ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
இலங்கை அரசையும் புலிகளையும் மீண்டும் பேச்சுக்குச் செல்ல வற்புறுத்துகிறது நோர்வே! அந்நாட்டுப் பிரதமர் டில்லியில் வற்புறுத்து இலங்கையின் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமேயில்லை என வலியுறுத்தியிருக்கும் நோர்வேப் பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது நோர்வே பிரதமர் புதுடில்லியில் வைத்துச் செய்தியாளரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடிக்கு இராணுவ வழிமுறையூடாகத் தீர்வு சாத்தியமென நோர்வே கருதவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில வருட மோதல்களுக்குப் பின்னர் இருதரப்பும் மீண்டும் பேச்சு மேசையில் சந்திக்கவேண்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழ அரசியலுக்கான, ஒப்பந்தங்களும் தீர்மானங்களும், நேற்று,சிங்களம். இன்று,இந்தியா. நாளை,சர்வதேசம்!?. Thursday, March 29, 2012 ஈழத்தவன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் சுயமாக தயாரிக்கப்பட்டு உலகத்தை ஏமாற்ற வழங்கப்பட்ட Lessons Learnt and Reconciliation Commission.(LLRC) அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை, நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்க அரசின் தீர்மானம், மார்ச் 22, 2012 அன்று ஜெனீவா ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தின் 19வது கூட்டத்தொடரின்போது வாக்கெடுப்புக்குவந்து. 24 நாடுகள் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்து, நிறைவேற்றப்பட்டது. ஆனால் இலங்கை அரசு தனது சுத்துமாத்து வசதிக்கேற்றவாறு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் பரி…
-
- 1 reply
- 552 views
-
-
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச அதிகாரிகளின் அனுபவமானது அதற்கு பெரும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இட…
-
-
- 1 reply
- 171 views
- 1 follower
-
-
எஸ்.ஆர். லெம்பேட் - மன்னார் தள்ளாடி படை முகாம் மீது இன்று திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர் . இச்சம்பவம் காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது . விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் இரண்டிற்கு மேற்பட்ட குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளது . இதன் போது 02 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் . இவர்கள் உலங்கு வானுர்த்தி மூலம் அனுராத புரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் . இதனைத் தொடர்ந்து மன்னார் மதவாச்சி பிரதான பாதையுடனான போக்குவரத்து 1 மணி நேரம் தடை செய்யப்பட்டு பின் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டது நன்றி : வீரகேசரி இணையம்
-
- 1 reply
- 1.8k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை: ஐ.தே.க (செய்தித் துளிகள்) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்த அரசாங்கம் தயங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இறுதி அறிக்கை முன்மொழிவுகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக ஆராய்ந்து, அமுல்படுத்த முடியும்.முன்மொழிவுகளை அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு ஆளும் கட்சி பூரண ஆதரவளிக்க…
-
- 0 replies
- 560 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தடுத்து நிறுத்துவதற்கான கோத்தாபய ராஜபக்சவின் முயற்சிகளிற்கு எதிராக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க மனுதாக்கல் செய்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கடந்த வாரம் கோத்தாபய ராஜபக்ச கலிபோர்னியாவின் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திரிபுபடுத்தப்படலாம், பரப்புரை செய்யப்படலாம் ஊதிப்பெருப்பிக்கப்படலாம் என கோத்தாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள் தமது மனுவில் தெரிவித்திருந்தனர். இலங்கையின் தேர்தலில் நீ…
-
- 0 replies
- 245 views
-
-
வடக்கு-கிழக்கு பிரதேச சபைத் தேர்தல்களில் தமது உளவு அமைப்பான "றோ"வின் முகவர்களை அமர்த்தவே இந்தியா விரும்புகிறது என்று ஜே.வி.பி. கட்சியின் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 788 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மீண்டும் வருவார், அவர் மீண்டு வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்நாடு மதுரையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழ்நாடு மதுரை சட்டத்தரணிகள் சங்கம், தமிழ் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நேற்று (11.04.2012) நடத்திய கருத்தரங்கில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேசிய சிறிதரனிடம் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மையா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறி…
-
- 1 reply
- 2.7k views
-
-
