ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142854 topics in this forum
-
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் போது, வெளிப்படைத் தன்மை காணப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நோயாளர்கள் பயணிப்பதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு அதிகாரமுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிப்பதற்கு அது போதுமானதல்ல. வழமைக்கு மாறான சுகாதார அவசர நிலையின்போது, பொதுமக்களின் சுகாதாரத்தையும் ப…
-
- 0 replies
- 225 views
-
-
தரையாக மாறிய கடலில் இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்கா! இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்காக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலி முகத்திடல் போன்று மூன்று மடங்கு பெரிய பூங்காவை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மக்கள் பாவனைக்கு திறக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த பூங்கா 35 ஏக்கர் சதுர கிலோ மீற்றர் அளவில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிக்கால் மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பலவிதமான அபூர்வ தாவரங்கள் இங்கு நடப்பட்டுள்ள நிலையில் சிறுவர்களுடன் ஓய்வு பெற கூடிய வகையிலும் ஈர…
-
- 0 replies
- 392 views
-
-
தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று வழங்கப்பட்டன. கூட்டுறுவு சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் இப்பொருட்கள் நேற்றும், இன்றும் (வியாழன், வெள்ளி) மக்களுக்கு வழங்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டு;ள்ள தமிழகத்தின் நிவாரணப் பொதிகளில் உடுபுடைவைகள் அடங்கிய பொதிகள் இன்னமும் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 802 views
-
-
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 44 ஆம் நாள் நினைவு தினமான 21.12.2012 வெளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.00 மணி வரைமாபெரும் ஒன்றுகூடல் லண்டனில் உள்ள பிரான்சு தூதரகம் முன்பாக இடம்பெறவுள்ளது. கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா Tel : 020 3371 9313 www.tcc-uk.com email : info@tcc-uk.com
-
- 81 replies
- 5.4k views
-
-
வவுனியாவில் திடீர் சோதனை! வவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக இன்று (25) திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பொதுப்போக்குவரத்து சேவைகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் மற்றும் பேருந்து சாரதி நடத்துனர்கள் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இணைந்து திடீர் சேதனையில் ஈடுபட்டனர். இதன்போது பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. https://newuthayan.c…
-
- 0 replies
- 607 views
-
-
தமிழர்களின் அவலநிலை குறித்து மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் முன்னிலைப்படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விடயத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்ட விதம் குறித்து தற்போது சகலருமே அறிந்துள்ளனர். பிரதம நீதியரசருக்கே தெரிவுக்குழுவில் அநீதி இழைக்கப்படுகின்றதென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்றால் என்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நியாயத்தை ஒருபோதும் எதிர்பார்க்க ம…
-
- 0 replies
- 541 views
-
-
மகிந்த அணியினர் மேற்கொண்டு வரும் பேரணியை வரவேற்பதற்கு அனுமதிப்பெறப்பட்டுள்ள கொழும்பு ஹைட் திடலை தமக்கு வழங்கவேண்டும் இல்லையேல் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக இடதுசாரி ஜனநாய கட்சியின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார எச்சரித்துள்ளார். குறித்த மைதானத்தின் புனர்நிர்மாணப்பணிகளை காரணம் காட்டி பெறப்பட்டிருந்த அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே வாசுதேவ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, மகிந்த அணியினரால் நடத்தப்படும் பேரணி இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்தது. இன்றைய பேரணியின் போது லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதாரண உட்பட்ட பலர் பங்கேற்றனர். எனினும் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்…
