ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
வவுனியா பிராந்தியத்துக்கான இராணுவ தலைமையகத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வெடி விபத்தில் சிப்பாய்கள் மூவர் காயம் அடைந்துள்ளார்கள். களஞ்சியத்தைத் துப்புரவு செய்துகொண்டிருந்தபோது கைக்குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததால் இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது. காயப்பட்ட மூவரும் வவுனியா அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10115:2010-09-10-10-26-50&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 0 replies
- 679 views
-
-
ஆனந்தசங்கரி, சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கிடையில் முரண்பாடு, உடைகிறதா தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்ற ஆசனப் பங்கீடுகளினால் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கூட்டணி உருவாகியது. தற்போது தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈபிஆர்எல்எவ் இற்குமிடையில் ஆசனப் பங்கீட்டில் முரண்பாடு தோன்றியுள்ளது. வவுனியா நகரசபைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வேட்பாளர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்ற உற…
-
- 1 reply
- 279 views
-
-
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை கொடுப்பதில் எந்த அக்கறையும் செலுத்தாது, தமிழ் மக்களின் தாயக பூமியான தமிழீழத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது என பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் திரு ச. வி. கிருபாகரன் கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 15வது கூட்டத் தொடர் இந்தவாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் ஐ. நா. விற்கான தாய்லந்து தூதுவர் தலைமையில் நடைபெறுகிறது.கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில், பல அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களில் அங்கத்தவரும், பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மைய…
-
- 0 replies
- 608 views
-
-
2020 ஆம் ஆண்டு வரையில் தேசிய அரசாங்கம் கலையாது பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுக்கவே தீர்மானம் என்கின்றனர் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர்கள் (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தின் கால எல்லை 2020ஆம் ஆண்டு வரை நீடிக்கும். அடுத்த பொதுத் தேர்தலின் பின் னரும் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுக் கவே நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்சிகளுக்கு இடையி லான புரிந்துணர்வு உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு காலம் நிறைவுக்கு வந்தாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாக்குறுதி கள் மீறப்படவில்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்…
-
- 0 replies
- 154 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி, மாண…
-
- 2 replies
- 361 views
-
-
புலிகளின் சர்வதேச தலைவர்களை நோர்வே ஒப்படைக்க வேண்டும் - அந் நாட்டுப் பிரதமரிடம் மகிந்த கோரிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:31:02| யாழ்ப்பாணம்] norway_mahindaதமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தலைவர்க ளை இலங்கை அரசிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச, நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கிடம் கேட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 65-வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூ யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இச் சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். தமிழீழ…
-
- 10 replies
- 929 views
-
-
அண்மையில் இனக்கொலை நடந்த நாடு - தில்லி பொதுநலவாய விளையாட்டுப் போட்டித் தொடக்க விழாவில் இலங்கையணிக்குக் கிடைத்த அறிமுகம். கடந்த இரவு புது தில்லியில் 19 ஆம் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகியது. அதில் ஆரம்ப தொடக்க விழா பெரும் எடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விழாவின் ஒரு கட்டத்தில் இப்போட்டிகளில் பங்குபற்றும் நாட்டணிகளை ஒரு இந்திய அழகி வழிநடத்திச் செல்ல அவரைத் தொடர்ந்து அந்தந்த நாட்டிற்குரிய தேசியக் கொடிகளைக் காவும் வீரருரும் அவருக்குப் பின்னால் அந்தந்த நாட்டு அணி வீரர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். இங்கிலாந்து, அவுஸ்த்திரேலியா, நைஜீரியா, நியூசிலாந்து என்று அணிகள் அணிவகுத்துச் சென்றபின்னர் இந்திய அணி மண்டபத்தினுள் நுழைய இசையமைப்புகள் வானைக்…
