ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
இராணுவபிரசன்னம் - கைதுகளை தடுக்கமுடியாத அமைச்சரால் இனப்பிரச்சினை தீர்வில் பங்காற்றமுடியுமா? தென் ஆபிரிக்காவின் உதவி முயற்சிக்கு டக்ளஸ் குந்தகம் ஏற்படுத்துகிறார் - TNA இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் விடுத்திருக்கும் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர். பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் இனப்பிரச்சினையை ஒரு காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கு பாராளுமன்றத் தேர்வுக் குழுவாலேயே முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். இப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையே ஒரு அனுசரணையா…
-
- 0 replies
- 569 views
-
-
வடக்கில் மதஸ்தலங்கள் மீது தொடரும் தாக்குதல்கள் யாழ்.கோட்டை பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயத்தின் அந்தோனியார் திருசொரூபம் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டி இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு உள்ளது. யாழ்.கோட்டை பகுதியில் அமைந்துள்ள குறித்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு மிக அருகில் யாழ்.தலைமை பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ முகாம் என்பன அமைந்துள்ளன. அந்நிலையிலை குறித்த தேவாலயத்தின் மீது கற்களால் வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அண்மைக்காலமாக வடக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள் , இந்துக்கோயில்களை இலக்கு வைத்து இனம் தெரியாதோர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/54438
-
- 0 replies
- 381 views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 28, 2010 இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகாரச் செயலளர் நிருபமா ராவ் எதிர்வரும் 31ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வடக்குக்கு வருகைதரவுள்ளார். அன்று காலை ஹெலி மூலம் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதி களுக்குச் செல்லும் அவர், பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார். துரையப்பா விளையாட்டரங்கில் ஏற் பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கு பற்றும் அவர், பின்னர் பொது நூலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் பங்கேற்பார். குடாநாட்டில் மீள்குடியமர்வு, ஏற்க னவே மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வா தார விடயங்கள் போன்றன தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார். இந்த நிகழ்வில் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் வடக்க…
-
- 1 reply
- 397 views
-
-
மன்னார், தாராபுரம் கிராமத்திலுள்ள தம்பதிக்கு 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறந்து 15 நாட்களேயான ஆண் சிசுவொன்றை செவ்வாய்க்கிழமை (20) காலை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்துடன், குறித்த தம்பதியை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவு மற்றும் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் தாராபுரம் கிராமத்திற்குச் சென்று இச்சிசுவை மீட்டுள்ளனர். இக்குழந்தை கடந்த 04 நாட்களுக்கு முன்னர் 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், இச்சிசுவின் தாய் வவுனியா, செ…
-
- 0 replies
- 318 views
-
-
சுதந்திரக் கட்சியா பொதுஜன பெரமுனயா? சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகிறது எம்.சி.நஜிமுதீன் வேறு கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகளை பிரசாரப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு ஏனைய கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடல் மற்றும் அக்கட்சிக் கொள்கைகளை பிரசாரம் செய்தல் என்பன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கமைவாக தடை…
-
- 0 replies
- 274 views
-
-
புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்தே தீர்மானிக்கும் : சம்பந்தன் -ஆர்.ராம் புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய இடைக்கால ஜனாதிபதி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், தற்போதைய நிலையில், யார் குறித்த வெற்றிடத்திற்கு போட்டியிடுகின்றார்கள் அவர்களின் செயற்றிட்டங்கள் என்ன என்பது தொடர்பில் தெளிவான வெளிப்படுத்தல்கள் காணப்படவில்லை. ஆகவே அவ்விடயங்கள் தொடர்பில் ஆழமாக கரிசனைகளைக் கொண்டிருக்கும் நாம் கூட்டமைப்பாக கூடி ஆராய்ந்த பின்னரே இற…
