ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
அமெரிக்காவை நோக்கி திசைதிரும்பும் தமிழ்மக்களின் கோரிக்கைகள்: ஆய்வு [ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2009, 08:43.20 AM GMT +05:30 ] உலகத் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு சர்வதேசத்தினை நோக்கி போராட்டங்களை முன்னெடுத்துவரும் இந்நிலையில், அவர்களுடைய பார்வை தற்பொழுது அமெரிக்காவை நோக்கித் திரும்புவதை உணரமுடிகிறது. இதுவரை காலமும், இந்தியாவை பிரதானமாக வைத்து எழுப்பப்பட்ட குரல்களும் ஐரோப்பிய நாடுகளை நோக்கியதான கோரிக்கைகளும் இன்றைவரைக்கும் எதுவித பலனையும் தராத நிலையில்,உலகின் நீதிபதி என தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவை நோக்கி தமது நீதிக்கான கோரிக்கைகளை உலகத்தமிழ்மக்கள் முன்வைக்க முனைந்துள்ளனர். இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகிக்கவேண்டி…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவை வளைத்துப்போட ஒபாமாவின் நண்பர் இமாட் யுபேரியை நாடுகின்றது அரசு! [Monday 2014-07-28 08:00] இலங்கை தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக ஜனாதிபதி ஒபாமாவின் நெருங்கிய நண்பர் ஒரு வரை அரசு பயன்படுத்த முனைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமாவின் நண்பரான இமாட் யுபேரி ஒரு பாகிஸ்தானியர் எனவும் ஒபாமாவுக்கான தேர்தல் நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர் எனவும், அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டுவருவதற்காக இலங்கை அரசு அவரை அணுகி உள்ளது எனவும் தெரியவருகிறது. சர்வதேச அரங்கில் நன்மதிப்பை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் அரசு பெருமளவு பணத்தை செலவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது.. இலங்கை அரசு நான்கு ந…
-
- 1 reply
- 739 views
-
-
அமெரிக்காவைக் கண்டித்து கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 மார்ச், 2012 - 17:48 ஜிஎம்டி 'இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் எதுவும் திட்டமிட்டு புரியப்படவில்லை': கொழும்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து கேட்கmp3 இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஐநா மனித உரிமைகள் கவுன்சில் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவைக் கண்டித்து கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் எதுவும் திட்டமிட்டு புரியப்ப…
-
- 0 replies
- 670 views
-
-
அமெரிக்காவைச் சீண்டும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் விசனம் இலங்கை அரசாங்கத்தின் அமெரிக்காவைச் சீண்டும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை நேரில் அழைத்து தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் ரோபேர்ட பிளே தமது அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது ரோபேர்ட் பிளேன் அமெரிக்க அரசாங்கத்தின் கண்டனத்தை எழுத்த மூலம் இலங்கை தூதுவரிடம் கையித்து அதனை ஜனாதிபதியிடம் சமர்பிக்குமாறும் கோரியுள்ளார். அமெரிக்க பிரஜையான சரத் பொன்சேகாவின் கைது மற்றும் சரத் பொன்சேகாவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க …
-
- 5 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவைப் போன்று இலங்கை அரசியலில் தலையிட சீனாவுக்கு இடமளிக்கக் கூடாது : பேராசிரியர் திஸ்ஸ விதாரண உலக நாடுகளில் சீனா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் ஒரு நாடாகும். சீன வங்கியின் கிளை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் அமெரிக்காவைப் போன்று எமது நாட்டு அரசியலில் சீனா தலையிடுவதற்கு இடமளித்துவிடக் கூடாது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவுக்கு கடன் வழங்கும் அளவுக்கு சீனா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடாகும். அமெரிக்காவும் சீனாவிடம் பல டிரில்லியன் ரூபாக்களை கடனாகப் பெற்றுள்ளது. எனினும் அமெரிக்காவைப…
-
- 0 replies
- 253 views
-
-
பாகிஸ்தான் மக்களின் மனம் நோகும்படி வெள்ளைக்காரர்கள் நடந்து கொண்டால் கப்பலில் ஏறி வெள்ளைக்காரர்கள் தங்களுக்கென தனி நாடு தேட வேண்டிவரும் என அமைச்சர் மேர்வின் சில்வா மிரட்டியுள்ளார். பாகிஸ்தான் மீதான நேடோ படைகளின் தாக்குதலை கண்டித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “சீனா, ரஸ்யா உள்ளிட்ட பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ் ஆகிய ஆசிய நாடுகள் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக எம்முடன் மிகவும் வலுவான உறவாக இருந்தனர். அதனை மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு ஏதாவது மனக்காயம் ஏற்படுமாயின் உலகில் உள்ள எந்தவொரு சண்டியருக்கும் நாம் அஞ்ச மாட்டோம். வெள்ளைக்காரர் மண்டியிட்டு மன்னிப்புக…
-
- 0 replies
- 922 views
-
-
