ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
தாஜுதீன் கொலை; முக்கிய சந்தேக நபர் மரணம்! ஆப்பதான கட்டத்தில் இன்னொருவர் ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர உயிரிழந்துவிட்டார். மற்றைய சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்கவினால் இன்று (16) கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய மேலதிக நீதிவான், வழக்கை நவம்பர் மாதம் 19ம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் மரணமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொட…
-
- 2 replies
- 650 views
-
-
மல்லாவி வைத்தியசாலை விடுதிகள் எறிகணை வீச்சில் சேதம் திகதி: 31.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] கிளிநொச்சியிலுள்ள மல்லாவி வைத்தியசாலை சிறிலங்காப் படையினரின் எறிகணைவீச்சில் சேதமடைந்துள்ளது. நேற்றுப்பிற்பகல் 4.35 மணியளவில் வைத்தியசாலைப் பகுதியை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர் இதில் வைத்தியசாலையின் விடுதிகள் சேதமடைந்துள்ளன. இதேவேளை கிளிநொச்சி பொதுமருத்துவமனை மீதும் சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சங்கதி
-
- 0 replies
- 784 views
-
-
-அழகன் கனகராஜ் உயர்நீதிமன்றத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கையளிக்கப்பட்டது அரசியலமைப்பு வியாக்கியானம் அல்ல. அரசியலமைப்பு திருத்தமாகும். அதனை சபாநாயகர் உட்பட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனையடுத்தே அது தொடர்பிலான விவாதம் முன்னெடுக்கப்பட்டது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், நாடாளுமன்றம் அரசியலமைப்பை பலமானதாக ஏற்றுக்கொண்டுள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமே அரசியல…
-
- 0 replies
- 422 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலையை இடமாற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பொரளை அருகே அமைந்துள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே கொண்டு செல்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இங்கு வெலிக்கடை, மெகசின், நியூ மெகசின், கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலை, மற்றும் சிறைச்சாலை மருத்துவமனை என்பனவும் சிறைச்சாலை உத்தியோகத்தர் பயிற்சிக் கல்லூரி, சிறைக் கைதிகளின் குழந்தைகளுக்கான ஆரம்பப் பாடசாலை என்பனவும் அமைந்துள்ளன. இவற்றுக்காக ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசம் வர்த்தக ரீதியாக பெரும் மதிப்பான காணிகளைக் கொண்டுள்ள பிரதேசமாகும். இதனைக் கருத்தில் கொண்டு சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே கொண்டு செல்வது க…
-
- 0 replies
- 269 views
-
-
எஸ்.எம்.ஈ.சி. என்ற அவுஸ்திரேலிய நிறுவனம் சிறீலங்காவில் லஞ்ச, ஊழல் மோசடியில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் வெளிநாட்டு அதிகாரிகள் 2011ஆம் ஆண்டு சிறீலங்காவின் கழிவுநீர் திட்டத்திற்காக 2.3மில்லின் டொலரினை மோசடியான முறையில் வழங்கியுள்ளனர். குறித்த நிறுவனத்தின் இ-மெயில்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த நேரம் குறித்த நிதியானது எஸ்.எம்.ஈ.சி. நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அரசியலுக்கான ‘நன்கொடை’ என மைத்திரிபால சிறிசேனவும் அவரது உதவியாளரும் தெரிவித்திருந்தனர். ஆனால், இ-மெயில்கள் இது 2009ஆம் ஆண்டு உலக வங்கியினால் அணைக்கட்டுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி என்பதைப் படம்பிடி…
-
- 3 replies
- 432 views
-
-
அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே இலங்கையில் நிரந்தர சமாதானம்-ஐக்கிய நாடுகள் சபை வியாழன், 08 ஜனவரி 2009, 13:33 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] இலங்கை அரச படையினர் இராணுவ ரீதியான வெற்றிகளை அடைந்தாலும் நிரந்தர சமாதானத்தை அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலமே வழங்க முடியும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் சிவிலியன்களுக்கு இடையறாத சேவையை வழங்க தொண்டு நிறுவனங்களுக்கு பூரண பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.அத்துடன் யுத்த நடவடிக்கைகளினால் சிவிலியன்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து தமது அமைப்பு அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டுவரும் அனைத்து த…
-
- 0 replies
- 848 views
-
-
கைதுசெய்யப்பட்ட சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளார் ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் போது Arrow.lk எனும் பேஸ் புக் கணக்கொன்றின் ஊடாக இலங்கையின் 37 இணையத்தளங்கள் ஊடுருவல் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டள்ளது. இந்த பேஸ் புக் கண…
-
- 0 replies
- 504 views
-
-
தமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் தமிழ் தேசிய கோட்பாடுகளை சொல்லிலும் செயலிலும் வரித்துக் கொள்வது மட்டும் அல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை இனம் கண்டு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கைத் தேர்தலில் மக்களின் சனநாயக வாக்கு வலிமை என்பது இன்றியமையாதது. தமிழீழ மக்கள் அனைவரும் தமது வாக்குகளைத் தவறாமல் எமக்கு நடப்பது இனவழிப்பு என்பதை சொல்லிலும் செயலிலும் வலியுறுத்தி, அதற்காக பரிகார நீதி வேண்டி உளசுத்தியுடன் தொடர்ச்சியாக அகத்த…
-
- 0 replies