-
- 0 replies
- 346 views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தினரை மீள திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே தமிழீழ மக்கள் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
தருமி என்ற ஏழைப் புலவனுக்கு பொற்கிழி கிடைக்க வைப்பதற்காக சிவப்பரம்பொருள் புரிந்த திருவிளையாட்டுயாம் அனைவரும் அறிந்ததே. இந்த அறிகைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேனும் நகைச்சுவை நடிகர் நகேஷிம் தான் காரணம். அவர்கள் நடித்த திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் இந்தக் காட்சி மிக அற்புதமாக காண்பிக்கப்படுகிறது. தருமி என்ற ஏழைப் புலவனுக்கு பொற்கிழி கிடைக்கச் செய்வது மட்டுமல்ல; குற்றம் இடம்பெற்று விட்டால் அந்தக் குற்றத்தை சாட்சாத் ஈஸ்வரன் இழைத்திருந்தாலும் அது குற்றமே என்பதை சபையில் சொல்லும் துணிவு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை நிலை நிறுத்துவதும் சிவப் பரம்பொருளின் நோக்கம். இப்போது மன்னர் சபையில் தருமியில் பாட்டில் குற்றம் காணப்படுகிறது. குற்றம் கண்டவர் சங்கத் தமிழ்ப…
-
- 0 replies
- 648 views
-
-
இந்தியாவில் தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பொய்ச் செய்திகளை பரப்புவதில் சிங்களவர்களை விட முனைப்புக் காட்டுவது யார் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
கிளாலி படைமுகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர். இவ்வெடிப்புச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கிளாலி படை முகாமைச் சேர்ந்த எச்.பி.யு. வீரசிங்க (வயது 28) என்பவரே சம்பவத்தில் மரணமானவர் ஆவார்.இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சாவகச்சேரி பதில் நீதவான் செ. கணபதிப்பிள்ளை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த இரண்டு படையினரும் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwin.com
-
- 0 replies
- 778 views
-
-
தமிழர்களை அவுஸ்திரேலிய சிறையிலாவது வாழ விடுங்கள் - MIA (மாதங்கி) ஜன 7, 2013 பிரபல றப்பர் (றப் பாடகி) மயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் தமிழ் ஏதிலிகளுக்காக குரல் கொடுத்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் பிறந்து, லண்டனில் சிறு அகவை முதல் வாழ்ந்துவரும் மயா, இள அகவையில் எதிர்நீச்சல்போடும் வல்லமை படைத்தவர் என பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிகை வர்ணித்திருந்தது. தமிழ் மக்களிற்காகவும், தமிழ் மக்களின் போராட்டத்திற்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும் மயா, தற்பொழுது அவுஸ்திரேலியா அரசாங்கம் தமிழ் மக்களை அந்த நாட்டில் வாழ ஏதிலித் தஞ்சம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவுஸ்திரேலியாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள மயா, உள்ளுர் பத…
-
- 0 replies
- 448 views
-
-
விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்- நடேசன் வீரகேசரி இணையம் 12/31/2008 1:57:12 PM - விடுதலை புலிகள் சமாதான பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாக விடுதலை புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். அசோசியேட் பிரஸ்ஸிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "நமது மண்ணினையும் , மக்களையும் பாதுகாப்பதற்கு பல முறியடிப்பு தாக்குதல்களையும், போர் வியூகங்களையும் விடுதலை புலிகள் இயக்கம் மேற்கொண்டுள்ளது.நேரமும். இடமும் சரியாக வரும் போது நாம் இழந்த மண்ணினை மீளப்பெறுவோம்"என பா. நாடேசன் அவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார். "விடுதலை புலிகள் அமைப்பு புதிய சாமாதாப் பேச்சுவார்த்தைக்கு தாயாரக உள்ளது.எனினும் அரசாங்கம் இராணுவ நடவடிக்…
-
- 5 replies
- 2.3k views
-
-
சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ரஞ்சன் நாமநாயக்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள் பெற்றோர்கள் அஞ்சுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கூறுகிறார். புத்தர் சிலையை வைத்து தொழுதார் என்று ஒருவரும், பைபிளை வைத்திருந்தாக மற்றொருவரும் சவுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ் புக்கில் பெற்றதான குற்றச்சாட்டில் மற்றொருவரும், மந்திரம் ஓதி மண…
