டிருந்த காணியில் தற்போது 'கடற்படைக்குச் சொந்தமான காணி' என்ற அறிவிப்பு பலகைகள் தமிழிலும் சிங்களத்திலும் காணப்படுகின்றன.இப்போது, குறித்த காணியில் தானியச் செய்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை அவர்களின் எல்லை வேலிகளையும் கொட்டில்களையும் அகற…
-
- 0 replies
- 355 views
-
-
08 ஜூன் 2011 மஹிந்தவின் கட்டுக்கதை -திசாராணி குணசேகர. தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள் : '..... பெரிய பொய்யொன்றில் எப்போதுமே குறிப்பிடத்தக்களவிலான நம்பகத்தன்மையின் வலு இருக்கும்.' ஹிட்லர் (எனது போராட்டம்) 'வரலாற்றை நான் தான் எழுதுவேன் என்பதால் வரலாறு உங்களை தவறாகத் தான் காணும் - 1930களில் மக்களவையில் நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்களின் போது பிரித்தானியப் பிரதமர் ஸ்ரான்சி போல்ட்வின்னுக்கு வின்ஸ்ரன் சேர்ச்சில் கூறியதாகக் கூறப்படுவது. ஸ்ரீலங்காவிலே ஈழப் போரின் வரலாறு அதில் வெற்றியாளர் ஆகிவிட்ட ராஜபக்ஷ சகோதரர்களால் எழுதப்படுகிறது. (மீள எழுதப்படுகிறது.) இந்த 'வெற்றியாளர் எழுதும் வரலாறு,' சிங்கள மேலாண்மை ரீதியானதும் ராஜபக்ஷ மேலாண்மை ரீதியானதுமான ஒரு கதை கூறல…
-
- 0 replies
- 708 views
-
-
'பொன்னம்மான் கண்ணிவெடி அளப்பரிய பங்கினை வகித்து வருகின்றது': கண்ணிவெடிப் பிரிவு சிறப்புத் தளபதி [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 19:06 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு என தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டு தொடங்கிய எமது பிரிவு அளப்பரிய பங்கினை போர்க்களங்களில் வகித்து வருகின்றது" என்று பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு சிறப்புத் தளபதி நவநிதி அல்லது அஸ்வினி தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொன்னம்மானின் 20 ஆம் ஆண்டு நினைவும், கண்ணிவெடிப் பிரிவின் 8 ஆம் ஆண்டு நிறைவும் இணைந்ததான நிகழ்வில் சிற்ப்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்று புதன்கிழமை காலை 10.00 மணியள…
-
- 0 replies
- 1.2k views
-
-
'பொய்ப் பரப்புரைகள் மூலம் தவறாக வழிநடத்தப்படும் சிங்கள மக்கள்': சுரேஸ் பிரேமச்சந்திரன் சிறிலங்கா அரசாங்கமானது பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் சிங்கள மக்களை தவறாக வழி நடத்துகின்றது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 59.2 வீதமான சிங்கள மக்கள் இராணுவத் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்க்கலாம் என தமது வாக்கெடுப்பில் தெரிவித்ததாக கொள்கை வகுப்புத் திட்ட கற்கைக்கான ஆய்வு நிலையம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது: "இந்த கற்கை நிலையத்தின் வாக்கெடுப்பு முடிவுகள் பெரும்பாலும் கி…
-
- 0 replies
- 671 views
-
-
] "சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு புதிதாக எந்த முயற்சிகளும் ஆரம்பிக்கப்படவில்லை" என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. "புதிதாக இங்கு ஒன்றும் இல்லை, கடந்த வாரம் விடுதலைப் புலிகளை நாம் சந்தித்த போது புதிய அணுகுமுறைகளோ அல்லது புதிய திட்டங்களோ விவாதிக்கப்படவில்லை. அது ஒரு வழமையான சந்திப்பு" என போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தொபினூர் ஓமார்சன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கண்காணிப்புக் குழுவினர் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளை சந்தித்த போது, மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதற்கு அரசாங்கமும் பேச்சுக்க…
-
- 0 replies
- 695 views
-
-
'பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மார்ச், 2012 - 14:49 ஜிஎம்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி 'சர்வதேச தலையீடு இன்றி எதுவும் நடக்காது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
"சந்திரிக்கா குமாரதுங்காவின் அதிகாரங்களை ஒழிப்பதற்கும் விடுதலைப் புலிகளுடன் போராடவும் நாம் பிரச்சாரங்களை மேற்கொண்டோம். அதன் பயனாக இடைக்கால தன்னாட்சி சபை என்ற இடைக்கால தீர்வுத்திட்டத்தை நிறுத்திவிட்டோம்" என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் அந்த அமைப்பின் பிரச்சாரச் செயலாளருமான விமல் வீரவன்ச 'போரும் சமாதானமும்' என்ற தலைப்பில் மாத்தளை நகர மண்டபத்தில் பேசும் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு விரைவில் 5 வருடங்களை பூர்த்தி செய்யவுள்ளது. இந்த சட்டவிரோத உடன்பாட்டை 5 வருடங்கள் பூர்த்தி செய்யவிடாது தடுக்கும்படி நாம் அரசை கேட்டுக்கொள்கிறோம்" எனவும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 728 views
-
-