-
- 3 replies
- 389 views
-
-
நேசக்கரம் அமைப்பினால் புலம்பெயர்மக்களின் உதவிகளை ஒருங்கிணைத்து தாயகத்து மக்களிற்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளில் அண்மையில் கிளி நொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற நகரமான செல்வா நகர் மக்களிற்கான சுயதொழில் வாய்ப்பு மற்றும் பிள்:ளைகளிற்கான கல்வியுதவிகளும். கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் மகாவித்தியாலத்தின் தாய் தந்தையரை இழந்த மாணவர்களிற்கான கல்வியுதவி மற்றும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டது. இந்த உதவிகளை நேசக்கரத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் தீபச்செலவ்வன் அவர்களினால் வழங்கப்பட்டது கனகபுரம் மகாவித்தியால அதிபர் சேதுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் செயலாளர் பொன்.காந்தன், பாடசாலை அபிவிருத்திச்…
-
- 0 replies
- 799 views
-
-
யாழில் அதிரடியாக இன்று களமிறங்கிய தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு! யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதிப்பத்திரமின்றி முன்னெடுக்கப்பட்ட கேபிள் இணைப்புகள், இன்று அதிகாலை முதல் அகற்றப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அரசின் அனுமதிப் பத்திரமின்றி தொலைக்காட்சி அலைவரிசைகளின் கேபிள் இணைப்பை வழங்க முடியாது என, தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அத்தோடு, சட்டவிரோத கேபிள்கள் அனைத்தையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அகற்றுமாறும் அது கேட்டுக்கொண்டது. எனினும் அவை அகற்றப்படவில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று(10.01…
-
- 0 replies
- 256 views
-
-
நாடாளுமன்ற அமர்வினை.. இன்று, ஆரம்பித்து வைக்கின்றார் ஜனாதிபதி! அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது எனவும் நாடாளுமன்ற படைக்கல சேவ…
-
- 6 replies
- 806 views
-
-
கடற்படை புலனாய்வு பிரிவின் மற்றொரு உறுப்பினர் கைது.! கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் விவகாரம் தொடர்பில் கடற்படையின் புலனாய்வு பிரிவின் சிப்பாய் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இன்று கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்குத் தெரிவித்தார். கடத்தப்பட்ட 11 பேர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் திருகோ…
-
- 0 replies
- 193 views
-
-
ஹெல உறுமயவுக்கும் சிக்கல்! ஜாதிக ஹெல உறுமயக் கட்சியினர் கடந்த வாரம் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்கவேண்டியிருந்தது அமெரிக்க அரசின் கீழ் செயற்படும் டி.கே.பி. அமைப்பு ஹெல உறுமயக் கட்சியை (தேசிய ஹெல உறுமய முன்னர் ஹெ உறு மய என அழைக்கப்பட்டது) பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த் துள்ளதே இதற்குக் காரணமாகும். இதனையடுத்து ஹெல உறுமய தலைவர்களுக்கு நாலா புறங்களிலிருந்து ஈமெயில் தகவல்களும் தொலைபேசிகளும் வந்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் டி.கே.பி அமைப்பின் பட்டியலின்படி சிறிலங்காவில் நான்கு பயங்கரவாத அமைப்புகள் உள்ளன. அவையாவன விடுதலைப் புலிகள் அமைப்பு, ஈ.பி.டி.பி அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு மற்றும் ஹெல உறுமய அமைப்பு என்பனவாகும். திருகோணமøயில் விடுதலைப் புலிகளி…
-
- 0 replies
- 1.1k views
-
-
‘மாற்று அணியை உருவாக்க, கைகோர்க்க வேண்டும்’ - டி.விஜிதா “தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க முன்வருமாறு,” ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது, அரசாங்கத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி ரூபாய் விடயம் அதிகமாக பேசப்படுகின்றது. தேசிய கொள்கை மற்றும் திட்டமிடல் ஊடாக பிரதமரால் அந்த நிதி வழங்கப்பட்டது. அரசாங்கத்…
-
- 0 replies
- 389 views
-
-
