ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
தமிழ் மக்களுடைய நலன்களை சிந்திக்காமல் ஆளுக்கு ஒரு கட்சியை தொடங்கிவைத்திருப்பவர்கள்தான் உரிமைகளை பெற்றுக்கொடுப்பார்கள் என தமிழ் மக்கள் நம்புவார்கள் என்பது பகல் கனவு மட்டுமே. அந்த கனவு நனவானால் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற இயலாமல்போகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து தாமாக விலகி சென்று ஆளுக்கு ஒரு கட்சியை தொடங்கியிருப்பவர்கள் கூட பொது தேர்தலில் களமிறங்குவது குறித்து பேசிக் கொண்…
-
- 2 replies
- 365 views
-
-
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்தியா வலியுறுத்தல் தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார். அத்துடன், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருவத…
-
- 1 reply
- 468 views
-
-
65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று : 23 ஜூலை 2011 வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வெறுமனே நடமாடி திரியவேண்டாம் - தேர்தல் ஆணையாளர் 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று : 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 2 ஆயிரத்து 226 வாக்களிப்பு நிலையங்களில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. 20 அரசியல் கட்சிகள், 72 சுயேட்சைக்குழுக்களை சேர்ந்த 5 ஆயிரத்து 688 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் 875 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.ஒரு மாநகர சபை, 9 நகர சபைகள், 55பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது…
-
- 1 reply
- 262 views
-
-
இலங்கைக்கு தடைவிதிக்கும் தீர்மானம் குறித்து ஜெயலலிதா மகிழ்ச்சி Posted by சங்கீதா on 27/07/2011 in செய்தி இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடந்ததாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் வகையில் இலங்கைக்கான உதவியை தடை செய்யும் தீர்மானம் அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளதையிட்டு ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெரும் மகிழச்சியில் ஆழ்ந்துள்ளது என ‘தி ஏசியன் ஏஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அ.இ.அ அண்ணா தி.மு.க வைச் சேர்ந்த பல அமைச்சர்களும், சிரேஷ்ட அங்கத்தவர்களும் அமெரிக்காவின் முன்னுதாரணத்தை பாராட்டி செவ்வாய்க்கிழமை தமிழ் பத்திரிகைகளில் பெரிய விளம்பரங்களை பிரசுரித்திருந்தனர். உலகி…
-
- 1 reply
- 849 views
-
-
சர்வதேச மேற்பார்வையுடனேயே உள்ளக விசாரணைப் பொறிமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி, தவறான பாதையில் பயணிக்குமானால், மஹிந்த ஆட்சிக்கு நடந்ததே இந்த அரசுக்கும் நடக்கும். அதைக் காண நாம் விரும்பவில்லை. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை. பரணகம ஆணைக்குழுவின் சில அமர்வுகளில் நானும் பங்குபற்…
-
- 10 replies
- 1.1k views
-
-
நாம் நாமாக, நாம் தமிழர்களாக இருப்போம் `எங்கள்', `உங்கள்' என்று பிரித்துப் பேசாதீர் [29 - May - 2007] * உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் கருணாநிதி வேண்டுகோள் தமிழ் நமது மொழி, அதுவே நமது வழி. எனவே `எங்கள்`, `உங்கள்' என பிரித்துப் பேசாதீர்கள். நாம் நாமாக இருப்போம். நாம் தமிழர்களாக இருப்போமென இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களிடம் முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 7 ஆவது மகாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்றுவந்தது. இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் கருணாநிதி இவ்வாறு தெரிவித்த…
-
- 0 replies
- 2.6k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை : மக்கள் பாதிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடவேண்டும். தற்காலிக வீடுகளில் இருக்கின்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்க…
-
- 0 replies
- 318 views
-
-
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ யுத்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. 124.8 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், அதன் பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். நாட்டிலுள்ள சில சுற்றுலாத்தலங்களையும் அவர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல் நாளைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது. https://thinakkural.lk/article/277587
-
- 1 reply
- 526 views
- 1 follower
-
-
ஓமந்தை முன்னரங்க நிலைகளில் மோதல்: படைத் தரப்பில் ஒருவர் பலி! மற்றவர் படுகாயம். வவுனியா ஓமந்தை முன்னரங்க நிலைகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற மோதலில் சிறீலங்காப் படைத்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மற்றவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் உறுதி செய்துள்ளது. -Pathivu-