அமெரிக்காவையே முடக்கும் செக் குடியரசு மக்கள் -ப.தெய்வீகன்- ஜுன் 22 ஆம் நாள். உலகெல்லாம் பரந்து வாழும் செக் குடியரசு மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக அணிதிரளவுள்ள நாள். இதன் பின்னணியில் உள்ள சம்பவங்கள் ஈழத்தமிழன் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டியவை. அணு ஆயுத பயன்பாடுள்ள நாடுகள் உலகெங்கும் வளர்ச்சியடைந்து வருவதால், தொடர்ச்சியாக தான் கொண்டாடி வரும் உலக காவல்துறைக்காரன் என்ற வகிபாகம் தன்னிடமிருந்து பறிபோய் விடுமோ என்ற பயம் அமெரிக்காவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதனால், எதிர்காலத்தில் இந்த அணு ஆயுத வளமுள்ள நாடுகளுக்கு இடையில் இடம்பெறக்கூடிய பனிப்போரிலிருந்து தன்னை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதிலும் அதில் தான் எ…
-
- 0 replies
- 670 views
-
-
இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலக வளாகத்தில் நடந்துவரும் ஆர்பாட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கூட்டாக தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஐ.நா. மன்ற வளாகத்தில் நடக்கும் ஆர்பாட்டங்கள் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இலங்கையில் இருக்கும் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ரொமானிய, நார்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதரங்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "அமைதியான எதிர்ப்பு ஆர்பாட்டம் என்பது ஜனநாயக நடைமுறைகளில் ஒரு அங்கமென்றாலும்…
-
- 2 replies
- 871 views
-
-
அமேரிக்கா இலங்கை மீது நிதி பொருளாதார தடையை விதிக்கலாம் ஈரான் விவகாரத்தில் இலங்கை உட்பட பதினொரு நாடுகள் மீது நிதி சம்பந்தப்பட்ட பொருளாதார தடையை அமெரிக்காவிதிக்கலாம் என உருசியாவின் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளதாக டெய்லி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.ஈரான் இடமிருந்து மசகு எண்ணெயை பெறவேண்டாம் என அமெரிக்கா கேட்டிருந்தது,அதற்கு மாற்று வழிகளை கண்டுபிடிக்க அது கேட்டிருந்தது. அத்துடன் அமெரிக்கா டாலரில் ஈரானுக்கு கொடுக்குமதியை மேற்கொண்டால் அது பொருளாதார பயங்கரவாதமாக கருதப்படும் எனவும் கூறியிருந்தது. Financial sanctions by US on SL likely-report Sri Lanka is among eleven countries which may be subjected to American financial sanctions for failing to cut on oi…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமைதியான தேசமொன்று உருவாக நல்லூர்க்கந்தனை பிரார்த்திக்கிறேன் - பிரதமர் நல்லூர்க் கந்தனை தரிசிப்பதற்கும் இரதோற்சவத்தில் பங்கேற்பதற்குமென ஒன்றிணையும் பெறுமதியான காலப்பகுதியில் பேதங்களை மறந்தவர்களாக ஒற்றுமைப்பட்டிருப்பதை தொடர்ந்தும் பேணிச் செல்வது நமது பொறுப்பாகும். ஐக்கியம், சகவாழ்வு, சகோதரத்துவம் மிகுந்த அமைதியான தேசமொன்று உருவாக வேண்டும் நல்லூர்க் கந்தனை பிரார்த்திப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தன் இரதோற்சவத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன்…
-
- 7 replies
- 724 views
-
-
அமைச்சரவையில் ஹக்கீம் ரிஷாத் கடும் வாக்குவாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வட்டாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்படவுள்ள மீளாய்வுக்குழுவின் முஸ்லிம் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர் தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையில் நேற்று அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை அமைச்சரவைக்கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான…
-
- 0 replies
- 322 views
-
-
அமைச்சரவையை ஏமாற்றியே சிங்கப்பூர் ஒப்பந்தம் செய்யப்பட்டது (எம்.ஆர்.எம்.வஸீம்) டிலான் பெரேரா கூறுகிறார் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாராளுமன்றத்தையும் அமைச்சரவையையும் ஏமாற்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் பகிரங்க விவாதத்துக்கும் தயாராக இருக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 16பேர் அணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், சிங்கப்பூர் வர்த்…
-
- 0 replies
- 236 views
-
-
அமைச்சர் சிவநேசன் மட்டும் நிகழ்வில் பங்கேற்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் என எல்லோரும் நேற்றைய தினம் அரச தலைவர் மைத்திரிபாலவின் வடக்கு மாகாண நிகழ்வுகளைப் புறக்கணித்தபோதும் வட மாகாண விவசாய அமைச்சரும் புளொட் அமைப்பின் உறுப்பினருமான க.சிவநேசன் (பவான்) மட்டும் நிகழ்வில் பங்கேற்றார். வெற்றிலை கொடுத்து அரச தலைவரை நேரில் வரவேற்றார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ்…
-
- 0 replies
- 595 views
-
-
அமைச்சர்களை விசாரித்து அறிக்கையிடுவது அவசியம் வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான மோசடி மற்றும் முறைகேட்டுக் குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன. அவற்றின் விசாரணைகள் ஒளிவு மறைவு இன்றி நடத்தப்பட்டு முடிவுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படவேண்டும். தற்போதுள்ள அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்ட தரவு சேகரிப்பு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதுடன், அதன் மீதான நடவடிக்கைகளும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படவேண்டும். ஏற்கனவே இருந்த அமைச்சர்கள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுக…
-
- 0 replies
- 240 views
-
-