- 308 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து வீரமணி, ராமதாஸ் சந்திப்பு அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை வீரகேசரி நாளேடு 1/11/2009 6:17:57 PM - சென்னை, இலங்கை பிரச்சினை தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசியுள்ளார். இதன்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து, இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசியுள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 1 1/2 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. இச்ச…
-
- 0 replies
- 820 views
-
-
'சந்தேகநபர்களின் பெயர்களை வெளியிடாது இரகசியம் காக்கவும்' வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், நேற்றுத் திங்கட்கிழமை(05) உத்தரவிட்டது. 'சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை அவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டாம்' எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சுலைமான், பம்பலப்பிட்டி - கொத்தலாவல ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆ…
-
- 0 replies
- 292 views
-
-
-சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தாயார் நேற்று (10) உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு - மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் ஜேசு மேரி என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். 2009ஆம் ஆண்டு, மாத்தளன் பகுதியில் தனது மகனான மைக்கல் ஜோசப் என்பவர் காணாமலாக்கப்பட்ட நிலையில், தன்னுடைய மகனைத் தேடி தொடர்ச்சியாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர், நேற்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில், இந்தத் தாயாருடன் தமது உறவுகளை தேடிவந்த 18 உறவுகள் உயிரிழந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவி…
-
- 3 replies
- 646 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
24 மணி நேரத்திற்குள் 18 க்கு மேல் ......... Artillery barrage kills several civilians, dozens wounded within 24 hours [TamilNet, Sunday, 18 January 2009, 14:27 GMT] At least 18 civilians have been confirmed killed within the last 24 hours till 5:00 p.m. Sunday in several villages of Mullaiththeevu district and the outer suburbs of Ki'linochchi district to the east of A9 highway. Sri Lanka Army (SLA) has stepped up artillery barrage continuously throughout the period, causing deaths and injuries to several. At least 42 civilians were wounded Sunday alone, according to available data. Medical authorities in Puthukkudiyiruppu express fear that the casualty fig…
-
- 8 replies
- 2.2k views
-
-
அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கான சேவைகள் துரிதப்படும் – இரா.சம்பந்தன் அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால், மக்களுக்காற்றப்படும் சேவை துரிதமாகவும் சிறப்பானதாகவும் அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் நிலவி வருகின்ற தேசிய பிரச்சினைக்கு ஆட்சி அதிகாரங்களை மாற்றியமைப்பதன் மூலமாகவும் அதிகாரப் பகிர்வின் மூலமாகவும் அரசியல் தீர்வொன்றைக் காண முடியும் என இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டார். இன்று சம்பூரில் இடம்பெற்ற கிழக்கு மாகாண விவசாய கண்காட்சி மற்றும் பொருட்கள் விற்பனை நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இக்கருத்தினைக் கூறினார். Share T…
-
- 4 replies
- 433 views
-
-
வீரகேசரி நாளேடு - இந்தியாவின் மத்திய அரசாங்கம் இலங்கையுடன் கொண்டுள்ள இறுக்கமான ராஜதந்திர உறவை தமிழகத்தின் அழுத்தங்களால் தகர்த்து விட முடியாதென்பதை இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் மீண்டும் உறுதிசெய்துள்ளது. தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதன் மூலமே அதிகாரப் பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக்க முடியுமென்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, படை நடவடிக்கைகள் இடம்பெறும் பிரதேசங்களிலுள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் தெரிந்…
-
- 0 replies
- 778 views
-
-
இளம் பௌத்த பிக்குகள் ஊர்வலம் சென்று வீதிகளின் ஓரத்தில் நின்று போராட்டங்களை நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு பொருந்தாத செயற்பாடுகள் என அஸ்கிரிய மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த சமயத்திற்கு அமைய பௌத்த தேரர்கள் அரசியலில் ஈடுபடுவது பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். பௌத்த தேரர்கள் அரச ஆட்சியில் பங்கு கொள்ள சந்தர்ப்பம் இல்லை எனவும் அரசன் தவறு செய்தால், அவருக்கு ஆலோசனைகளை மாத்திரமே பௌத்த தேரர்கள் வழங்க வேண்டும். இனங்களுக்கு இடையில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு ஏற்படும் விதத்தில் பௌத்த பிக்குகள் செயற்பட வேண்டும் எனவும் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleTy…
-
- 3 replies
- 478 views
-
-
நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர் சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர், இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர், குறித்த இலங்கையர்களுடன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/182438/ந-ட-கடத-தப-பட-ட-இலங-க-யர-கள-ந-ட-ட-வந-தட-ந-தனர-#sthash.HMNzMC4V.dpuf
-
- 0 replies
- 343 views
-
-