-
- 0 replies
- 992 views
-
-
இன்று இரவு டென்மார்க் தொலைக்காட்சியில் "இலங்கையின் படுகொலைக்களம்" பதிந்தவர்: தம்பியன் புதன், 10 ஆகஸ்ட், 2011 2009ம் ஆண்டு முற்பகுதியில் தமிழீழ மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான இனப்படுகொலையை தொகுப்பாக்கி சனல்4 தொலைக்காட்சி "இலங்கையின் படுகொலைக் களம்" என பெயர்சூட்டி ஒரு ஆவணத் திரைப்படமாக்கியது. இத் திரைப்படம் பல நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டு எல்லோர் மனதிலும் ஈழத் தமிழர்களின் அவலங்களை பதிவாக்கியது. இந்நிலையில் இன்று புதன்கிழமை டென்மார்க் தொலைக்காட்சியிலும் (DR2) இரவு 10.50 மணிக்கு ஒளிபரப்பபடும் என தெரியவந்துள்ளது. சிறிலங்காவில் கொலைக்களம் ஒளிபரப்பப்பட்ட நாடுகளால் தமிழினப் படுகொலைக்கு எதிரான விசாரணையின் அவசியம் வலியுறுப்பட்டுள…
-
- 4 replies
- 1.3k views
-
-
திஸ்ஸ கரலியத்த இராஜினாமா புத்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டபோது, திஸ்ஸ கரலியத்தவிற்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தாமை உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக, தாம் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக திஸ்ஸ கரலியத்த மேலும் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=240653955202202071
-
- 0 replies
- 181 views
-
-
பால்நிலை வன்முறைக்கெதிராக யாழில் அமைதி ஊர்வலம். யாழ்ப்பாணத்தில் பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது. யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் வேலைத் தளங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாது ஒழிப்போம் என்ற தொணிப் பொருளில் இவ் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. யாழ் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நாவலர் கலாச்சார மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது. பெண்களை ஒதுக்காது புதிய வாய்ப்புக்களை வழங்குவோம்,நான் எல்லா வகையான வன்முறைக்கும் எதிரானவள்,வன்முறையை தவிர்ப்போம் பெண்களை வாழவிடுவோம் உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு பெண்கள் ஊர்வலத்தில் பங்குபற்றியிருந்தனர். ஊர்வலத…
-
- 1 reply
- 527 views
-
-
ஜப்பானும் விடுதலைப் புலிகளை தடை செய்யும் - சிறீலங்கா அரசு ஜப்பான் அரசும் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக விரைவில் தடை செய்து, நிதி முடக்கத்தை மேற்கொள்ளும் என சிறீலங்கா அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஜப்பான் விடுதலைப் புலிகளைத் தடை செய்ய இருந்ததாகக் கூறினார். ஆனால் விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு, சமாதானப்பேச்சை மீண்டும் ஆரம்பிப்பார்கள் என்பதால், ஜப்பான் அரசின் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டதாகவும், கெஹெலிய ரம்புக்வெல விளக்கமளித்திருக்கின்றார். தற்பொழுது சிறீலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் சிறப…
-
- 0 replies
- 962 views
-
-
யாழ் உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. யாழ் உதயன் நாளேட்டின் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது வழக்கறிஞர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கண்டறிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். கொழும்பு களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. யாழ். கள்ளியங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சின்னவன் என்று அழைக்கப்படும் ரட்ணசிங்கம் ரட்ணகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். வழக்கறிஞர் ஒருவர் குகநாதன் மீது தாக்குதல் நடத்துமாறு கேட்டுக் கொண்டாரென விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அந்த வழக்கறிஞர…
-
- 2 replies
- 432 views
-
-
December 13, 2018 Add Comment Share This! உலகிலேயே அதிகளவில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இலங்கை முதலிடத்தை வகிப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இறுதிப் போரின் போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அவர்களது குடும்பத்திற்கு இராணுவம் பதில் தர வேண்டும் என்றும் அவர் மீளவும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் 201…
-
- 1 reply
- 557 views
-
-
Sunday, August 21, 2011, 22:43 சிறீலங்கா புத்தளத்தில் கிறீஸ்மனிதன் விவகாரம் தொடர்பாக பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்றிரவு ஏற்பட்ட மோதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளம் மணல்குண்டுவ எனும் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. http://www.tamilthai.com/?p=24732
-
- 3 replies
- 851 views
-
-