இனி உந்தப் பருப்பு வேகாது மோனே- யாழ்ப்பாணத் தம்பி மகிந்தர் வாயை திறந்தாலே எங்களுக்குச் சிரிப்புத்தான். சிலபேருக்கு மகிந்த இல்லாட்டி அரசியல் இல்லை எண்டு புலம்புறினம். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலை மகிந்தவின்டை ஆட்சி கொடிய ஆட்சிதான். அந்தக் கொடிய ஆட்சியிலையும் வாயை அப்பப்ப திறந்து நல்லா கொமடி விடுவார்.. அது பெரிய இழப்புத்தான். இருந்தாலும் இப்பவும் ஆள் வாய் திறந்தால் நல்ல சிரிப்புத்தான். மகிந்தவின்டை காவியத்திலை இப்ப அவர் கோமாளி கரக்டரிலைதான் நடிக்கிறார். இருந்தாலும் மனுசன் இன்னும் நல்லா அடிக்குது. பின்னப் பாருங்கவன். தமிழ் அரசியல் கைதிகள் ஒரு சிலரை விட்டிருக்கினம். அதுக்கு பு…
-
- 0 replies
- 808 views
-
-
29 NOV, 2024 | 08:20 PM நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சீன தூதுவருக்கு சிறிய தெளிவு படுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்ன…
-
-
- 8 replies
- 898 views
- 1 follower
-
-
வடக்கை மீட்டு தோ்தல் - மகிந்தா முழக்கம் புலிகளின் அடக்க முறைக்குள் சிக்கி தவித்த மக்களை விடுவித்து அவா்களிற்கு சுதந்திர வாழ்வளித்து சனநாயக வாழ்வியைலை நாம் அளித்து தோ்தலை நடாத்தியதன் ஊடாக அந்த மக்கள் மிகவும் மகிழ்சியல் திகழ்கிறார்கள். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1339#1339
-
- 0 replies
- 940 views
-
-
அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையே யாழில் கைகலப்பு அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர். குறித்த சம்பவம் இன்று காலை பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, புன்னாலைக்கட்டுவான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த அரச மற்றும் தனியார் பேருந்துகளில் அரச பேருந்து பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தை முதலில் வந்து சேர்ந்து பயணிகளை ஏற்ற ஆயத்தமாக இருந்தவேளை அரச பேருந்துக்கு முன்னால் தனியார் பேருந்து நிறுத்தப்பட்டு மக்களை ஏற்றிச் செல்ல விடாது தடுத்துள்ளது. …
-
- 0 replies
- 382 views
-
-
மக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் – சஜித்துக்கு ஆதரவாக சரவணபவன் மக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தான் சஜித்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சில மக்கள் சந்திப்புக்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “தற்போது உள்ள அரசியல் சூழலில் மக்கள் சிலரை வரக் கூடாது என விரும்புகின்றனர். அதனால் மக்கள் விரும்பாத ஒருவர் வரக்கூடாத…
-
- 2 replies
- 498 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மகஜர் ஒன்று கையொப்பமிடப்படவுள்ளது- குளோபல் தமிழ் செய்தியாளர்: 14 டிசம்பர் 2015 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மகஜர் ஒன்று கையொப்பமிடப்படவுள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் பாராளுமன்றில் தமது சங்கம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இவ்வாறு மஜகரில் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன. சங்கத்தின் சில உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக பிரதமர் குற்றம் சுமத்தியிருந்தார். அரசாங்கம் சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ளதாக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. …
-
- 0 replies
- 537 views
-
-
(நமது நிருபர்) ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதை அடுத்து, கட்சி மூன்றாக பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வௌ்ளிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு பெரும்பான்மையானோர் இங்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். .இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின…
-
- 3 replies
- 504 views
-
-
24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு Published By: Vishnu 23 Dec, 2024 | 04:05 AM நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். மட்க்களப்பு, ஹட்டன், சீதுவ, பின்னதுவ, மாரவில, ஹம்பலாந்தோட்டை, மிரிஹான, கம்பளை, ஹெட்டிபொல, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் 4 பாதசாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே பண்டிகைக் காலங்களில் வீதிகளில் …
-
- 0 replies
- 256 views
-
-
பிறந்து ஒருநாளான சிசுவை பொலித்தீன் பையில் கட்டி கொலை செய்த தாய் : கிளிநொச்சியில் பரபரப்பு பிறந்த குழந்தையை தாயொருவர் கொலை செய்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண்ணொருவருக்கு நேற்று காலை குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பொலித்தீன் பை ஒன்றில் வைத்து அலுமாரியினுள் வைத்து பூட்டி வைத்த வேளை, குழந்தை இறந்துள்ளது. இதனையடுத்து குறித்த தாய் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்ற வேளையே மாட்டிக் கொண்டுள்ளார். குறித்த தாய் திருமணம் ஆகாதவர் எனவும் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசால…
-
- 0 replies
- 521 views
-
-
இலங்கை இனப் பிரச்சினைக்கு “தனி ஈழம்' ஒன்று தான் நிரந்தர தீர்வாக அமைய முடியும். இதற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தெரிவித்து வரும் கருத்தை பா.ஜ.க. முற்றிலும் நிராகரிப்பதாகவும் இது போன்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கையில்தான் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் மற்றும் இலங்கையின் தமிழர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் வலியுறுத்தி வருவதை எனது தலைமையிலான குழுவால் இலங்கையில் காண முடிந்தது. எதிர்க்கட்சித்தலைவர்சுஷ்மாசுவராஜுடன்ஸ்ரீரங்காஎம்.பி. சந்திப்பு இலங்கை தமிழ் எம்.பி. ஸ்ரீரங்கா மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்ஜ…