அமைச்சர்கள் பதவியேற்பின் போது சுவாரஷ்ய சம்பவங்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையில் நேற்று நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பின் போது சில சுவாரஷ் யமான சம்பவங்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அமைச்சர்களுக்கு நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழங்க ப்பட்டன. ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் நியமனக் கடிதங்களை வழங்கும் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்கு வந்து ஆசனத்தில் அமர்ந்ததும் அதிகாரி ஒருவர் அமை ச்சர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடங்கிய அனைத்து கோப்புக்களையும் ஒரு கதிரையில் வைத்து கதிரையை நகர்த்தி …
-
- 1 reply
- 1.7k views
-
-
அமைச்சரவை அங்கீகரித்த புதிய தேர்தல் முறை – சுமந்திரன் உள்ளிட்ட மூவர் குழு நியமனம் APR 23, 2015 | 13:25by கி.தவசீலன்in செய்திகள் புதிய தேர்தல் பொறிமுறை தொடர்பான வரைவைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் தகவல் வெளியிட்ட அவர், “அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 238 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில், தேர்தல் முறைச் சீரமைப்பை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போதுள்ள 225 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக 13 உறு…
-
- 0 replies
- 347 views
-
-
அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தால் இறந்த கால்நடைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் இறந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 1,800 இற்கு…
-
- 2 replies
- 247 views
-
-
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் – நாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சு பதவி பெற்றமை தொடர்பாக ருவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், “அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என்மீது கொ…
-
- 2 replies
- 1.8k views
-
-
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் – நாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சு பதவி பெற்றமை தொடர்பாக ருவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், “அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு, ஜனாதிபதி…
-
- 1 reply
- 664 views
-
-
அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் மிக முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக்கலந்துரையாடலுக்கு இதுவரை அமைச்சர் பதவிகளை வகிக்காத பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துகொண்டதாக …
-
- 0 replies
- 149 views
-
-
அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முக்கிய ஆவணம் அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய பத்திரத்தை கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) அல்லது எதிர்வரும் அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 65 வயதாக இருந்த அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 252 views
-
-
சிறிலங்காவின் பாரிய அமைச்சரவையில் கபினட் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க மகிந்த முடிவு செய்துள்ளதால் அமைச்சர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 576 views
-
-
அமைச்சரவை கலைப்பு October 27, 2018 இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ம் திகதியன்று ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த அறிவிப்பு தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், அரசிலமைப்பு சபை மற்றும் அரச வங்கிகளின் தலைவர்கள் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார் http://globaltamilnews.net/2018/100967/
-
- 2 replies
- 498 views
-
-
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்! 2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: 01. கொலன்னாவ வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்புக் குழுவொன்றை நியமித்தல் 2024 ஜுன் மாதத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விடயங்களை ஆராய்வதற்கும், அப்பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான மூலகாரணிகளைக் கண்டறிந்து, அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படாதிருப்பதைத் தடுப்பதற்குத் தேவையான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கும், கொலன்னாவ நகர மீள்கட்டமைப்புக்கான விரிவா…
-
- 0 replies
- 194 views
-
-
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான விடயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளியேறினார். இன்று காலை 7.30 அளவில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆரம்பமானது. இதன்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்பித்தார். இதன்போது, கருத்து வெளியிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க, இதற்கான நிதியை தனது அமைச்சிலிருந்து வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சுக்குட்பட்ட நிதியிலிருந்து அதனை வழங்குமாறு கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனி திகாம்பரம், அப்படியான ஒரு ஏற்பாட்டை உடனடிய…
-
- 2 replies
- 546 views
-