-
- 0 replies
- 502 views
-
-
நீதித்துறை தொடர்பான தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்காக இருக்கின்ற ஒரேயொரு வழி இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதேயாகும். அதற்காக உங்கள் தலைமையை வழங்குகள். என்று சட்டத்தரணிகளிடம் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வந்த உள்நாட்டு பத்திரிக்கைகளும் நீதித்துறை விவகாரத்திற்கு பொறுப்பு கூறவேண்டும். நீதித்துறை நெருக்கடிபற்றி ஒரு பத்திரிகையேனும் ஆசிரியர் தலையங்கத்தை …
-
- 4 replies
- 900 views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார். கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய சம்பந்தன் இப்போது யாழ்ப்பாணத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது? எதற்காக மக்கள் போராட்டத்திற்கு திட்டமிடுகிறார்கள்? என்ற கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்டதற்கு சுமந்திரனும் மாவை சேனாதிராசாவும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த பேரணியை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினர். அதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் அது என்ன பொங்குதமிழ் மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டத்தை ஒருபோதும் எற்றுக்கொள்ளக் கூடாது என்றும்,தற்போத…
-
- 11 replies
- 623 views
-
-
இலங்கை விவகாரத்தில் வகித்த பங்கு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாக நோர்வேயின் முன்னாள் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.1998ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான ஏற்பாட்டாளராக சொல்ஹெய்ம் கடமையாற்றியிருந்தார்.இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் பல முக்கிய விடயங்களை தாம் கற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அரசியல் தலைவர்கள், கெரில்லா தலைவர்கள், பயங்கரவாதத் தலைவர்கள் போன்ற அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் சில வேளைகளில் சில தரப்பினர் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்பாத போதிலும் பேச்சுவார்த்தைகளை கைவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எரிக் சொல்ஹெய்…
-
- 5 replies
- 673 views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு மரணப் பொறி; தீர்மானிக்கும் சக்தி இந்தியாவின் கைகளில் தமிழருக்குத் தீர்வு வழங்கும் எண்ணம் எதுவும் டில்லியிடம் இல்லை; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு ஜெனிவாவில் எதிர் வரும் மார்ச் மாதம் இடம் பெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைப் சபையின் கூட்டத் தொடர் இலங்கைக்கு மரணப் பொறியாக அமையும் அபாயம் அதிகமாகவே உள்ளது. சர்வதேச நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் இந்தக் கூட்டத் தொடரின் போது இலங்கை அரசுக்கு எதிராக பிரயோகிக்கப்படும். இதைத் தீர் மானிக்கும் சக்தி இந்தியாவின் கைகளிலேயே உள்ளது என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிடம் இல்லை என் றும் அவை குற்றஞ்சாட்டின. கடந்த ஜெனிவாக் கூட்டத்தில் இலங்கைக்கு…
-
- 2 replies
- 510 views
-
-
பௌத்த விஹாரைகள், சிலைகள் உடைக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்கு பௌத்த விஹாரைகள் மற்றும் சிலைகள் உடைக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் என்.தர்சன வரதூவகே என்ற சட்டத்தரணி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். பௌத்த சாசனத்தையும், பௌத்த மதத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் பௌத்த சிலை உடைக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பௌத்த மத விஹாரைகளுக்கு எதிராக கருத…
-
- 2 replies
- 424 views
-
-
(ஆர்.யசி) செய்யாத போர்க்குற்றத்தை செய்ததாக கூறி இராணுவத்தை தண்டிக்க முயற்சித்த ஆட்சியை வீழ்த்தி இராணுவத்தையும், சிங்கள பெளத்த கொள்கையையும் பாதுகாக்கும் அரசாங்கமொன்ரை உருவாக்கியுள்ளோம். எக்காரணம் கொண்டும் இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர. போர் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்துவரும் சரத் வீரசேகரவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வியவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இறுதி யுத்தத்தில் நாம் செய்யாத குற்றமொன்றை செய்ததாக கூறி முன்னைய நல்லாட்சியாளர்கள் ஜெனிவாவில் பொய்யான சாட்சியங்களை கொடுத்தன…
