ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கடந்த ஒரு மாதமாக தமிழத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சினை, அ.தி.மு.க.வுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது, என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் : இலங்கையில் பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம் இருந்தது. இப்பிரச்சினையில், அரசியல் முக்கித்துவத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டம், எம்.பி.க்களின் ராஜினாமா மிரட்டல், பிரதமர் கருத்து என ஈழத்தமிழர் பிரச்சினை சூடுபிடித்து வருகிறது. இலங்கைப் பிரச்சினையில் தமிழத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலை மற்றும் முரண்பட்ட கூட்டணிகள் இதில் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆரம்ப காலம் முதல் விடுதலைப் புலிகளின் இந்திய சட்டத்தரணியாக …
-
- 1 reply
- 1.5k views
-
-
கடலின் மடியில் கந்தக வாசம்: மலபார் 07 - ஆய்வுக் கட்டுரை பாகிஸ்தானில் நிலை கொண்டுள்ள அல் கைடா போராளிகளை தாக்குவதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகளின் தாக்குதல்களை அடுத்து அல் கைதாவின் முக்கிய தளபதிகள் மற்றும் போராளிகள் பாகிஸ்தானிற்கு சென்றுள்ளனர். பாகிஸ்தானில் அல் கைதா போராளிகள் தங்கியிருப்பதையும் அதன் தலைவரான ஒசாமா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதையும் அமெரிக்க புலனாய்வு துறை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவிற்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் என ஒசாமா பின் லேடன் தொடர்ச்சியாக விடுத்து வரும் எச்சரிக்ககைளால் அமெரிக்காவின் …
-
- 2 replies
- 1.5k views
-
-
24.11.11 ஹாட் டாபிக் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது’ என நார்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். நார்வே அரசின் உத்தரவின் பேரில் இலங்கைப் போர் குறித்து தயாரிக்கப்பட்ட ‘அமைதிக்கான அடமானங்கள்’ என்ற தலைப்பிலான 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கடந்த வாரம் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. அதில்.. ‘‘இலங்கையில் சமாதான முயற்சிகள் 2003-2004-ம் ஆண்டு தொடங்கியபோது இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களை …
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணமும் ஒட்டுக்குழுக்களும் யாழ்குடாநாட்டில் ஏற்கனவே இருந்த ஒட்டுக்குழுவினரைவிட மேலதிகமாக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுவினர் தற்போது புதிதாக களம் இறக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யாழ்.குடாநாட்டை படையினர் ஆக்கிரமித்த கையுடன் குடாநாட்டில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், வரதர் அணி, புளொட், ஈ.பி.டி.பி யில் இருந்து பிரிந்து இயங்கிய சனநாயகப் பேரவை ஆகிய ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுவினர் தங்களை அரசியல் கட்சிகள் எனப் பதிவு செய்து கொண்டு குடாநாட்டில் தமது தமிழர் விரோத நடவடிக்கைகளை விரிவு படுத்தி வந்தனர். இக்காலப்பகுதியில் குறிப்பாக 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த குழுவினரின் நடவடிக்கைகள் குடாநாட்டில் தீவிரமாக இருந்தன இக்குழுவினரை நேரடியாகப்…
-
- 1 reply
- 1.5k views
-
-
வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. கொலைக் களங்கள், சாட்சியங்கள் இல்லாத போர் என்ற தலைப்பில், ஏற்கனவே 2 ஆவணப்படங்களை வெளியிட்ட சனல் 4 தற்போது நோ ஃபயர் சூன்(யுத்த சூனியப் பிரதேசம்) என்ற ஆவணத்தை வெளியிடவுள்ளது. இதில் குறிப்பாக இதுவரை வெளிவராத ஒரு போர் குற்ற ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் காலம் மக் ரே அவர்கள் தெரிவித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. http://www.dailymotion.com/video/xx9zm7_c4-preview_news#.URDrdh37Lcx
-
- 15 replies
- 1.5k views
-
-
[size=2][size=4]கதிர்காமம், ஏழுமலை கோயிலில் உள்ள வேல் உட்பட பித்தளை உபகரணங்கள் பல கொள்ளையிடப்பட்டுள்ளன என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கோயிலின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள வேல், பித்தளை விளக்குகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பழமைவாய்ந்த பூஜை உபகரணங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன என்று மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த மார்ச் 15ஆம் திகதிக்கும் ஜூன் 6ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே நடந்திருக்கலாம் என்றும் இருப்பினும் இது தொடர்பில் தனக்கு நேற்றைய தினமே தெரியவந்ததாகவும் குறித்த கோயிலின் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். (கிருஷான் ஜீவக ஜயருக்) இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொல…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
