ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
கஃபீர் இனப் பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே. காலனிய நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்று, தாம் ஆட்சி செய்த பிற நாடுகளில் பணியமயர்த்தியது வரலாற்றில் ஒரு கசப்பான உண்மை. அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கும் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வம்சமே இந்தக் கஃபீர்கள். இவர்கள் மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்ததாக தமது முன்னோர் கூ…
-
- 12 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளுக்கு உறுதியான ஆதரவு உண்டு - Minister Erik Solheim 15 பெப்ரவரி 2011 Bookmark and Share தனித்த ஒரு தமிழ் அரசுக்கு எவ்வித சர்வதேச ஆதரவும் இல்லை. தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளுக்கு உறுதியான ஆதரவு உண்டு - Minister Erik Solheim 1. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் உத்தேசம் ஏதும் உண்டா? கடந்த வருடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் பின்னர் இலங்கை விஜயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. எனினும் விஜயம் செய்யும் திகதி தொடர்பான இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை. 2. இலங்கையின் பல அரசியல் கட்சிகளால் நீங்கள் விடுதலைப் புலி ஆதரவாளர் என்றே பார்க்கப்படுகிறீர்கள். போரின் போது அந்த அபிப்பிராயமே இர…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஐ.நா. பாதுகாப்புச் சபை 21ஆம் திகதி கூடுகின்றது இலங்கை நிலைபற்றி ஆராய்வு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் செயற்குழு எதிர்வரும் 21ஆம் திகதி நியூயோர்க்கில் கூடுகின்றது. இதன்போது இலங்கையின் தற்போதையை நிலைவரம் குறித்து ஆராயப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஆயுத மோதலில் சிக்கியுள்ள சிறுவர்கள் குறித்து மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் பற்றி இதன்போது ஆராயப்படவுள்ளது. இலங்கை நிலைவரம் குறித்த விவாதம் ஆரம்பமாகும் வேளை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் உரையாற்றவுள்ளார். சட்டமா அதிபர் மற்றும் சொலிசிஸ்டர் ஜெனரல் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது ஐக்கிய நாடுகளின் இலங்கை குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
மூலம்: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5652 இலங்கைத் தீவில் வரலாற்றுக் காலம் முதல் தொடர்ச் சியாக நிலை நிறுத்தப்பட்டு வரும் தமிழ்த் தேசியம், தற் போதும் சிதைந்துவிடாமல் ஈழத்தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்தப்பட்டு பேணப்படவேண்டும் எனக் கருதும் தமிழ் ஆர்வலர்களுக்கு நடந்து முடிந்த, பொதுத் தேர்தலின் முடிவுகள் பேரிடியாய் வந்திறங்கியிருக்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதில் முழு ஈடு பாடு கொண்டுள்ள கட்சி அல்லது அணி எனத் தன்னைக் இனங்காட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் கணிசமான ஆசனங்களைப் பெற்று வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் தனது தனித்துவமான இடத்தை நிரூபித்துள்ளபோதிலும், அத…
-
- 4 replies
- 1.5k views
-
-
Posted on : Tue May 29 5:55:01 EEST 2007 மட்டு. விமானப்படைத் தளத்தினுள் நுழைய முயன்ற பெண் மீது சூடு! மட்டக்களப்பில் உள்ள விமானப்படையினரின் முகா முக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானப்படைத்தளத் தின் பாதுகாப்பு வேலியைக் கடந்து குறிப்பிட்ட பெண் உள்ளே நுழைய முற்பட்ட வேளை யிலேயே படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வயதுடைய இந்தப் பெண் எதற்காக முகாமுக்குள் நுழைய முற்பட்டார் என்பதுகுறித்து எதுவித தகவல் களும் வெளிவரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விமானப் படையினர் விசாரணை மேற்கொண்ட…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழக அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் – கோதபாய: தமிழக அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு குறித்த அரசியல்வாதிகளுக்கு புலிகள் லஞ்சம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தமிழக அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோதப…
-
- 5 replies
- 1.5k views
-
-
கே.பி.-மகிந்த ரகசிய உடன்பாட்டின் பின்னணியில் கேணல் ராம் உட்பட மூவர் விடுதலை- ரணில் KP–President secret deal behind release of 3 key LTTE activists – Ranil Opposition and UNP leader Ranil Wickremesinghe accused the government of releasing from custody three key LTTE activists under a secret deal reached between K. P. Pathmanathan (KP) and Mahinda Rajapaksa. Claiming that LTTE’s self-styled "Colonel" Ram was amongst those freed from detention, he expressed concern that this terrorist could be used to cause harm to key members supporting Gen. (Retd) Fonseka or may be to the candidate himself. "The government has also released two other LTTE members, Sell…
