Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் புனரமைப்புக்கு உதவ வேண்டும்- கனடா திடீர் அறிவிப்பு [Friday, 2011-03-04 13:27:31] இலங்கையின் மீள்கட்டுமாணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு புலம்பெயர் இலங்கையர் உதவ முன்வர வேண்டும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி குறிப்பிட்டுள்ளார். இவ்வார முற்பகுதியில் இலங்கையின் வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்களையும், யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் சந்தித்து பேசியது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய காலப்பகுதியிலும் புலம்பெயர் சொந்தங்களின் உறவுகள் இலங்கையின் வடக்கில்…

  2. யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலரிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது. காங்கேசன்துறை மத்தி , ஜே/ 234 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட , வெளிச்ச வீட்டில் இருந்து துறைமுகம் வரையிலான 40 குடும்பங்களுக்கு சொந்தமான 26 ஏக்கர் காணியும், இதே கிராம சேவையாளர் பிரிவில், இராணுவத்தினரின் பொறியியல் பிரிவு அமைந்திருந்த 45 குடும்பங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியும், மயிலிட்டி வடக்கு ஜே / 246 கிராம சேவையாளர் பிரிவில் 17 குடும்பங்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் காணியும் , அன்றோனிபுரம் பகுதியில் 13 ஏக்கர் காணியும், நகுலேஸ்வரம் ஜே/ 226 கிராம சேவையாளர் பிரிவில் 20…

  3. பதுளையில் நடந்த மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து நிராதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை வடக்கு அரசு பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிடப்பட்டது. நேற்று வடக்கு மாகாணசபையில்; நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் உரையாற்றுகையில், மக்களின் உடனடிப் பாதிப்புக்களுக்கு மேலாக நீண்டகால விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நிலச்சரிவு இடரால் 75சிறுவர்கள் வரையில் தாய்,தந்தையை இழந்து தவிக்கின்றனர்.அவர்களைப் பொறுப்பேற்பதற்காகக் கொழும்பு அரசு நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது. குறித்த 75பேரும் தமிழ்ச் சிறுவர்கள் அவர்களை கொழும்பு …

  4. த‌ற்போதைய‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ ம‌க்க‌ளால் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஜ‌னாதிப‌தி அல்ல‌ என்ப‌தால் ச‌ம‌ஷ்டி, அல்ல‌து 13ஐ முழுமையாக‌ செய‌ல்ப‌டுத்தும் பொலிஸ், காணி அதிகார‌ம் வழ‌ங்குத‌ல் போன்ற‌ முய‌ற்சிக‌ளை கைவிட்டு நாட்டின் பொருளாதார‌ பிர‌ச்சினைக்கு தீர்வு காண‌ முய‌ற்சிக்க‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து. இதுப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் த‌லைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ள‌தாவ‌து, முன்னாள் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ கால‌த்தில் ஏற்ப‌ட்ட‌ அர‌க‌ல‌ய‌ போராட்ட‌ம் என்ப‌து நாட்டின் இன‌ப்பிர‌ச்சினையை தீர்க்கும்ப‌டியான‌ போராட்ட‌ம் அல்ல‌. மாறாக‌ கோட்டாப‌ய‌வின் க‌ர்வ‌மிக்க‌, ஆலோச‌னைய‌ற்ற‌ பிழையான‌ ஆட்சி கார‌ண…

  5. மன்னாரில் முன்னகர்வு முறியடிப்பு வெள்ளி 05-01-2007 04:13 மணி தமிழீழம் [மகான்] நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் கொக்குபடையான் பகுதியூடாக முன்னகர முற்பட்ட சிறீலங்கா படைமுயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முறியடிப்பு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாதசிறீலங்கா இராணுவத்தினர் முன்னகர்வை கைவிட்டு ஓட்டமேடுத்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  6. போரின் இறுதிக்கட்டத்தில் வெளிநாட்டு அழுத்தத்தை தடுத்து நிறுத்திய இந்தியா - இந்து தகவல் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் அதிகரித்த மக்கள் படுகொலைக்கெதிராக எழுந்த வெளிநாட்டு அழுத்தத்தை இந்தியா தனது ராஜதந்திரச் செல்வாக்கைப் பாவித்து தடுத்து நிறுத்தியதுடன், இலங்கை தனது கொடூரப் போரில் தடையின்றித் தொடர்ந்து செல்வதற்கும் உதவியதாக விக்கிலீக்கின் தகவல்களை ஆதாரம் காட்டி இந்துவில் நிருபமா சுப்ரமணியன் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டதாம், ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபடியினால் அது போரை நிறுத்துவதை விரும்பவில்லையாம். http://www.thehindu.com/opinion/lead/article1544202.ece?sms_ss=facebook&at_xt=…