Former UN diplomat urges global attention on Sri Lanka [TamilNet, Sunday, 25 January 2009, 04:57 GMT] Jan Egeland, the former UN Undersecretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, in a commentary article published in a leading newspaper in Norway on Saturday has called for world attention on forgotten conflicts where situation has deteriorated while the focal point of the world was centered on Gaza. "With catastrophic consequences to an already exhausted civilian population, the army of Sri Lanka has taken upon the guerrilla controlled areas," he writes. Jan Egeland [Library Photo]"In Gaza, as well as in Sri Lanka, the electe…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 5 ஆண்டுகளில் 112 அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இந்த விபரங்களை சமர்ப்பித்தார். 2005ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் சிறிலங்கா முழுவதிலும், 350 அரசாங்கப் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படாத்தாலேயே பாடசாலைகள் மூடப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டை சிறிலங்காவின் கல்வி அமைச்சர் நிராகரித்தார். அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டதற்கு மாணவர்…
-
- 2 replies
- 256 views
-
-
தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடத்தியதால்தான் இலங்கை அரசு தீர் வைத் தரவில்லை என்று நம் அரசியல் தலைமையில் இருக்கக் கூடிய சிலர் கருத்துத் தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை. அந்தளவுக்கு எங்களிடையே அற்பத்தனமான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவில் வெற்றி அளித்துள்ளது. எம் வர்த்தகப் பெருமக்கள் ஒவ்வொருவரும் தாமாக உணர்ந்து தங்கள் வர்த்தக நிலையங்களை, சந்தைகளை பூட்டி பேரணிக்கு ஆதரவு கொடுத்தமை மகத்தான சாதனை எனலாம். ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமைப்பட்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியமை, எல்லாவற்றையும் நாங்களே தீர்மானிப்பவர்க…
-
- 0 replies
- 257 views
-
-
தமிழ் கனடியனில் காணக்கிடைக்கப் பட்ட இரு இணைப்புகளை இங்கு தேவை கருதி தருகின்றேன். From Newyork Times (Global edition for Asia & Pacific) Published: January 28, 2009 UN staff and hospital under fire in Sri Lanka A glimpse of the hellish fate of civilians stuck in the epicenter of Sri Lanka's war emerged this week, as the United Nations confirmed that staff members and their families had come under heavy shelling in what the government told them was a no-fire zone, and a government health official, also behind the front line, described artillery attacks on a hospital compound. For several weeks, fighting has intensified between government troops…
-
- 1 reply
- 900 views
-
-
தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை இலங்கையின் கடற்பரப்பில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அறிவிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக குறித்த ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கதபுர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிழக்கே சங்கமன்கண்டி இறங்குதுறையில் 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி. நியூ டயமன் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணி…
-
- 0 replies
- 259 views
-
-
குப்பி விளக்கு ஒளியிலேயே நான் பாடங்களைப் படித்தேன் : ஜனாதிபதி நான் எனது கிராமப் பாடசாலையிலேயே பயின் ேறன். எனது வீட்டில் மின்சாரம் இல்லை. குப்பி விளக்கொளியிலேயே நான் பாடங்களைப் படிப்பேன். அரைக்காற்சட்டை, செருப்புடன்தான் பாடசாலை செல்வேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்ற "குரு பிரதீபா பிரபா "விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், எமது நாட்டு கல்வித்த…
-
- 0 replies
- 310 views
-
-
சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பாரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் படையெடுப்பில் இருந்து ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவற்கு இன்று உலகத் தமிழ் மக்கள் ஒரே நேர் கோட்டில் ஆர்பரித்து எழுந்திருப்பது ஆறதல் தரும் மாற்றமேயாகும். இன்றைய உலகமயமாதல் சூழலில் சந்தைப் பொருளாதார நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் மேற்குலகமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐநா சபை முதலான இன்னோரன்ன பிற அமைப்புக்களும் உடனடியாக தலையிட்டு தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்தி நமது உறவுகளை காப்பாற்றும் என்று நா…
-
- 7 replies
- 1.9k views
-
-
வீதியை வழிமறித்து பாரிய ஆர்ப்பாட்டம்.! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி ருவன்வெல்ல-நிட்டம்புவ பிரதான வீதியை வழிமறித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முல்லுகாமம் சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 தொழிலாளர்கள் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லுகாமம், முரளிஓய, வின்சிட், சனிகிராப்ட், கஹட்டகஸ்தென்ன, ருவன்வெல்ல ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லிகாமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து பேரணியாக வந்த தொழிலாளர்கள் முரளிஓய தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் திரண்டனர். …
-
- 2 replies
- 266 views
-