Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சர்களுக்கு இணையான... அதிகாரங்களுடன், தம்மிக்க பெரேராவிற்கு முக்கிய பொறுப்பு? தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்பதற்காக உருவாக்கப்படும் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கொள்கைகளை வகுத்தல், டொலர்களை ஈட்டுவதற்கான கொள்கைகளை வகுத்தல் போன்ற பல பொறுப்புகள் இந்த குழுவிற்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு சமமாக பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின…

  2. அமைச்சர்களுக்கு இனி பங்களாக்கள் வழங்கப்படாது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்காது இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். மேலும், எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் வரியில்லா வாகன அனுமதிகளும் ரத்து செய்யப்படும். கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச பங்களாக்களை என்ன செய்வது என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என பாராளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று டெய்லி மிரருக்கு தெரிவித்தார். "தற்போதைய அரசாங்கத்தின் எந்த அமைச்சருக்கும் இந்த வீடுக…

  3. அமைச்சர்கள் மற்றும் பிரதிஅமைச்சர்களுக்கு அரச உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக கொழும்புபம்பலப்பிட்டியில் 20 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட தொடர் மாடிக் கட்டடம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. 42 கோடி 50 லட்சம் ரூபா செலுத்தி இந்த தொடர்மாடிக் கட்டடத்தை அரசுடைமையாக்கிக் கொள்வது தொடர்பாக அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. அந்த தொடர்மாடிக் கட்டடத்தை சொகுசு வசதிகள் கொண்டதாக நவீனமயப்படுத்துவதற்கு மேலும் 11 கோடி ரூபா வரையில் தேவைப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு நகர எல்லைக்குள் அல்லது அதைச் சூழவோ வீடுகளைக் கொண்டிராத அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ விடுதிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவே …

  4. வட மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த விசாரணைக்குழு இன்றிலிருந்து (06) தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. அமைச்சர்கள் மீதான ஏதும் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அதனை தபால் மூலம் அல்லது நேரிலும் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண அமைச்சர்கள் மீது பல்வேறு முறைப்பாடுகள் தனக்கு கிடைத்தவண்ணம் உள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையான பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார். அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய, ஓய்வு பெ…

  5. அமைச்சர்களுக்கு ஒருவித நோய் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு ஒரே விதமாக வசனம் பேச முடியாத ஒரு நோய் ஏற்பட்டுள்ளதாக ராவணா பலய அமை ப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார். அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு கொடுக்கப் போகும் காணியின் அளவு குறித்து ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக கருத்துத் தெரிவிக்கின்றனர். அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்காகவாது ஒரே கருத்து கிடையாது. அவர்கள் எவ்வளவு காணியைக் கொடுத்தாலும் பரவாயில்லை. எல்லோரும் ஒரே கணக்கை சரியாக கூற வேண்டும் எனவும் தேரர் மேலும் …

  6. அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது adminOctober 31, 2024 அமைச்சர்கள் கொழும்பில் இருந்து செயற்படுவதை விட சமூகங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க , அமைச்சர்களுக்கு எதிர்வரும் காலங்களில் கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் வறுமையை ஒழிப்பதிலேயே அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் எனவும் தொிவித்துள்ளாா். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தொிவித்துள்ளாா். மேலும் தங்களுக்கு மக்களுடன் நேரடியாக இணைக்கும் அரசாங்கம் தேவை எனத் தொிவித்த அவா் தலைவர்கள் தொலைதூரத்தில் இருப்பதை விட உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க தங்கள் மாவட்…

      • Thanks
      • Like
      • Haha
    • 14 replies
    • 968 views
  7. அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டாம் வடக்குத் தலைமைச் செயலரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வடக்கு மாகாண அமைச்சர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்குரிய கொடுப்பனவுகள், அமைச்சர்களின் பணியாள் தொகுதியினருக்குரிய சம்பளங்கள் என்பவற்றை, அமைச்சரவை மறுசீரமைக்கும் வரையில் வழங்கவேண்டாம் என்று வடக்கு மாகாண தலைமைச் செயலரிடம், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார். http://newuthayan.com/story/16/அமைச்சர்களுக்கு-சம்பளம்-வழங்கவேண்டாம்.html

  8. ஆளும்கட்சியின் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் இருந்து செல்ல தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் முழுமையான அனுமதியை பெற வேண்டும் என ஜனாதிபதி, கடிதம் ஒன்றின் மூலம் அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அமைச்சர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்து எழுத்து மூலமான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அரச நிதி மற்றும் வெளிநாட்டு திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதி ஆகியவற்றை பயன்படுத்தி சிலர் குழுக்களாக வெளிநாடுகளுக்கு…