  7. கோத்தா பற்றி அமெரிக்க தூதுவர் பேசவில்லை- என்கிறார் மகிந்த அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால், அவரை அமெரிக்கா ஆதரிக்காது என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”2019 அதிபர் தேர்தலில்,போட்டியிடுவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் தகுதியற்ற தன்மை அல்லது பொருத்தமற்ற தன்மையை பற்றி, அதுல் கேசாப் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை. இது எமக்கிடையிலான ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலாக இருந்தது, இத…

  8. சிங்கள அதிகாரிகளைக் கொண்டு வெற்றிலைக்கேணியில் கடற்படையினருக்காக காணிகள் அளவீடு! [Wednesday 2014-11-12 09:00] வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படைத் தளமொன்றை அமைப்பதற்கான, காணி அளவைப் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதி கிராம அலுவலரது எதிர்ப்பினையும் தாண்டி இன்று நில அளவீடு இடம்பெற்றுள்ளது. நேற்று அளவீடு செய்யப்பட்ட 700 ஏக்கர் நிலத்தை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்து வெளியிடப்படுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க ஏதுவாக நில அளவை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்றிருந்தது. எனினும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளது கடுமையான எதிர்ப…

  9. இலங்கையில் நடைபெறும் சார்க், ஆசியான் நாடுகளின் இராணுவ தளபதிகள் மாநாட்டில் இந்திய இராணுவ தளபதி சுஹாக் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு கொழும்பில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை வரை சார்க், ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பான SASEAN இராணுவ தளபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவிருக்கின்றது. இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, புருணே உள்ளிட்ட 18 நாடுகளின் இராணுவ தளபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் சார்பில் இராணுவ தளபதி சுஹாக் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.http://www.pathivu.com/news/35410/57//d,article_full.aspx

  10. எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்தித்துப் பேசவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பொதுவேட்பாளருக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என்று சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இன்று அல்லது நாளை பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபாலவை கூட்டமைப்பு சந்திக்கும். சந்திப்பின் பின்னர் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும். இதற்கு மேலதிகமாக எதிர்க்கட்சிகளின் ஏனைய கட்சிப் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தப்படும். இதுவரையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது அல்லது என்ன தீர்மானம் எடுப்பது என்பது குறித்த மு…

  11. விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது : முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா (ஆர்.யசி) விடுதலைப் புலிகளை பலப்படுத்த வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி மாகாணசபை தேர்தலை பிற்போட எடுத்த முயற்சியேயாகும். அவரது கருத்தின் பின்னணியில் வேறு உந்துதல் உள்ளது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா குறிப்பிட்டார். விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பின் 6 ஆம் சரத்தை மீறி கருத்துக்களை முன்வைத்துள்ளாரே தவிர வேறு எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற…

  12. கிளிநொச்சியில் போராளி அணிகளின் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று முன்தினம் கிளிநொச்சியில் குட்டிசிறி மோட்டார் படையணிஇ படைய தொடக்கப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த போராளி அணிகளின் போர்ப்பயிற்சி நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது உரையாற்றிய புலிகளின் குரல்வானொலியின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கும் வேளையில்இ போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் பிள்ளைகள் விடுதலையின் பாதையில் உறுதியுடன் பயணிப்பார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பட்டினியால் வதைத்தும்இ படுகொலை செய்தும் இளையதலைமுறையினரை கடத்திக் கொன்றும் தமிழிழ மண்ணை ஆக்கிரமிப்பதில் சிறீலங…