-
- 3 replies
- 1.6k views
-
-
அளுத்கம விவகாரம் தொடர்பில் நேற்று பிரதமர் டி எம் ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றி கலந்து கொண்டு அஸ்வர் எம். பி உரையாற்றினார். அவர் தனதுரையின் போது மேலும் தெரிவித்ததாவது; அளுத்கம சம்பவமானது ஒரு துரதிஷ்டமானது இதனை குறுந்தகவல் மூலமாக சர்வதேச மயப்படுத்தி அரசை வீழ்த்த உள்ளூர் சக்திகள் முற்படுவதாகவும் எனவே இதில் இருந்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இவாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்தார். http://metromirror.lk/?p=36401
-
- 2 replies
- 486 views
-
-
11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி - முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட்ட மாவீரர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பலத்த எறிகணைச் சூட்டாதரவுடனும், குண்டு வீச்சு வானூர்திகளின் துணையுடனும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் போரணிகளால் சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதன்போது 150 வரையான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல கவச ஊர்திகளும் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா படையாள் ஒருவர் விடுதலைப் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட படையினரில் 75 வரையானோரின் உடலங்களும…
-
- 5 replies
- 1.7k views
-
-
நாட்டின் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியல் நோக்கத்திற்காக செயற்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புலனாய்வுத் துறை அதிகாரிகள் தமது கடமைகளுக்கு அப்பால் அரசியல் நோக்கோடு ஒருபோதும் செயற்படவில்லை. அவ்வாறு அவர்கள் செயற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கிறேன். எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படும் வகையில் தேசிய ப…
-
- 0 replies
- 377 views
-
-
’அரசியலிலிருந்து விலகப்போவதில்லை’ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில், இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எவ்வாறாயினும் அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களுடன், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தற்போது நடைபெற்றுவரும் சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அரசியலிலிருந்து-விலகப்போவதில்லை/150-210814
-
- 3 replies
- 383 views
-
-
சிறிலங்கா சமாதான செயலகத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே மோதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓஸ்லோ குழுவினருக்கு உலங்குவானூர்தி ஏற்பாடு செய்தமை தொடர்பில் சிறிலங்கா சமாதான செயலகத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: சுவிஸ், சூரிச்சிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 6 பேர் கொண்ட குழு புறப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சின் சார்பில் நோர்வே தரப்பினருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து வவுனியா ஓமந்தை வரைக்கும்தான் உலங்குவானூர்தி ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓமந்தையிலிருந்து விடுதலைப் புலிகளின் …
-
- 0 replies
- 840 views
-
-
70 வயதான மூதாட்டி யமுனாதேவிக்கு (இயற்பெயர் அல்ல) வாலிப பருவ எய்திய அவரது 8 பேரப்பிள்ளைகளை பராமரிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற இலங்கையின் சிவில் யுத்தத்தினால் அநாதைகளாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.எனக்கு வேறு வழியில்லை.நானே இவர்களை பராமரிக்கவேண்டும்.என்னைவிட்டால் இவர்களுக்கு வேறுயாரும் இல்லை என்கிறார் யமுனாதேவி. வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் யமுனாதேவி. அரசாங்கத்தின் இராணுவ வெற்றியின் மூலம் 2009 ஆம் ஆண்டில் ஒரு முடிவுக்கு வந்த இரத்தக்களறி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யமுனாதேவியின் பேரப்பிள்ளைகளில் நான்கு பேர் அவர்களது பெற்றோரை இழந்தார்கள். மற்றைய நான்கு பேரப்பிள்ளைகளுக்கும் தந்தை ம…