  9. அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவையை இடை நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும், தனிப்பட்ட நிர்வாகத்தினருக்கு வழங்கப்படும் வேதனமும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமைச்சர்களின் பதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக அன…

  10. இலங்கையில் நடைபெறவிருக்கின்ற 15 ஆவது சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்காக இந்திய படையினர் 3000 பேர் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவருகின்ற செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா, மாநாட்டின் மூலமாக கிடைக்கின்ற நன்மைகள் தொடர்பில் பேசவிரும்பாதவர்கள் மாநாட்டிற்கான செலவுகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது கிணற்றில் இருக்கின்ற தவளையின் கதையாகும் என்பதுடன் இந்திய படையினர் தொடர்பில் எனக்கு தெரியாது, நான் கதைப்பதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது செய்தியாளர் கேட்டகேள்விக்கே …

    • 0 replies
    • 745 views
  11. அவர்களைக் கைது செய்யக் கோருகிறது ஜே.வி.பி. அவசரகாலச் சட்டத்ததைப் பயன்படுத்தி அராஜகத்திலும்,ஊழல்,மோசடிகளில

  12. அமைச்சர்களே வீதியில் செல்லமுடியாத நிலை மனம் வெதும்புகின்றார் அமைச்சர் ஜெயராஜ்! அவரது காரையே தட்டித் தர்பார் நடத்தினராம் பொலிஸார் கொழும்பு, பெப். 07 அமைச்சரொருவருக்குக் கூட இன்று வீதியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? நேற்று நாடாளுமன்றில் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஆளும்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே. நேற்று நாடாளுமன்றம் சபாநாயக்கர் ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியபோது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சிறப்புரிமைப் பிரச்சினை யொன்றை எழுப்பி உரையாற்றினார். அவர் அங்கு கூறியதாவது: இன்று காலை பௌத்தலோக மாவத்தை வழியாக நான் நாடாளுமன்றத்துக்கு எனது வாகனத்தில் வந்துகொண்…

  13. அமைச்சர்களை குறைக்க ஏன் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கவேண்டும்? ரணில் கேள்வி அரசாங்கத்தில் 106 அமைச்சர்களும், அமைச்சரவையில் 50 அமைச்சர்களும் இருப்பதாகவும் ஏனையவர்கள் அமைச்சரவை உரிமையற்ற அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த 106பேரும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் ஒருவருக்கு 5 வாகனங்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற அனுமதி இன்றி மாதாந்தம் தங்களது சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாவால் அதிகரித்துக்கொண்டுள்ளதாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இவற்றை குறைக்க ஏன் அடுத்த தேர்தல் முடியும் வரை இருக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் அதிபர் பிரேமதாஸ செய்தத…

  14. அமைச்சர்களை சிறையில் அடைத்தார் ஜனாதிபதி மாத்தறையில் புதிய மது வரி அத்தியட்சகர் அலுவலகத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (04) திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது கலால் சட்டத்தை மீறுபவர்களை கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான அறையொன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது மாத்தறை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர். இதன்போது கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான அறையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேளிக்கையாக சிறைவைத்தமை நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவரையும் ஈர்த்தது. http://www.virakesari.lk/article/8513

  15. அமைச்சர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் பிரபல ஹோட்டலில் அரங்கேறும் அழகிகளின் பேஷன் விழா [ பிரசுரித்த திகதி : 2011-03-30 08:08:05 AM GMT ] ஆளுங்கட்சி அமைச்சர்களையும், அரச உயர் அதிகாரிகளையும் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் வாராந்தம் மொடல் அழகிகளின் ‘பேஷன் ஷோ’க்களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இந்த பிரபல அழகுக்கலை நிபுணரான அனுஷா ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அழகிகளின் அணிவகுப்பு இடம்பெறுகின்றது. இதேவேளை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உயர்ரக மதுபானங்களுடன், தாம் விரும்பிய பெண்களை தெரிவு செய்யவும் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு இலட்சம் தொடக்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ர…

  16. அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னதாக விருப்பமின்றி பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்த நேரிடும் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 2015ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் சில அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் நடவடிக்கைகள் காரணமாக பாராளுமன்றத் தேர்தல்களை முன்னதாக நடாத்த நேரிடலாம் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சுப் பதவிக்கான கடமைகளை செய்யாது சிலர் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குற்றம…