நேர்காணல் : ஆர்.ராம் 9ஆவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு நான் காரணமல்ல. அரசியலமைப்பு உள்ளிட்ட செயற்பாடுகளில் பங்கேற்று முன்னெடுத்தமையும், ஐ.நா.விடயங்களை கையாண்டமையும், சிங்கள ஊடகத்திற்கு வழங்கய செவ்வியும் தவறானவையாக இருந்திருந்தால் மக்களின் அங்கீகாரம் எனக்கு கிடைத்திருக்காது. நான் தோல்வி அடைந்திருப்பேன். ஆனால் கடந்த காலத்தில் நடைபெற்ற அனைத்து விடயங்களுக்கும் நானே பொறுப்பாளி என்று என்னை பிழையாக சித்தரித்தவர்களே தோல்வி அடைந்திருக்கின்றார்கள் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்…
-
- 19 replies
- 1.5k views
-
-
ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம் திகதி: 27.01.2010 // தமிழீழம் வேர்களுக்கு விழுதொன்றின் உள்ளம் நெகிழ்ந்த மடல்! அன்புறவுகளே! ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம். தமிழீழம். தமிழீழம். தமிழீழமே. அந்த ஒற்றைவார்த்தைக்காக உடமையிழந்து, உதிரம் சொரிந்து, உடலை அழித்து, உள்ளம் நசிந்து, உயிரைப்பிரிந்து போராடியவர்கள் நீங்கள். அந்த உன்னத இலட்சிய வேட்கையை அடிநாதமாகக் கொண்டு வாழ்பவர்களும் நீங்களே! நாங்கள் எத்தனை தடவை வீதிகளில் இறங்கி அடி வாங்கினாலும், உங்கள் தியாகத்திற்கு அது ஈடாகிவிடாது. அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் அஞ்சாது நீங்கள் வாழும் வாழ்வு தன்னிகரற்றது. சனநாயக நாடொன்றில் எங்களுக்கு சகல உரிமைகளும் உண…
-
- 6 replies
- 1.5k views
-
-
1983 ஜீலை 23,24 ல் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர் . இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும் . 2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது. கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும் . கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது . தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவ…
-
- 4 replies
- 1.5k views
-
-
சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை குறித்து.... [29 - November - 2007] விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை வன்னியில் இருந்து நிகழ்த்திய இவ்வருடத்தைய மாவீரர் தின உரையின் பிரதான செய்தி சர்வதேச சமூகத்தைக் குறிவைத்ததாகவே அமைந்திருந்தது. இலங்கை அரசாங்கத்துடன் அரசியல் இணக்கத் தீர்வைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கில்லை என்றும் தென்னிலங்கையின் எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமாகும் என்றும் குறிப்பிட்ட பிரபாகரன் இலங்கை அரசாங்கத்தின் சாதுரியமான, சாணக்கியமான பிரசாரங்களுக்கு பலியாகி அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேச சமூகமும் இழைத்து நிற்கிறது என்று குற்றஞ்சாட்டியி…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெலிவெரியாத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கின்றதாம்... வெலிவெரியாக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் நேற்று திங்கட்கிழமை 07-04-02008 பத்திரிகை செய்தியொன்றை விடுத்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா "ஏப்பிரல் 6 ஹம்பகா மாவட்டத்தில் உள்ள வெலிவெரியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலினால் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சரும், அரசின் முக்கிய பிரமுகருமான ஜெயராஜ் பெர்னாள்டோபுள்ளே படுகொலை செய்யப்பட்டதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் இம்மிருகத்தனமான தாக்குதலினால் தேசிய விளையாட்டு பயிற்சியாளர் லக்ஸ்மன் டி அல்விஸ், பிரபல்யமான மரதன் ஒட்டக்காரர் கே. ஏ.கருனாரத்ன, மற்றும் பலர் கொல்லப்பட்டுள்னர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். அமைச்சர் ஜெயராஜ…
-
- 4 replies
- 1.5k views
-
-