-
- 7 replies
- 1.1k views
-
-
கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்தின் போது சுற்றாடலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் - ஜனாதிபதி 22 டிசம்பர் 2015 கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்தின் போது சுற்றாடலுக்கு முன்னுரிமை அளிக்க்பபடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காடுகள் கரையோரப் பகுதிகள் போன்றவற்றையும் ஒட்டு மொத்த சுற்றாடலையும் பாதுகாத்துக்கொள்ள முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றாடல் பாதுகாப்பு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இடம்பெறும் சுற்றாடல் அழிவுகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்று இரண்டு நாட்களில் நிய…
-
- 0 replies
- 451 views
-
-
தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி அகதியாக தாய்லாந்தில் ஈழத் தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரியவர்களை சிங்கள கைகூலிகள்களான சஞ்சி , பிரபா என்கிற கைகூலிகள் ஐநா அதிகாரிகளுடன் தாய்லாந்தில் வசிக்கும் ஈழத் தமிழ் அகதிகளை சந்தித்து இலங்கையில் இப்போது நிலைமை நன்றாக இருக்கிறது. உங்களிற்கு அங்கு சகலவிதமான உதவிகள் மற்றும் காசுகள் வழங்கப்படும் என்று அனைவருக்கு ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர் .இலங்கை போவதற்கு தங்கள் சிலவுகளை ஏற்பதாகவும் தாய்லாந்தில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் அனைவரையும் நாடு திரும்பு மாறு வற்புறித்தி உள்ளனர். ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறி . அங்கு அவர்களை புகைப்படம் எடுத்த போது உடனே புகைப்படம் எடுக்க கூடாது என்று தடுத்து விட்டன…
-
- 2 replies
- 779 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை.. பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாத வகையில் வங்கிகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்க இலங்கை மத்திய வங்கி தவறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வங்கி பரிவர்த்தனைகளின் போது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வழங்கிய கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழை ஏற்றுக்கொள்ள வங்கிகள் மறுப்பதை தடுக்க உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மத்திய வங்கி ஆளு…
-
- 0 replies
- 208 views
-
-
தாம் செத்துக் கொண்டிருக்கும் போது தம்மைப் பாதுகாக்காது கைவிட்டதாக அனைத்துலக சமூகத்தை தமிழ் மக்கள் குற்றம் சாடியிருந்தனர். மனித உயிர்களைப் பாதுகாத்தல் என்கின்ற தனது கடமையை ஐக்கிய நாடுகள் சபை செய்யத் தவறியிருந்தது என்பது உண்மையாகும். இவ்வாறு பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஊடகர் Frances Harrison* தனது அண்மையில் எழுதிய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான இக்கட்டுரையில் குற்றஞ்சாட்டி உள்ளார். Journalism.co.uk என்னும் ஊடகத்தில் 17 May 2012 வெளிவந்த இக்கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இன்று மூன்றாவது ஆண்டு நிறைவு நாளாகும். நான் அங…
-
- 11 replies
- 1.6k views
-
-
28 JAN, 2025 | 09:59 AM அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் அரசின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதோடு அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதமாக்குமாறும் அதற்கான நாள் குறிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சத்திவேல் இன்று செவ்வாய்க்கிழமை (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றத் தேர்தலை பின்னர் இந்திய மற்றும் சீன பிரயாணங்களைத் தொடர்ந்து நாட…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
தமிழீழத் தனியரசின் வெற்றிக்கு வலுச் சேர்க்கும் வகையில் உலகளாவிய ரீதியில் கருத்துருவாக்க பயணத்திற்கு வலுச்சேர்க்கும் நிகழ்ச்சியாக தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிலவரம் நிகழ்ச்சியின் 150வது நிகழ்ச்சி இது. ஆராயப்படும் கருப்பொருள்: இனத்துவ அடிப்படையில் எதிர்வரும் உலகம் http://www.yarl.com/videoclips/view_video....9b44e954ec0b9bc
-
- 0 replies
- 747 views
-
-
யாழ், மன்னார் மாவட்ட செயலகங்களில் சுதந்திர தின நிகழ்வுகள்! adminFebruary 4, 2025 இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ் மாவட்ட செயலர் அணிவகுப்பு மரியாதைகளை தொடர்ந்து 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு , தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து , மதகுருமார்களின் ஆசியுரை இடம்பெற்று , மாவட்ட செயலரின் உரை இடம்பெற்றது . மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வு. ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை மன்னார் மாவ…
-
- 0 replies
- 86 views
-