ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது சிங்களக் கைதிகள் தாக்குதல்:- 13 செப்டம்பர் 2011 கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற கலவரத்தின் போது மூன்று தமிழ்க் கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கையில் கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதி ஒருவரை வேறு பிரிவுக்குச் சிறைச்சாலை அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர். குறிப்பிட்ட சிங்களக் கைதியின் மாற்றத்துக்குத் தமிழ்க் கைதிகளே காரணம் என்று கூறி ஆத்திரமடைந்த ஏனைய சிங்களக் கைதிகள் அங்கிருந்த தமிழ்க் கைதிகள் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக மூன்று தமிழ்க் கைத…
-
- 0 replies
- 993 views
-
-
இலங்கையில் இன்னும் சில கடினமான விவகாரங்கள் சவாலான முறையில் நிலுவையில் உள்ளதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய மற்றும் சமாதான இலங்கைக்கான தனது எதிர்பார்ப்பை என்னிடம் பகிர்ந்துகொண்டமை சிறப்பான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இலங்கையில் அமெரிக்க தூதரக உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின்போது அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி மேற்கண்டவாறு தெரிவித்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. "இலங்கையின் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம். இலங்க…
-
- 0 replies
- 273 views
-
-
பேச்சுவார்த்தைப் பொறிக்குள் கூட்டமைப்பு சிக்கிக்கொள்ளக் கூடாது என கூறும் புத்திஜீவிகள் யார்? – சுமந்திரன்! Published on September 19, 2011-6:44 am தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது தமிழ் மக்களின் சார்பில் முழுமையான ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என தமிழ் மக்களின் சார்பில் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர் என வீரகேசரி வாரஇதழ் தனது முதலாம் பக்கத்தில் தலையங்கமாக செய்தி வெளியிட்டிருந்தது. இனி வருங்காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அங்கிகாரத்தை…
-
- 0 replies
- 778 views
-
-
Published By: VISHNU 11 JAN, 2024 | 03:59 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பிரதேச சபையை அலுவலகத்தை அண்மித்த பகுதியில் மிக அதிக அளவிலான கட்டாக்காலி கால்நடைகள் இரவு வேளைகளில் வீதியில் உறங்குவதால் வீதியில் செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாக குற்றம் சுமத்துகின்றனர். எனவே குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் உரிய நடவடிக்கை எடுக்க வே…
-
- 0 replies
- 470 views
-
-
மீண்டும் அதே அபத்தம்! [ உதயன் ] - [ Jஉல் 29, 2007 04:00 GMT ] வரலாற்றுச் சக்கரம் மீளச் சுழலத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. கிழக்கை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவித்து விட்டதாக அறிவித்திருக்கும் அரசு அங்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தப்படாமல் எஞ்சியிருக்கும் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்தத் தயாராகி வருவதாகவும் அறிவித்திருக்கின்றது. 1987இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து, அதற்கு அமையக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையின் கீழ் 1988 இல் முதலாவது மாகாண சபைத் தேர்தல்கள் நாடு முழுவதிலும் நடத்தப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தம் வலியுறுத்திய ஏற்பாடுகளுக்கு அமைய தமிழர் தாயகம…
-
- 1 reply
- 1.3k views
-
-
Published By: VISHNU 22 JAN, 2024 | 07:47 PM ஆர்.ராம் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு அழுத்தமளிக்குமாறு இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வடக்கு,கிழக்கு மாகணங்களின் சபைகளுக்காகவாவது தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு கோரியதோடு, அதற்கு இலங்கை அரசாங்கம் நிதியில்லை என்று கூறுமாக இருந்தால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் …
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