[Wednesday April 04 2007 07:59:52 AM GMT] [uthayan.com] பிராந்தியம் முழுவதுக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான பயங்கரவாத எதிர்ப்புத் தந்திரோபாயத்தில், கூட்டாகச்செயற்பட முன்வருமாறு சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. புதுடில்லியில் நேற்று ஆரம்பமாகிய சார்க் நாடுகளின் தலைவர்களது உச்சிமாநாட்டில் உரைநிகழ்த்தியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்தார். புதுடில்லியில் இருதினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பூட்டான், மாலைதீவு ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களும் எட்டாவது நாடாக சார்க் அமைப்பில் சேர்ந்து கொண்ட ஆப்கானிஸ்தானின் அதிபரும் இந்த மாநா…
-
- 7 replies
- 1.5k views
-
-
இன்று காலை கொட்டாஞ்சேனையில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. வானொன்றில் சென்ற குழுவினரே இப்படுகொலையைப் புரிந்ததாக சிறீ லங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ஆதாரம்: Daily Mirror Man shot in Kotahena An unidentified man was shot dead in Kotahena early this morning. Police say a group travelling in a van carried out the crime.
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐ.நா. பாதுகாப்புச் சபை 21ஆம் திகதி கூடுகின்றது இலங்கை நிலைபற்றி ஆராய்வு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் செயற்குழு எதிர்வரும் 21ஆம் திகதி நியூயோர்க்கில் கூடுகின்றது. இதன்போது இலங்கையின் தற்போதையை நிலைவரம் குறித்து ஆராயப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஆயுத மோதலில் சிக்கியுள்ள சிறுவர்கள் குறித்து மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் பற்றி இதன்போது ஆராயப்படவுள்ளது. இலங்கை நிலைவரம் குறித்த விவாதம் ஆரம்பமாகும் வேளை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் உரையாற்றவுள்ளார். சட்டமா அதிபர் மற்றும் சொலிசிஸ்டர் ஜெனரல் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது ஐக்கிய நாடுகளின் இலங்கை குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையை தடுக்கத் தவறிய அரசுகளைக் கண்டித்து, சென்னையில் கடந்த செவ்வாயன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் பெரும் உணர்ச்சிப் பிழம்பாகச் சுட்டெரித்தது. சென்னை அமைந்தகரை `புல்லா அவென்யூ' திடலில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்த `வீரத்தமிழ் மகன்' முத்துக்குமாருக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு, பொதுக்கூட்டம் தொடங்கியது. பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் பேசத் தொடங்க... ராமதாஸ், தொல்.திருமாவளவன், தா.பாண்டியன், தமிழிசை போன்றவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். சேகுவேரா டீஷர்ட்டில் வந்திருந்த இயக்குநர் சீமான், ``பிரபாகரன் எப்போது சாவான்? என்று கேட்பவர்கள் நீண்ட நாள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையலடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது விடுதலையை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் புதன்கிழமை எதிரணியினர் இணைந்து போராட்டமொன்றை நடத்தினர். கொழும்பு உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிரான கோசத்துடன், சரத் பொன்சேகா அடைத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியாகச் சென்றவர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய முன்னாள் தளபதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாகவும் போரை முடிவுக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
நாடாளுமன்றத்தினை... நோக்கி, நகரும் போராட்டக்காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையிலேயே நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2022/1291079
-
- 33 replies
- 1.5k views
- 2 followers
-
-
வெளிநாட்டுச் சிங்களவரிடம் நிதியினைத் திரட்டி போரை முன்னெடுக்க மகிந்த திட்டம். சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடம் இருந்து பெருந்தொகை நிதியினைக் கோரியுள்ளார். இது தொடர்பான பரப்புரைகள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் ஐரோப்பாவில் இயங்கும் சிங்கள சேவைத் தொலைக்காட்சியில் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் இந்த அவசர நிதியினை கொடுத்துதவுமாறு வலியுறுத்தப்படுகின்றது. நிதியினை வழங்க வரும் சிங்கள் மக்கள் டொச் வங்கி மூலம் குறைந்த அனுப்பு கூலியைக் கொடுத்து நிதியினை வழங்க முடியும் என அப்பரப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