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகுமா? அக் 25, 2010 அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்களின் 150 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகவுள்ளதாக தமிழ் ஊடகங்கள் எச்சரித்துள்ளன. அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களுக்கு பல்வேறு தேவைகளையும் நெருக்கடி மிக்க காலங்களில் தீர்த்துவந்த இந்த வைத்தியசாலை கல்முனைக்குடியில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை திறக்கப்பட்ட பின்னர் பலத்த சரிவைக்கண்டு வருகின்றது. கல்முனை தமிழ் வைத்தியாசாலையை அஸ்ரப் வைத்தியசாலையுடன் இணைப்பதற்காக முஸ்லிம் அரசியல் வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டுவந்தனர். அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட இவ்வாறான முயற்சிகளை கல்முனை வைத்தியசாலைப் பணிப்பாளர…
-
- 0 replies
- 611 views
-
-
இந்தியாவுக்குள் நுழைவிசைவின்றி சட்டவிரோதமாக நுழையும் அனைத்து அந்நியர்களும் இந்தியாவின் 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டம் மற்றும் 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்படுவர். இவ்வாறு அவுஸ்திரேலியாவை தளமாகக்கொண்ட Eureka Street இணையத்தில் Paul White எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு கிறிஸ்மஸ் தீவில் இரண்டு படகுகள் கரையொதுங்கின. தற்போது இப்படகில் பயணித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் எவ்வித பாதுகாப்பும் வழங்காது இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படகுகளில் ஒன்றில் இலங்கையைச் சொந்த இடமாகக் கொண்ட 153 தமிழர்கள் பயணித்துள்ளனர். இவர்களுள் 37 சிறார்களும் அட…
-
- 0 replies
- 259 views
-
-
யாழ்ப்பாணம் வருகின்றார் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகின்றார் மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர் வடக்குப் பக்கம் தலை வைக்காத மகிந்த ராஜபக்ச, மூன்று ஆண்டுகளின் பின்னர் இன்று யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளார். சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியை ஆதரித்து வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காகவே அவர் வரவுள்ளார். மகிந்தவின் யாழ்ப்பாண வருகையை…
-
- 3 replies
- 573 views
-
-
கொழும்பு மாநகர முதல் பெண் மேயராக பதவியேற்கிறார் ரோஸி ! கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் மேயராக ரோஸி சேனநாயக்க பதவியேற்கவுள்ளார். கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 1 இலட்சத்து 31 ஆயிரத்து 353 வாக்குகளைப் பெற்று 60 ஆசனங்களை தன்வசப்படுத்தியுள்ளது. 110 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் 60 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக்கட்சி பெற்றுள்ளமையினால் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை உருவாகியிருக்கின்றது. ஆனால் ரோஸி சேனநாயக்கவை மேயராகக் கொண்ட நிர்வாகம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் தேர்தலில் பொதுஜன பெரமுன 60 ஆயிரத்…
-
- 0 replies
- 368 views
-
-
மஹிந்த வீட்டில் மந்திராலோசனை நடத்தும் மைத்திரி! உடன்படிக்கை இன்று கைச்சாத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மந்திராலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் இன்று காலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதேவேளை, அரசாங்கத்தை கலைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்லும் வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற…
-
- 2 replies
- 339 views
-
-
அழைப்பு விடுக்கும் ரெலோ தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினைக்கும் அடிப்படை அரசியல் பிரச்சினைக்கும் நீதியானதும் நிரந்தரமானதுமான தீர்வு ஒன்றினை நோக்கிய பயணம் எந்தவிதத்திலும் தடைப்பட்டு விடாமல் தொடர்ந்தும் உறுதியோடும் உத்வேகத்தோடும் முன்னெடுக்கப்படுவதற்கு ஏதுவாக வடக்கு,கிழக்கை தளமாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் புரிந்துணர்வுடன் பொது கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவதற்கு ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ரெலோ அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் நேற்று மாலை நடத்திய…
-
- 0 replies
- 357 views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19107 இதற்கு குருவிகளின் பதில் இவ்வாறுதான் இருக்கும்: செத்தது தமிழாக்கள் தானே. யார் கவலைப்பட்டார். வேற்றினத்தவர் செத்தால்தான் எங்களுக்கு கவலை. :!: :!: :!:
-
- 2 replies
- 1.3k views
-
-