    • 0 replies
    • 1.2k views
  13. வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2011 ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின், இலங்கை தொடர்பான அறிக்கையை பொதுச்செயலர் பான் கீ மூன் ஆராய்ந்து வரும் பின்னணியில் சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளன என்பதை இராஜதந்திரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள்தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவென பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழு நேற்றுமுன் தினம் தனது அறிக்கையை கையளித்தது. மேற்கொண்டு என்ன நடவடிக்கையை எடுப்பது என்பதை முடிவு செய்வதற்காக அந்த அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் கவனமாக ஆராய்ந்து வருகிறார். அந்த அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான, பாதகமான அம்சங்களே அதிகம் காணப்படுகின்றன என்று உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போர்க் குற…

    • 1 reply
    • 959 views
  14. அரசாங்கத்தின் பற்களை வ்வொன்றாக கழற்றி எடுப்போம் : ராஜித:- தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார் தட்டும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது போட்­டி­யா­ளரை தன்­னு­ட­னேயே வைத்­திருந்துள்ளார் என குறிப்­பிட்ட ராஜித சேனா­ரத்ன, அர­சாங்­கத்தின் மொத்த பற்­க­ளையும் ஒன்­றாக கழற்றாது ஒன்­றொன்­றாக கழற்றி எடுப்போம். மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம் எனவும் குறிப்­பிட்டார். பொது எதி­ர­ணி­யினர் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாகாண மாவட்ட உறுப்­பி­னர்­களை சந்­தித்த போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்; நாங்கள் அரசில் இருந்து வெளி­யே­றுவோம் என குறிப்­பிட்டோ…

  15. கூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல் (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், இன்று கூட்டு எதிரணியினர் என்று தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்திற்குள் இயங்குகின்றவர்கள் சகலரும் 2015 ஆம் ஆண்டின் பொது தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாக போட்டியிட்டு தெரிவானவர்களே. …

  16. இராணுவ பலத்தை வெளிப்படுத்திய சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்வு. இலங்கையின் 59ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற சுதந்திரதின அணிவகுப்பு, இராணுவ பலத்தை வெளிப்படுத்திக் காட்டும் வகையில் அமைந்தது என்று சர்வதேச செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன. இலங்கையின் 59ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நேற்றுக்காலை கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரைநிகழ்த்தினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து முப்படையினரதும் பொலிஸாரினதும் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையில் 126 படை அதிகாரிகளும் 3,366 படையினரும் கலந்துகொண்டனர். முதலில் படையி…

  17. ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­ட­மி­ருந்து முஸ்­லிம்­களை தூர­மாக்கி அதன் மூலம் இலாபம் பெறு­வ­தற்கு சில தீய­சக்­திகள் திரைக்கு பின்­னா­லி­ருந்து சதித்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. இவர்­க­ளது சதித்­திட்­டங்­க­ளுக்கு பலி­யா­காது முஸ்­லிம்கள் நிதா­ன­மாக நடந்து கொள்ள வேண்டும். இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு நூறு வீத பாது­காப்பை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் எப்­போதும் தயா­ரா­கவே உள்­ளது என பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார். பேரு­வளை சீனன்­கோட்­டையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற களுத்­துறை மாவட்ட முஸ்­லிம்­க­ளு­ட­னான விசேட கலந்­து­ரை­யா­ட­லி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.பாது­காப்புச் செய­லாளர் கோத்த­பாய ராஜ­பக்ஷ இங்கு தொடர்ந்து…

  18. Started by nunavilan,

    [TamilNet, Sunday, 11 February 2007, 00:01 GMT] Palaly military command announced Friday over radio broadcast from Palaly base that curfew hours in Jaffna peninsula have been extended by an hour to ten hours effective Friday. The new curfew hours begin at 6:00 pm and will last till 4:00 am the following day early morning. The new curfews hours will be strictly enforced in Vadamaradchy, Thenmaradchy, Valigamam and in the islands in the peninsula, the Sri Lanka Army (SLA) said in the broadcast. The extension of the curfew hours is believed to have been the direct result of the claymore attack at Urelu on Thursday. Although many SLA troopers are believed killed in…