  17. அமைச்சர்களையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க முடியாத அரசு மக்களை எவ்வாறு பாதுகாக்கும்? ஐ.தே.க. பொதுச்செயலாளர் அத்தநாயக்க கேள்வி........................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9860.html

    • 0 replies
    • 851 views
  18. அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர் – நாளை, பதவியேற்கின்றது... புதிய அமைச்சரவை? அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ பதவி விலகல் கடிதங்கள் நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாளைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்…

  19. அமைச்சர்கள் அனைவரையும் மீண்டும் விசாரிக்க வேண்டும் தமிழக முதல்­வர்­கள் இந்­திய நடு­வண் அர­சுக்கும் அதன் தலைமை அமைச்­ச­ருக்­கும் அடிக்­கடி கடி­தங்­கள் எழு­தி­விட்டு அதனை ஊட­கங்­க­ளில் வெளி­யிட்ட நடப்­பைப் பார்த்து ரசித்த ஈழத் தமிழ் வெகு­மக்­க­ளுக்கு, இப்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் இடை­யி­லான கடி­தப் பரி­மாற்­றங்­களை கண்டு மகிழும் பேறு கிடைத்­தி­ருக்­கி­றது. இந்­தக் கடி­தங்­க­ளின் அடிப்­ப­டை­யில் நேற்­றைய பக­லில் (இதற்­குப் பின்­ன­ரும் வேறு சில கடி­தங்­க­ளுக்கு இன்னமும் இட­மி­ருக்­கி­றது) முத­ல­மைச்­சர் பத­வி­யில் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்…

  20. அமைச்சர்கள் அமீர் அலி மற்றும் ஹுசைன் பைலா ஆகியோர் சென்று கொண்டிருந்த ஜீப் வண்டி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் பொலநறுவை நெலும்விலவில் நடைபெற்றுள்ளது. வாகனம் சிறிது சேதமடைந்தாலும் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. குண்டு வாகனத்துள் பொருத்தப்பட்டிருந்ததா அல்லது தெருவோரத்தில் வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://isoorya.blogspot.com/2008/08/blog-post_4508.html

  21. அமைச்சர்கள் அரசியல் சூதாட்டத்தில்! Posted on July 28, 2022 by நிலையவள் 9 0 250 இலட்சம் மக்கள் அனாதரவான நிலையில் இருக்கும் வேளையில் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் அரசியல் சூது ஆடுகின்றனர் எனவும் 45 இலட்சம் மக்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். குறித்த தொழில் துறையினர் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் எனவும், அரசாங்கத்திலுள்ள எவரும் அது தொடர்பில் பொறுப்பல்லர் போன்றும் செயற்படுவதாகவும் தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (28) கொழும்பிலுள்…

    • 0 replies
    • 436 views
  22. * மாத்தறையில் எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க - எம்.ஏ.எம்.நிலாம் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சிலரைத் தம்பக்கம் இழுத்தெடுத்தால் அக்கட்சியை அழித்துவிடலாமெனக் கனவு கண்டார். ஆனால், நடந்தது என்ன? ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தவிடுபொடியாகும் நிலை உருவாகியுள்ளது. இன்று இந்த நாட்டை அதிகாரப்படுத்துவது சுதந்திரக் கட்சி அரசாங்கமல்ல" ராஜபக்ஷ சகோதரர்கள்தான். சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்கள் வெறும் அரசியல் பொம்மைகளாக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். மகிந்த சிந்தனை காலாவதியாகிப் போய்விட்டது. பதிலாக மெதமுலன சிந்தனைதான் தலை தூக்கியுள்ளது. அதற்கெதிராக எவரும் மூச்சுவிட முடியாத அச்சுறுத்தல்…

  23. அமைச்சர்கள் இருவரும் விசாரணைக்கு வராவிட்டால் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும் – வடக்கு முதலமைச்சர்! அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு முன்னிலையாகாவிட்டால், அவர்கள் மீதான விசாரணை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களை முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது அமைச்சர்கள் இருவர் மீதும் விசாரணை நடாத்தப்படுமெனவும், தேவையேற்பட்டால் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவி…

  24. அமைச்சர்கள் இருவர் விட்டோடினர் வி.நிரோஷினி ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், திணறிப்போன அமைச்சர்கள் இருவர் கேள்விநேரம் முடிவடைவதற்கு முன்னரே மிகவேகமாக எழுந்து, தங்களுக்கு முன்பாக இருந்த கோவைகளையும் அள்ளியெடுத்துக்கொண்டு, வெளியேறிவிட்டனர். ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில், நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில், விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள் இருவரிடமும் சரமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.