-
- 2 replies
- 1.5k views
-
-
சரணடைந்த புலிகளின் தலைவர்கள் படுகொலை சம்பவத்தை நேரில் கண்ட ஊடகவியலாளர் குற்ற புலனாய்வுதுறையினரால் கைது! ..சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியளாரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். அரச தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று சிறப்பு அறிவித்தலுடன் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு அதிக…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இவ்வாரத்தின் முற்பகுதியில் தொலைத்தொடர்பு மாநாடொன்றை (Tele Conference) நடத்த விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு மாநாடு நடைபெறவிருப்பதை இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அத்துடன், இந்த தொலைத் தொடர்பு மாநாடு அநேகமாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நாட்களில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து விட்டதாக சர்வதேச ஸ்தாபனங்கள் சுட்டிக்காட்டும் நிலைமையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருட பூர்த்தியை நிறைவு செய்யவி…
-
- 3 replies
- 1.5k views
-
-
கடந்த ஒரு மாதமாக தமிழத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சினை, அ.தி.மு.க.வுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது, என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் : இலங்கையில் பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம் இருந்தது. இப்பிரச்சினையில், அரசியல் முக்கித்துவத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டம், எம்.பி.க்களின் ராஜினாமா மிரட்டல், பிரதமர் கருத்து என ஈழத்தமிழர் பிரச்சினை சூடுபிடித்து வருகிறது. இலங்கைப் பிரச்சினையில் தமிழத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலை மற்றும் முரண்பட்ட கூட்டணிகள் இதில் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆரம்ப காலம் முதல் விடுதலைப் புலிகளின் இந்திய சட்டத்தரணியாக …
-
- 1 reply
- 1.5k views
-
-
மனிதக் கேடய படை நகர்வுகள் விடுதலைப் புலிகளின் குறிசூட்டு அணியினரால் முறியடிக்கப்பட்டுள்ளன வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள எஞ்சிய பிரதேசங்களையும் மீட்பதற்கான பெரும் யுத்த நடவடிக்கைக்கு சிறீலங்காப் படையினர் தயாரான போதும் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்களால் அவை முறியடிக்கப்பட்டு வருகின்றன. சிறீலங்காப் படையினர் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்த மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியவாறு மேற்கொண்டு வரும் முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது என பதிவு இணயத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: சிறீலங்காப் படையினரின் யுத்த நடவடிக்கையினால் மிகவும் பாத…
-
- 0 replies
- 1.5k views
-
-
24.11.11 ஹாட் டாபிக் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது’ என நார்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். நார்வே அரசின் உத்தரவின் பேரில் இலங்கைப் போர் குறித்து தயாரிக்கப்பட்ட ‘அமைதிக்கான அடமானங்கள்’ என்ற தலைப்பிலான 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கடந்த வாரம் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. அதில்.. ‘‘இலங்கையில் சமாதான முயற்சிகள் 2003-2004-ம் ஆண்டு தொடங்கியபோது இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களை …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆயுதம் தரித்த ஜே.வி.பி உறுப்பினர்களால் முக்கியபுள்ளியொருவரின் இரகசிய ஆவணங்கள் இன்று இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தன்னையும்,மனைவியயும் கட்டிவத்துவிட்டு ஆவணன்கள் திருடப்பட்டுள்ளன.................. ஆங்கிலத்தில் தான் உள்ளது தெரிந்தவர்கள் மொழிமாற்ற உதவிசெய்யுங்கள் தொடர்ந்து வாசிக்க.................... http://esoorya.blogspot.com/2008/05/two-jv...eal-secret.html
-
- 3 replies
- 1.5k views
-
-
புலிகளுக்கு தார்மீக ஆதரவு தொடரும் - தொல். திருமாவளவன் 3/6/2008 9:22:40 PM வீரகேசரி நாளேடு - விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவு தொடரும் என தொல். திருமாவளவன் கூறினார். உடுமலையை அடுத்துள்ள சாளரப்பட்டி கிராமத்தில் அருந்ததியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உடுமலை வந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் திருமுறைகளை பாடிய சிவ பக்தர் ஆறுமுகசாமி உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். தீட்டுப் பட்டு விட்டதாகக் கூறப்பட்ட கோவிலின் வடக்கு வாசலை உடனே திறக்க வேண்டும். மாநிலங்களவைக்கான தேர்தலில் தாழ்த்தப்பட்டோரும்…