  19. திரு.நடேசன், திரு.புலித்தேவன் ஆகியோருடன் 300 சிவிலியன்களும் சரணடைந்துள்ளனர் இணைய-பதிப்பு மலேசிய நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரின் சரணடைதல் மற்றும் அவர்கள் சிங்களப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிபுணர் அறிக்கையில் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசியல் பீடம் 300 பொதுமக்களுடன் நிபந்தனையற்ற முறையில் சரணடைய விடுப்பம் தெரிவித்திருந்தனர். அவர்கள் இந்த செய்தியினை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கம் ஆகியோருக்கு தெரிவித்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளை சரணடைதல் பற்றிய செய்தியினை இலங்கை அமைச்சர் பசில் இராஜபக்‌ஷ மற்றும் பாதுக…

    • 0 replies
    • 1.5k views
  20. நல்லூரில் வியாபார நிலையங்களுக்கு கட்டுப்பாடு யாழ்.நல்லூர் ஆலய திருவிழா கால வியாபார நிலையங்களுக்கு இம்முறை கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என யாழ்.மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் 6 ஆவது அமர்வு நேற்று காலை நடைபெற்றது. இதன் போது நல்லூர் ஆலய திருவிழா காலங்களில் வியாபார நிலையங்களுக்கு அனுமதி வழங்குது தொடர்பில் பேசப்பட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்.நல்லூர் ஆலய சுற்றாடலில் மொத்தமாக வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் கேள்வி கோரல் ஊடாக வழங்கப்படவுள்ளன. ஒரு பகுதி கேள்விகோரல் முடிந்துள்ள நிலையில் மறு கேள்வி கோரலுக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. …

  21. Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 10:43 AM கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ். செம்மணியில் வீதி, அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும் நுங்கின் விற்பனை இன்று சூடுபிடித்து காணப்படுகிறது. அதிகரித்து காணப்படும் வெப்பநிலை காரணமாக உடல் சூட்டினை தணிப்பதற்காக இந்த நுங்கினை பல பயணிகள் எடுத்தும், உட்கொண்டும் வருகின்றனர் ஒரு நுங்கானது 100ரூபா முதல் 150ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதனை பலர் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/153460

  22. 15 மாதங்களில் 4,000 பேர் பலி: இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு இலங்கையில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரான முதல் மூன்று வருடங்களில் 130-க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருந்தனர் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "இலங்கையில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பெருமளவானோர் கடுமையாக காயமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து இடம…

  23. ''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' உருத்திரகுமாரன் உருக்கம் சமஸ் விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், எஞ்சி இருக்கும் நம்பிக்கையாக இவரைத்தான் இலங்கைத் தமிழர்கள் பார்க்கிறார்கள். இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களில் கில்லாடி. நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ…

    • 10 replies
    • 2.3k views
  24. யாழ்ப்பாண மாநகரில் ஐ.பி.சி தமிழின் அறப்பணி! தாயக மண்ணையும் மக்களையும் மனதிற்கொண்டு ஐ.பி.சி தமிழால் மாதந்தோறும் முன்னெடுக்கப்படும் சமூக சேவைச் செயற்றிட்டமான உயிர்ச்சுவடு அறப்பணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. உயிர்ச்சுவடின் இம்மாதத்திற்கான அறப்பணியாக யாழ் மாநகரத்தைச் சுத்தமாக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் தலைவரான கந்தையா பாஸ்கரன் குடும்பத்தினர் உட்பட தாயக கலையகப் பணியாளர்கள், யாழ் மாநகரசபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பணியாளர்கள், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பணியாளர்கள், யாழ்ப்பாணம் ரொட்றிக் தாய்க் கழகத்தின் ஐந்து ரொட்ரக் க…

  25. 01 MAY, 2023 | 09:38 AM கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. குறித்த தகவலின் பிரகாரம் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்களில் 09 பேர் 18 வயதிற்குள் உட்பட்ட சிறுவர்கள் இதேவேளை, 2023 ஆம் ஆண்டு 18 வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களுமாக மொத்தமாக 11 சிறுவர்கள் உயிரை மாய்த்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 116 பேரும் , …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.