மகிந்த ராஜபக்ச- இ.தொ.கா. முறுகல் ஏன்? [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 09:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும் இடையே முறுகல் நிலை உருவானதற்கு இரண்டு காரணங்களை கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலையகத் தோட்டப்பகுதிகளில் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் "பிரஜா சக்தி" திட்டத்தின் கீழான ஐம்பது கணிணி மையங்களுக்காக செய்மதித் தொலைத்தொடர்பு கருவிகளை இறக்குமதி செய்ததாக இ.தொ.கா. தரப்பு கூறுகிறது. இதற்கான அனுமதியை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம் தாம் ஏற்கனவே பெற்றிருந்ததாகவும் இ.தொ.கா. தரப்பு தெரிவித்தது. எனினும் சுங்கப்பிரிவின் ஊடாக இந்த செய்மதித்தொலைத்தொடர்பு கருவிகளை வெளியேற்றுவதில் காலதா…
-
- 0 replies
- 829 views
-
-
இலங்கை இராணுவத்தால் கைது செய்ய பட்ட முன்னாள் புலிகளின் முக்கிய தளபதிகள்ஒன்பது பேர் மின்னேரியா இராணுவ முகம் அருகில் அமைக்க பட்டுள்ள புதிய வதை கூடம் ஒன்றில் வைத்து வைத்து கோரமானசித்திர வதைகளிற்கு உள்ளகக பட்டு வருவதாக முக்கிய இராணுவ தளபதி ஒருவர் வாயிலாக செய்திகள் கசிந்துள்ளன . அவ்வாறு வதைக்க படும் முக்கிய போராளி தளபதிகளின் பெயர் விபரங்கள் சில வட்டாரங்களிற்கு வழங்க பட்டுள்ளன .எதிர் வரும் காலங்களில் இவர்களின் பெயர் விபரங்கள் மகிந்தா சகோதர்களின் போர் குற்ற மனித உரிமை மீறல்களிற்குபெரும் சான்றாக அமையும் என பர பரப்பாக பேச படுகின்றது . நிகங்கள் பிடுங்க பட்டு கண் இமைகள் கிழிக்க பட்டு கை கால் எலும்புகள் பலமாக பாதிக்க பட்ட நிலையில் இவர்கள் உள்ளதாகவும் தமது சுய நினைவை இ…
-
- 1 reply
- 1.7k views
-
-
எதிர்வரும் ஜூலை மாதத்தில் சிங்கள - தமிழ் மக்களுக்கிடையே இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக மிகவும் நம்பரகமான தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினையை உக்கிரமடையச் செய்த தமிழர் வரலாற்றில் வடுவாக கறுப்பு ஜூலை காணப்படுகிறது. இதனால், வதால், ஜூலை மாதத்தில் ஏதோ ஒரு வகையில் மோதல் நிலையொன்றை உருவாக்கிவிட்டால், உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்களை ஆத்திரமடையச் செய்ய முடியும் என்பதால் மகிந்த தரப்பினர் ஜூலை மாதத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்த நிகழ்வைக்கூட, யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச அண்மையில் தெர…
-
- 1 reply
- 578 views
-
-
February 1, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்.நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முற்பட்டவர் என சந்தேகித்து தம்மால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை காவற்துறையினர் கைது செய்யாதமையை கண்டித்து நாவாந்துறை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்ற…
-
- 0 replies
- 194 views
-
-
இந்தியாவின் சிறிலங்கா, தமிழீழம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை , இந்தியாவின் நீண்டகால தேசிய நலனை அடியொற்றியதாக இருக்கிறாதா என்பதை ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம். அண்மையில் தமிழ் செல்வன் ஒரு பேட்டியில் இந்தியா தனது நீண்டகால பொருளாதார ,பிராந்திய நலங்களைக் காக்க வேண்டுமெனக் கூறி இருந்தார்.இந்தியா தனது தமிழீழம் சார்ந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனக்கு உள்ளாக்குவது இன்று அவசியமான ஒரு விடயம் ஆகி விட்டது.ஏனெனில் தமிழீழம் என்பது இந்தப் பிராந்தியத்தில் இன்று நிதர்சமான ஒரு சக்தியாக இருக்கிறது.புலிகளை இராணுவ ரீதியாக அழிக்க முடியாது என்பதை சிறிலங்கா அரசைத் தவிர அனைத்துச் சர்வதேச சக்திகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.இந்த நிலையில் புலிகளையும், தமிழ் மக்களின் போராட்டத்தையும் ,தமிழீழத்தையும் எப்பட…
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்தவின் நம்பிக்கையான சண்டியர்களிடையே மோதல் ஒருவர் பலி மற்றவர் படுகாயம் கொழும்பில் மகிந்த மற்றுமு; கோத்தபாயவின் நம்பிக்கைக்குரிய சண்டியர்களில் இருவரான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரா மற்றும் துமிந்த சில்வா ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மகிந்தவின் ஆலோசகராகச் செயற்பட்டு வந்த பாரத லக்ஸ்மன் பிNருமச்சந்திரா உயிரிழந்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல போதைவஸ்து வியாபாரியுமான துமிந்த சில்வா காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் துமி;நத சில்வாவிற்காக கோத்தபாய றாஜபக்ச நேரடியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-