-
- 4 replies
- 1.1k views
-
-
Army intelligence has received reports of an attempt by an interested foreign country to spirit away LTTE leader Velupillai Prabhakaran now cornered in a jungle hideout somewhere in Mullaitivu, following successful military operations which resulted in the capture all areas, bar a few square kilometers in Mullaitivu, held by the LTTE. A high ranking defence source told The Island yesterday that this particular foreign country, which was closely associated with the LTTE in the past, would try every possible means to prevent Prabhakaran from being captured or killed by the military. "It could be by air, sea or even by using a submarine that this country would attempt t…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கைக்கு எதிரான சர்வதேச சூழ்ச்சிகளை கண்டுபிடிப்பதில் இவருக்கு நிகர் இவரே! மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான அடுத்த சூழ்ச்சி இடம்பெறும் என ஐநாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் வருடாந்த கூட்டத்தில் இந்த சூழ்ச்சி செயற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்போது இலங்கை மீது போர் விசாரணை நடாத்த குழுவொன்றை அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்படும் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் சீர்குலைவை ஏற்படுத்த மேலும் சர்வதேச சூழ்ச்சிகள் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பான பிரச்சினை அதன் ஒரு பிரதிபலன் என…
-
- 1 reply
- 560 views
-
-
ஒழுக்கசீலர்களாக மாற சாரணியம் கைகொடுக்கும் 'சாரணியத்தின் மூலம் மாணவர்கள் கட்டுக்கோப்பானவர்களாக மாறவேண்டும்' என வட மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சாரணியம் உருவாக்கப்பட்டதன் 100ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஜம்போறியின் இறுதி நிகழ்வு வவுனிக்குளத்தில், சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும்போது இதனைக் கூறிய அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், “சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பேர்டன் பவுல் கூட ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து அதன் விளைவாக சாரணியத்தை உருவாக்கி இருக்கின்றார். ஆகவே நீங்கள் கட்டுக்கோப்பானவர்களாக மாறவேண்டும். ஏனெனில் நீங்களும் சிப்பாய…
-
- 0 replies
- 330 views
-
-
ஊடகங்கள் மீதான அச்சுறுத்தலும் வன்னிமக்களின் அவலங்களும் - சி. இதயச்சந்திரன் ஞாயிறு, 18 ஜனவரி 2009, 18:44 மணி தமிழீழம் [] தேசபக்தியைக் கட்டி எழுப்புவதே, ஊடகங்களின் தலையாய கடமையென்கிற புதிய விளக்கமொன்றினை அளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.இதேவேளை, வன்னி மக்களின் உணர்வுகள் சில வெகுஜன ஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்களின் வாயிலாக வெளிவருகின்றன. தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன் என அறிக்கை விடும் கலைஞருக்கு, மரணத்தின் வாசலில் நின்று, ஈழத்தமிழர்களின் மனு ஒன்று, கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தால் அனுப்பப்பட்டுள்ளது.தமிழர் புனர்வாழ்வுக் கழக தலைவர் சிவனடியார், இந்திய அரசு, ஒபாமா, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிற்கு வன்னி மக்களின் அவல வாழ்வு குறித்து க…
-
- 0 replies
- 603 views
-
-
கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ ; தீயை கட்டுபடுத்தும் முயற்சிகள் தீவிரம் (படங்கள் இணைப்பு) கிளிநொச்சி பொது சந்தை தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேத விபரம் பற்றி சரியாக கணிக்கப்படவில்லை. எனினும் குறித்த தீயினால் 40 இற்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த தீயை அனணப்பதற்காக தீயைணைப்பு வாகனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் கடை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த…
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-