பாலமோட்டையில் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு. வவுனியா பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாலமோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடத்த முனைந்த போது விடுதலைப் புலிகள் அதனை முடிறியடித்தனர். இம் முறியடிப்பில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரின் சடலத்தையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். இராணுவத்தினரிடம் இருந்து கிளைமோர்கள், ரி-56 ரக துப்பாக்கி - 01 ஆகியனவும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. -Puthinam-
-
- 2 replies
- 1.5k views
-
-
செங்கலடி நகரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வரும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருணாகரன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நீதிபதியினால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரமே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. செங்கலடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் கடந்த 7ஆம் திகதி நள்ளிரவு படுக்கையறையில் கோரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சொலை செய்யப்பட்டவர்…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 2 replies
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகளை பின்னணியாக கொண்ட JAFFNA என்ற இந்தி திரைப்படத்தை இயக்குனர் சுஜித் சர்கார் தயாரிக்க உள்ளார்: இந்திய திரைப்பட இயக்குனர் சுஜித் சர்கார் விடுதலைப்புலிகளை பின்னனியாக கொண்ட JAFFNA என்ற இந்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ள இந்த திரைப்படம் விடுதலைப்புலிகளை அடிப்படையாக கொண்டு, இலங்கையில் படமாக்கப்படும் முதல் இந்தி தரைப்படம் என சுஜித் சர்கார் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக நடிகர்கள் தெரிவுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புகளை ஆரம்பிக…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஐ.நா.வில் (நியூயோர்க்) சனல் 4 காலம் : 21 Jun 2011 காலை New York UN screening for Jon Snow’s Sri Lanka film Tomorrow morning, Jon Snow’s film Sri Lanka’s Killing Fields will be screened to United Nations diplomats and the US media in New York City. http://primetime.unrealitytv.co.uk/new-york-un-screening-for-jon-snows-sri-lanka-film/ இந்த நிகழ்வுக்கு ஐ.நா. நாட்டு பிரதிநிகளை பார்வையிடும் படி தாழ்மையுடன் நாம் கேட்க வேண்டும். Dear Madam/Sir, Subject: Channel 4 screens "Sri Lanka's Killing Fileds' I kindly urge You to attend the screening of critically-acclaimed investigation into the final weeks of the quarter-century-long civil war betwe…
-
- 8 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவை கை கழுவிய யேர்மனி [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 08:35 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] தமது கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ சிறிலங்கா அரசு புறக்கணிப்பதனால் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தாம் மேற்கொண்டு வந்த முயற்சிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவர் ஜேர்ஜென் வீத் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் கூறியதாவது: இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு என ஜேர்மனி தொரிவித்து வரும் கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ தற்போதைய அரசு செவிமடுப்பதில்லை. இலங்கையில் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்திற்கு அதிகாரங்களை வழங்கும் என்பதில் ஜேர்மனி நம்பிக்கை இழந்துள்ளது. எ…
-
- 4 replies
- 1.5k views
-
-
மாமனிதர் ரவிராஜ் படுகொலையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி.யின் அம்பாறை பிரதேச சபை உறுப்பினருக்குத் தொடர்பிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வெளிவந்துள்ள கொழும்பு ஊடகத்தின் செய்தி விவரம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையில் ஈ.பி.டி.பியின் அம்பாறை மாவட்ட பிரதேச சபை உறுப்பினருக்குத் தொடர்பிருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூறப்படும் உந்துருளி (வாகன பதிவிலக்கம் JE 6507) குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது இது தெரியவந்துள்ளது. ரவிராஜ் படுகொலையை நேரில் பார்த்த சா…
-
- 3 replies
- 1.5k views
-