- 2 replies
- 1.7k views
-
-
மண்டூர் பிரதேசம் நாவிதன்வெளியில் வசிக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் மண்டூர் கோயில் நிர்வாகத்துடன் சில மோசடிச் சம்பங்கள் தொடர்பில் முரண்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தப் படுகொலைச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தை மாத்திரமின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களையே பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறு படுகொலை சம்பவம் நடந்திருப்பது மக்களை அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொல்லப்பட்ட சமூகசேவை உத்தியோகத்தர் மண்டூர் ஆலய நிர்வாகத்தில் இருந்தவர்கள் செய்த நிதிமோசடி மற்றும் ஆலய நில மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும் முகமாக வழக…
-
- 1 reply
- 349 views
-
-
11 FEB, 2024 | 09:35 PM மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நீர்வேலியில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் த…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
சனி 18-08-2007 22:29 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் குடாநாட்டில் படை அதிகாரிகளுடன் கோட்டபாய ராஜபக்ச சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் உயர் படைத் தளபதிகள் குழு யாழ் குடாநாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் பலாலி கூட்டுப் படைத்தளத்திற்கு சென்ற கோட்டபாய ராஜபக்சவை யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ கைலாகு கொடுத்து வரவேற்றுள்ளார். கோட்டபாய ராஜபக்சவுடன் கூட்டுப்படைத் தளபதி எயார் மார்'ஷல் டொனால் பெரேரா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா உடன் இருந்தார்கள். அத்துடன் யாழ் மாவட்டத்தின் கட்டப் பீடமாக விளங்கும் பலாலி கூட்டுப்படைத் தளத்தில் படை அதிகாரிகளை…
-
- 3 replies
- 2.1k views
-
-
தான் செய்யாத குற்றத்திற்காக ஏன் பிடியாணை அனுப்பப்படுகின்றது என போர்க்குற்றவாளி மஹிந்த கேள்வி எழுப்பியுள்ளார். புலிகளின் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகள் ஊடாகவே செய்யாத குற்றத்திற்காக தனக்குப் பிடியாணை அனுப்பப்படுகிறது எனவும் மஹிந்த குற்றம் சுமத்துகின்றார்.. இப்போதெல்லாம் ஊடகங்கள் ஊடாகத்தான் எமக்குப் பிடியாணை அனுப்புகின்றனர். எமது கையில் கொடுக்காமல் இவற்றை பத்திரிகைகளின் ஊடாக அனுப்புகின்றனர். புலிகளின் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகளே இவ்வாறான பிடியாணைகளை அனுப்புகின்றன என்றார் மஹிந்த.. ஆனால் அமெரிக்காவில் மஹிந்தர் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற வாக்கில் பிடியாணையைப்பெறாமல் ஓடோடி வந்ததனை உலகமே அறியும். அற நனைஞ்சவனுக்கு கூதலும் இல்லை குள…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் நீர் சிறுபோக செய்கையின் தேவைக்காக தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் இடதுகரை வாய்க்கால் ஊடாக வயல் நிலங்களுக்குச் செல்லும் நீர் அக்கராயன் அணைக்கட்டு வீதியில் ஓரிடத்தில் வீதியை குறுக்கறுத்துப் பாய்வதன் காரணமாக குளத்தின் நீர் அக்கராயன் ஆற்றினைச் சென்றடைந்து வீண்விரயமாகிக் கொண்டிருக்கின்றது. அக்கராயன்குளத்தின் கீழ் இவ்வாண்டு 2500 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. குளத்தின் நீர் நெற் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. அக்கராயன் அணைக்கட்டு வீதியில் அந்தோனியார் ஆலயத்துக்கு முன்பாக வீதியின் குறுக்கறுத்து வாய்க்காலில் செல்லும் நீர் வீணாகப் பாய்வதன் காரணமாக நீர் விரயமாகின்றது. இப்பகுதியிலுள்ள கமக்காரர் அமைப்புகள் இது…
-
- 0 replies
- 793 views
-
-