'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக பயங்கரவாதிகள் ஒன்றிணைகின்றனர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் மிக இலகுவாக ஒன்றிணைந்து தமது நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றனர். இது இலங்கைக்கு மட்டுமன்றி அனைத்து நாடுகளுக்கும் பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதனை முறியடிக்க உறுதியான விசாரணைக் கட்டமைப்பும், விரிவான தகவல் பரிமாற்ற கட்டமைப்பும் அவசியம். அதற்கு இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸார் இலங்கையுடன் கைகோர்த்து உதவுவர் என நம்புகின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். சர்வதேச பொலி…
-
- 0 replies
- 328 views
-
-
இனப்போரால் பெற்ற ஆழந்த காயங்களைக் கொண்ட தமிழ்சமூகத்திற்கு ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளை சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஐபக்ச முன்வைக்கவில்லையானால் எதிர்காலத்தில் 'இளைய பிரபாகரன்' தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு எழுத்தாளரும் கல்வியாளருமான *Benjamin Dix [Writer and Academic] இந்தியாவை தளமாகக் கொண்ட Tehelka இணையத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். கதை வடிவத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது வடகிழக்கில் அழைந்துள்ள மிக அழமான கடற்கரைப் பிரதேசமான புதுமாத்தளன் என்ற இடத்தில் 2009 இல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு ஒரு சமூகம் ஒன்று முற்றாக அழிக…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை வெற்றிகொள்வதற்கு வரையறையற்ற அதிகாரத்தை படையினருக்கு கொடுத்திருந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, படைத்துறையின் செல்வாக்கைக் குறைப்பதற்கான நகர்வுகளை தற்போது துரிதமாக மேற்கொண்டு வருவதாக அனைத்துலக செய்திச் சேவையான 'ரொய்ட்டர்' வெளியிட்டிருக்கும் செய்தி ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 561 views
-
-
இடம்பெயர்ந்த மக்கள் 'போர்க் கைதிகள் முகாம்களில்' வைக்கப்பட்டுள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் தூதுவர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருப்பதை "உண்மைக்குப் புறம்பான கருத்து" என சிறிலங்கா அரசு திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றது. ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளை தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அரசின் கருத்துக்கு முரணாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தூதுவர் அந்த முகாம்கள…
-
- 0 replies
- 597 views
-
-
எதிர்வரும் 29ஆம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள 'பொங்கு தமிழ்' நிகழ்வில் பெருந்திரளாக இளையோர் அனைவரையும் மக்களையும் கலந்துகொள்ளுமாறு கனடா தமிழ் இளையோர் அமைப்பும், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் வேண்டுகின்றனர். பெருந்தொகையாக மாபெரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம் நாம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை வலியுறுத்துவோம். தமிழீழமே மரபுவழித் தாயக மண்ணில் எம் மக்களின் தேவைகளைப் புர்த்தி செய்யும் அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கும். சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையான மனித உரிமை என்பதுடன், எந்தவொரு இனப்படுகொலையோ, ஆக்கிரமிப்போ அல்லது அடக்குமுறையோ தமிழ் மக்களின் அரசியல் விருப்பினை…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் எல்லோரும் முழுமனதோடும் பெருமிதத்தோடும் பொருளாதரப் போர் செய்தால் - சிறிலங்கா அரசாங்கத்தையே அடிபணிய வைக்கலாம் என அமெரிக்க மருத்துவர் எலின் சாண்டர் [ Ellyn Shander ] தெரிவித்துள்ளார் கடந்த டிசெம்பா 6 ஆம் திகதி அமெரிக்க நியூஜேர்சி மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது உரையின் விபரம்: வணக்கம் துன்பகரமான ஒரு நாளில் நாமெல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. அவர்கள் ஒவ்வொருவரும் எமது அன்புக்குரியவர்கள். அந்த ஒவ்வொரு சாவும் எங்கள் இதயங்களை நொருக்கியது; அந்த வேதனையை இங…
-
- 1 reply
- 1.5k views
-
-
'பொலிஸார் தூங்குவதற்கே இடமில்லை, இதில் வெற்றிடங்களை நிரப்புவது எவ்வாறு' -சொர்ணகுமார் சொரூபன் 'பொலிஸார் தங்குவதற்கு, தூங்குவதற்கு நிரந்தரமான கட்டடமோ அல்லது காணிகளோ யாழ். மாவட்டத்தில் இல்லை. இருந்தும் எமது கடமைகளை தொடர்ந்து செய்கிறோம்' என்று யாழ். மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட சிவில் சமூக கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற போது பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 'யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் தற்காலிக கட்டடங்களிலும் வீடுகளிலும் இயங்கி வருகின்றன. பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வீடுகள் தங்களுக்கு மீண்டும் வேண்டும் என உரிமையாளர்கள், நீதிமன்றில் வழக்கு தாக்கல் சௌ;துள்ளனர். புதிய காணிகளையும…
-
- 0 replies
- 387 views
-