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எனது தமிழ் உறவுகளே! கடந்த வருடம் உங்களுடன் மலேசியாவில் இருந்து உரையாடிய பின்பு தனிமைச் சிறையிலிருந்து உங்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு நான் சோகம் கலந்த மகிழ்ச்சியுடன் இம்மடலை வரைகின்றேன். நான் பிடிபட்ட போது எனது வாழ்க்கை முடிந்து விட்டது. என்று நினைத்தேன், எனது மக்களுக்காக எனது நினைவலையில் கட்டிய மாளிகைகள் தூளாகி நொருங்கி துண்டு, துண்டாக விழுந்த போது சில மணிநேரம் அதிர்ச்சியில், மயக்கநிலையிலேயே இருந்தேன். மனம், நினைவு எல்லாம் மங்கலாகி ஏதோ சித்து பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால் இன்று இதையெல்லாம் தாண்டி நான் ஒரு மறு பிறவி எடுத்தது போல தான் உணர்கிறேன். பல சந்தர்பங்களீல் மரணத்தின் வாய்க்குள் ப…
-
- 80 replies
- 5.2k views
-
-
கண்காணிப்புக் குழு விலக நேரிடும்: உல்ப் ஹென்றிக்சன் இலங்கையிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் விலக நேரிடும் என்று அதன் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளதாவது: இலங்கையிலிருந்து போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு நோர்வேக்கு பரிந்துரைத்துள்ளோம். இருதரப்பும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக கண்காணிப்புக் குழு விலக்கிக் கொள்ளப்படும். அரசியல் ரீதியாக எம்மை பயன்படுத்த நினைக்கின்றனர். ஆகையால் அவர்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் உ…
-
- 3 replies
- 1.5k views
-
-
வன்னிப் படுகொலைகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான CHAGIE GALLAGE மகிந்தவுடன் லண்டனில்…! வன்னியில் கடந்த ஆண்டு பொதுமக்கள், மற்றும் போராளிகள் என ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக கொன்றுகுவித்த சிறீலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான Brigadier Chagie Gallage (General Officer Commanding 59 Division) என்பவர் மகிந்த ராஜபக்ஷவுடன் லண்டனில் தங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு வன்னிப்போர் உக்கிரமடைந்து இறுதிக்கட்டத்தை அடைந்தபோது அப்பகுதிகளில் இருந்த சிறீலங்கா படைப்பிரிவுகளில் ஒன்றான டிவிசன் 59 பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய Brigadier Chagie Gallage என்பவரே லண்டனில் கடந்த மூன்று நாட்களாக மகிந்தவுடன் தங்கியுள்ளதாக தெரி…
-
- 0 replies
- 710 views
-
-
சிங்கள் மக்களுக்கு நான் அழைப்பு விடுகிறேன் அவர்கள் அவர்களது பூர்வீக கிராமங்களில் தமது காணியில் வந்து குடியேறவேண்டும். தமிழ், சிங்களபேதங்கள் மறந்து ஒற்றுமையாக நாங்கள் வாழவேண்டும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாத் பதியுதீன். கடந்த திங்கட்கிழமை ஆடைகள் மற்றும் புடவைகள் நிறுவனத்தின் வட மாகாணத்திற்கான முதலாவது கிளையைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - சிங்கள மக்கள் இங்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று யாரும் தடைசெய்யமுடியாது அவ்வாறு தடைசெய்யப்பட்டதாக நான் இதுவரை அறியவில்லை இங்கு அரச அதிபர் மற்றும் நகரசபை முதல்வர் இருக்கின்றனர். எனவே அவ்வாறு பிரச்சினைகள் எதுவும் இருந்தால் அதனை தெரிய…
-
- 7 replies
- 572 views
-
-
சுதந்திரக் கட்சியின் அமைச்சர் பதவி மாற்றங்கள் தொடர்பில் குழப்ப நிலைமை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் பதவி மாற்றங்கள் தொடர்பில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் முதல் கட்ட அமைச்சரவை மாற்றங்கள் ஐக்கிய தேசியக் கட்சி;க்குள் இடம்பெற்றது. இதேவிதமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களுக்கு இடையிலும் அமைச்சுப் பதவி மாற்றங்கள் நடைபெறவிருந்தன. எனினும், அமைச்சர்கள் சிலர் பதவிகளை விட்டுக் கொடுக்கவோ புதிய பதவிகளை ஏற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை. இதனால் அமைச்சரைவயில் மாற்றம் செய்வதில் ஜனாதிபதிக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ர…
-
- 0 replies
- 137 views
-
-
ஃபேஸ்புக் ஊடாக சம்பந்தனின் சிறப்புரிமையை மீறியதாக ஒப்புக்கொண்ட நபர் மன்னிப்புக் கோரினார்! சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த முகப்புத்தகக் கணக்கின் உரிமையாளர் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அ…
-
- 14 replies
- 675 views
- 1 follower
-