சிறிய பேரினவாதக் கட்சிகளினால் ஆட்டிப்படைக்கப்படும் அரசாங்கம் [28 - August - 2007] வ. திருநாவுக்கரசு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவைச் சேர்ந்த சமஷ்டி ஆட்சி முறைமை நிபுணர் கலாநிதி ஜோன் கின்செட் என்பவருடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவைச் சந்தித்து கருத்து பரிமாறியதாக கின்செட் தெரிவித்ததையடுத்து, அக்குழுவினால் வெளிக்கொணரக்கூடிய இறுதிப் பெறுபேறு தொடர்பாக நாம் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கவில்லையென நான் எடுத்துக் கூறியதாக முன்னைய வாராந்தக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். அக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவரப்போவதாக சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. …
-
- 0 replies
- 699 views
-
-
செவ்வாய் 04-09-2007 16:01 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கில் சிங்களக் குடியேற்றம் பற்றிய விவாதம் நாளை நாடாளுமன்றில் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல், கிழக்கில் சிங்களக் குடியேற்றம் என்பன தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு நேரம் ஒதுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பிற்கு இணங்க நாளை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. படுகொலைகள், காணாமல்ப் போகச் செய்தல், ஆட் கடத்தல் போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதாகவும், கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அரசு மேற்கொண்டு வருவதாகவும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தாயக பூமியான வடக்கு - கிழக்கைப்…
-
- 0 replies
- 966 views
-
-
02.11.11 தொடர்கள் உலகில் மிக மோசமான துயரங்களைச் சந்தித்த இனங்கள் இரண்டு. ஒன்று யூத இனம்; இன்னொன்று தமிழினம். தாய் மண்ணில் வாழ வழியின்றி பூமிப் பந்து முழுவதும் தமிழரும் யூதரும் பரவிக் கிடக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு சர்வதேச நாடுகளின் சமரசத்தால் யூதர்களின் தாய்மண் இஸ்ரேலாகப் பரிணமித்தது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தனிநாடு காண்பதை இதே சர்வதேச சமுதாயம் தடுக்க முயல்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு. இந்த இரட்டை அளவுகோல் அணுகுமுறைக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதுதான் காந்திதேசம் கண்டெடுத்த சமதர்மம். ஈழமண்ணில்…
-
- 0 replies
- 930 views
-
-
பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயார்! - மகிந்த அறிவிப்பு [saturday 2015-06-13 20:00] எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு மக்கள் விடுத்த கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், இதற்கமைய அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாவும் தெரிவித்துள்ளார். மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று நடைபெற்ற மஹிந்த ஆதரவு கூட்டத்திற்கு அனுப்பி வைத்திருந்த வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் மேடையில் ஏறாத போதிலும், கூட்டம் ந…
-
- 0 replies
- 609 views
-
-
வவுனியா செட்டிக்குளத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
திருகோணமலையில் கடந்த இருவருடங்களில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் எவ்வாறு தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்பது தொடர்பில் திருமலை மக்கள் கூறுகின்றார்கள். இவர்கள் இது தொடர்பில் முன் நாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில்; . புல்மோட்டை, அநுராதபுரம் வீதியில் புல்மோட்டை வாழ் தமிழ், முஸலிம்களுக்குச் சொந்தமான 1976 ஆண்டு முதல் வெட்டித் துப்பரவு செய்த வயல் காணி, குடியிருந்து பராமரித்து வந்த காணி அனைத்தும் கடந்த 1985, 1990 வருட வன்செயல் காரணமாக இராணுவம், பொலிஸாரின் தடை உத்தரவு காரணமாக போக முடியாத நிலையில் காடு வளர்ந்து மரங்களும் கொடி, பூண்டுகளுமாக உள்ளன. இந்த நிலையில் 2002 ஆம் வருட அமைதி, 2010 ஆம் வருட சமாதானம் க…
-
- 0 replies
- 568 views
-
-
நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டம் – ஆசிரியர் சங்கம் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் நாளை மறுதினம் (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த போராட்டத்தை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/நாடள…
-
- 1 reply
- 501 views
-
-
********
-
- 0 replies
- 1.1k views
-