-
- 2 replies
- 778 views
-
-
யாழில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு காணிகள் இல்லை – சபையில் சுட்டிக்காட்டினார் சிறிதரன். காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது. யாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லாத நிலையில், பளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டினார். இந்த காணிகளை குறிப்பிட்ட மக்களுக்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலருக்கும் கடிதம் எழுதிய போதும்…
-
- 0 replies
- 222 views
-
-
சனிக்கிழமை , நவம்பர் 13, 2010 யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியேற்ற முடியுமானால் வலி வடக்கு பகுதி மக்களை ஏன் இதுவரை மீள்குடியேற்றவில்லை? வலி. வடக்கு மக்களுக்கு இந்த ஆனைக்குழு ஏதாவது நல்லது செய்யுமா? என்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பொதுமகனான சா.தங்கராசா கேள்வி எழுப்பினார். எம்மை அங்கு மீள் குடியேற்றுமாறு கோரி நாம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தோம். அதேகாலப் பகுதியில் தான் வடக்கு, கிழக்கைப் பிரிக்க வேண்டுமெனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வலி. வடக்கில் மக்களை குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு கிழக்கையும் பிரிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் வடக்கு கிழக்கு பிரிப்புதொடர்பான தீர்…
-
- 1 reply
- 656 views
-
-
படையினரைத் தண்டிக்க முனைந்தால் கடுமையாக எதிர்ப்போம்! - ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை [Wednesday 2014-07-23 09:00] இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க நவநீதம்பிள்ளை நிறுவிய குழுவிற்கு பதிலாக மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை அரசாங்கம் நியமித்தமை அரசாங்கத்தின் தகுதியில்லாத நடவடிக்கை என்று ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில், ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபையின் உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவிக்கையில், இந்த செயற்பாட்டின் ஊடாக, இதுவரையிலும் கொண்டிருந்த நிலைப்பாடு, கொள்கை ஆகியவற்றை அரசாங்கம் மீறியுள்ளது. மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்ட…
-
- 0 replies
- 391 views
-
-
எதிர்ப்புக்களும் அவசியம் தமிழ் மக்களின் வேணவாக்களைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில், தெற்கில் எந்த அரசிலும் அங்கம் வகிப்பதில்லை, ஆதரவு வழங்குவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடமான தீர்மானத்தை எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அது ஆணித்தரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தலைமை அமைச்சர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்…
-
- 0 replies
- 182 views
-
-
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டம் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டம் போன்ற கருத்திட்டங்களின் விடயதானங்களைத் திருத்தம் செய்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் துரிதமாக வழங்குவதற்கு அவ்வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத…
-
- 0 replies
- 241 views
-
-
முல்லைத்தீவில் கிபிர் விமானங்கள் குண்டுவீச்சு [வியாழக்கிழமை, 27 யூலை 2006, 14:52 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையினரின் கிபிர் குண்டுவீச்சு விமானங்கள் இன்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன. முற்பகல் 9.00 மணியளவில் முல்லைத்தீவு நகரையும் அதனை அண்டிய பிரதேசங்கள் மீதும் இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் எதுவித சேதமும் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelampage.com/?cn=27826 SLAF Kfir bombers attack Mullaithivu village [TamilNet, July 27, 2006 08:12 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers Thursday mo…
-
- 7 replies
- 1.7k views
-
-