அமைச்சரவை விபரங்கள் இதோ ! அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஜனாதிபதி குறித்த அமைச்சுப்புபொறுப்புக்களை ஒவ்வொருவராக தனது உத்தியோகபூர்வ செயலகத்திற்கு அழைத்து பதவிப்பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராகவும், ஜோன் அமரதுங்க சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகவும், காமினி ஜயவிக்ரம பெரேரா புத்தசாசனம் வடமேல் விவகார அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 985 views
-
-
நெடுந்தீவில் ஒரே குழியில் 8 மனித மண்டை ஓடுகள்; அத்திபாரம் வெட்டியபோது வெளிவந்தன Saturday, August 27, 2011, 10:26 நெடுந்தீவு உதவி அரசஅதிபர் பணிமனைக்குப் பின்புறமாக எட்டு மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன. உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறத்தில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில தென்பட்டன. எச்சங்கள் தென்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் அத்திபாரம் வெட்டும் பணிகள் உட னடியாக இடை நிறுத்தப்பட்டன. இது தொடர்பாகப் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதனையடுத்து நேற்று ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா, சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் ஆகியோர் முன…
-
- 3 replies
- 654 views
-
-
வடக்கில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் மக்களின் இடர்பாடுகள் உணவுத்தேவைகள் வாழ்விடங்களின் நிலை தொடர்பாகவும், சுகாதார தேவைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமைச்சர்களுக்கு தெளிவு படுத்தினார். குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான வஜிர அபே குணவர்த்தன அகில விராஜ் காரியவசம் ரஞ்சித் மத்தும பண்டார பிரதமரின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோ…
-
- 0 replies
- 350 views
-
-
உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும்.! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் அதிரடி. தமிழினி சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழர்கள் விடுதலை பெற்று தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை நினைவு கூருவதற்காக தாயகம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழர்கள் உணர்வழிச்சியுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் சமரசமின்றி நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு ஞாயிற்…
-
- 0 replies
- 220 views
-
-
பதில் சொல்ல வக்கில்லாமல், பயந்து ஓடி ஒளிந்த சூனா சாமியும், சுளுக்கெடுத்த சுப.வீ.யின் கேள்விகளும்…. அவசியம் பாருங்கள்! http://youtu.be/iFJszxwu4NE http://www.tamilthai.com/?p=25687
-
- 19 replies
- 2.7k views
-
-
மைத்திரியைச் சந்திக்க மறுத்த மகிந்த – பின்னணி அம்பலம் APR 25, 2015 | 2:59by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாலேயே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று மாலை 7 மணியளவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் தனிப்பட்ட பேச்சு நடத்த ஏற்பாடாகியிருந்தது. இந்தநிலையில், பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வை…
-
- 2 replies
- 621 views
-
-
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் உதவி! தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு, தமிழ் இணையக் கல்விக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கிளி/முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில், 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், சிரேஷ்ட விரிவுரையாளர் க.ரஜனிகாந்தன், மாணவர் ஒன்றியத்தின் தலைவர் செல்வராசா கஜானன், செயலாளர் சண்முகம் சங்கீதன், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://athava…
-
- 0 replies
- 457 views
-
-
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட ஆணைக்குழு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை பிரஜைகளி…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
புதுடில்லி மாநாடு - உண்மையில் நடந்தது என்ன? சி. அ. யோதிலிங்கம் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் மனித உரிமைகள் மற்றும் உலக வளர்ச்சிக்கான பாராளுமன்றத்தின் சார்பில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கூட்டிய மாநாடு தோல்வியில் முடிவடைந்துள்ளது. அன்றாட விவகாரங்கள் தொடர்பாக அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒருமித்த முடிவிற்கு வந்தபோதும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து அவர்களால் பெறப்படவில்லை. அன்றாட விவகாரத்திலும் போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்வதற்காக சர்வதேச பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்ற கஜேந்திரகுமார் அணியின் யோசனையை ஏற்றுக்கொள்ள ஏனைய கட்சிகள் தயங்கியபோதும் கஜேந்திரகுமார் அணி இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாம் கையெழுத்திட மாட்டோம்…
-
- 3 replies
- 973 views
-