மஹிந்தவின் இரண்டாவது நிறைவேற்று அதிகார பதவி ஏற்பிற்கு பெரும் பொருட்செலவும் பெரும் அதிகாரமும் செலவழிகப்பட்டன. நாட்டின் பத்திரிகை தர்மத்திற்கு ஆப்பு வைத்த மஹிந்த அந்த பத்திரிகை துறையினரை தனது பிறந்த நாளிற்கும், பதவி ஏற்பு வைபவத்தின் போதும் தனது படத்தினை முதல் பக்கத்தில் பிரசுரிக்குமாறும் அத்துடன் அதி மேதகு ஜனாதிபதியினை வாழ்த்துகின்றோம் என போடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாராம். இவ்வாறு த எகொனொமிக் டைம்ஸ் கூறியுள்ளது. இதற்கமைய அனைத்து அரச இயந்திரங்களும் விரட்டியும் மிரட்டியும் பணத்தினை வழங்கியும் இந்த விளம்பரத்தினை செய்தனவாம். வில்லத்தனமான சிரிப்புடன் தனது பதவியினை ஏற்றுகொண்ட மஹிந்தா தமிழ் மக்களால் முற்றாக புறக்கணிக்கப்பட்டவர். தேர்தல்களில் தமிழ் மக்கள் அவருக்கு வாக…
-
- 0 replies
- 731 views
-
-
ஞானசார தேரர் , சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்குகளைத் தடை செய்க! 24 மணித்தியாலங்களுக்குள் 12 இலட்சம் வேண்டுகோள்கள்! [Monday 2014-07-28 08:00] பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்குகளைத் தடை செய்யுமாறு கோரி 24 மணித்தியாலங்களுக்குள் 12 இலட்சம் வேண்டுகோள்கள் அமெரிக்காவிலுள்ள முகநூல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக தகவலகள் வெளிவந்துள்ளன. பொதுபல சேனாவின் முகநூலினை தடைசெய்யுமாறு கோரி சுமார் 50 இலட்சம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், பங்களாதேஷ் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோருடன் அடிப்படைவாதிகள் ஒன்றிணைந்தே இந்தக் கார…
-
- 0 replies
- 459 views
-
-
SLMM கண்காணிப்புப் பணியில் இருந்து விலகுகிறது???? Sri Lanka Monitoring Mission withdraws from ceasefire monitoring Sunday, August 13, 2006, 13:25 GMT, ColomboPage News Desk, Sri Lanka. Aug 13, Colombo: The Sri Lanka Peace Secretariat says the Sri Lanka Monitoring Mission (SLMM) has officially stated that it is withdrawing from monitoring the ceasefire between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The SLMM has informed both the Sri Lankan government and the LTTE of its decision. The withdrawal will be made in three steps, with withdrawal from the country as the final stage. Low
-
- 0 replies
- 1.4k views
-
-
கப்டன் யாழினியனுக்கு வீரவணக்கம் (01.12.2007) கனல் தெறித்த கால்களும் அரவணைத்த கைகளும் சுவாலை விடும் கண்களும் வீரம் செறிந்த நெஞ்சும் பெறுமையும் பொறுப்பும் மறவனாய் அமைந்த தமிழீழ மண் எமக்காய் தந்த கப்டன் யாழினியன் ஆம், அவனாற்றிய களங்கள் தான் எத்தனை அத்தனைத் திறமைகளும் ஒளிவீச்சாய் தெறித்திக் கொண்டிருக்கும் பண்டை நிலத்தின் பரம்பரை வாழ்ந்த கொடிகாமத்தின் தலைமுறையில் முகித்த கொழுந்தே! கரிகாலன் காலத்து அக்கினிக் குஞ்சே! சிதறிவெடித்த உன் குழல் சன்னங்கள் எரிக்கும் அனலாய் எதிரிக்கு எமனாய் இருந்ததை எண்ணுகிறோம் அன்புத் தோழா சிவலதாவின் காதலா பிரியங்கா பிருந்துசன் தந்தாய் கணபதிப்பிள்ளை பிரதீபா அமைதி பேச்சில…
-
- 0 replies
- 925 views
-
-
"காஸா தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட 'டுவிட்'டில் முதலில் குறிப்பிடப்பட்டிருந்த 'மனிதப் படுகொலை' என்ற பதம் பின்னர் நீக்கப்பட்டது ஏன்?'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். . நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு சேவைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- "இஸ்ரேல் - காஸா தொடர்பில் இலங்கை இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. பலஸ்தீனத்தின் நண்பர்களெனக் கூறும் இலங்கை, இஸ்ரேலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை இன்னும் ஏன் தெரிவிக்கவில்லை? இலங்கை வெளிவிவகார அமைச்சினால் காஸா தொடர்பில்…
-
- 0 replies
- 302 views
-
-
தமிழ்வாணியின் சத்திய கடிதத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய தமிழர் பேரவை மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தது – திவயின கூறுகிறது‐ 07 December 10 02:06 am (BST) தமிழ்வாணி என்ற பெண்ணின் சத்திய கடிதத்தின் அடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமையதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்காக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்வாணி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பாதுகாப்பு படையினர் கைதுசெய்யப்பட்டிருந்துடன் பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக அரசாங்கம் க…
-
- 80 replies
- 6k views
-