-
- 0 replies
- 1.5k views
-
-
Today it was announced that the United Nations would send Vijay Nambiar to Sri Lanka for the second time to try and negotiate on behalf of the trapped Tamil civilians, just as the Sri Lanka army launches a final assault against the LTTE: It was announced at UN headquarters on Thursday that UN chief Ban Ki-moon is rushing his chief of staff Vijay Nambiar back to Sri Lanka to press for protection of the trapped civilians. Allow us to bring some facts to light about this supposedly “unbiased” negotiator, who appears to actually be on the payroll of the Sri Lankan government, though indirectly - something that is obviously known to the United Nations. Vijay Namb…
-
- 0 replies
- 1.5k views
-
-
வியாழன் 24-01-2008 22:28 மணி தமிழீழம் [தாயகன்] மணலாற்றில் ஊடுருவல் முறியடிப்பு - ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன மணலாறு சிலோன் தியேட்டர் பகுதியில் சிறீலங்காப் படையினர் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.00 மணியளவில் ஊடுருவ முற்பட்டபோது விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று ரி-56 ரக துப்பாக்கிகள், 40 எம்.எம் துப்பாக்கி, நூறுக்கும் மேற்பட்ட 7.62 எம்.எம் துப்பாக்கி ரவைகள் போன்றவற்றைக் கைவிட்டு பலத்த இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கியுள்ளனர். மணலாற்றில் இன்று இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.5k views
-
-
சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை குறித்து.... [29 - November - 2007] விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை வன்னியில் இருந்து நிகழ்த்திய இவ்வருடத்தைய மாவீரர் தின உரையின் பிரதான செய்தி சர்வதேச சமூகத்தைக் குறிவைத்ததாகவே அமைந்திருந்தது. இலங்கை அரசாங்கத்துடன் அரசியல் இணக்கத் தீர்வைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கில்லை என்றும் தென்னிலங்கையின் எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமாகும் என்றும் குறிப்பிட்ட பிரபாகரன் இலங்கை அரசாங்கத்தின் சாதுரியமான, சாணக்கியமான பிரசாரங்களுக்கு பலியாகி அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேச சமூகமும் இழைத்து நிற்கிறது என்று குற்றஞ்சாட்டியி…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெலிவெரியாத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கின்றதாம்... வெலிவெரியாக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் நேற்று திங்கட்கிழமை 07-04-02008 பத்திரிகை செய்தியொன்றை விடுத்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா "ஏப்பிரல் 6 ஹம்பகா மாவட்டத்தில் உள்ள வெலிவெரியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலினால் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சரும், அரசின் முக்கிய பிரமுகருமான ஜெயராஜ் பெர்னாள்டோபுள்ளே படுகொலை செய்யப்பட்டதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் இம்மிருகத்தனமான தாக்குதலினால் தேசிய விளையாட்டு பயிற்சியாளர் லக்ஸ்மன் டி அல்விஸ், பிரபல்யமான மரதன் ஒட்டக்காரர் கே. ஏ.கருனாரத்ன, மற்றும் பலர் கொல்லப்பட்டுள்னர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். அமைச்சர் ஜெயராஜ…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கையின் கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலத்தை இந்தியாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் தாரை வார்த்துக் கொடுப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு பிரச்சாரத்தையும் மக்களிடையே பாரட்டுக்கள் கிடைக்கும் செய்திகளையும் வெளியிட வேண்டாம் என உயர் மட்டத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதியரசரையும் அவரது நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாராட்டி, அவர் தற்காலத்தின் மீட்பர் என புகழ்ந்து லங்காதீபவில் இன்று வெளியிடப்படவிருந்த கட்டுரையை வெளியிடாது நிர்வாக அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இந்தக் கட்டுரையில் ஜனாதிபதி தொடர்பில் சிறிய விமர்சனமும் நீதியரசரின் செயற்பாடுகளைப் பாராட்டி எழுதப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்ததாகவும் இதனையடுத்து அழுத்தங்களை ஏற்படுத்தி அந்தக் கட்டுரை வெளியிடப்படுவது இன்று தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளை உடைத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தேர்தல் குறித்து கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஆய்வு பணிகளுக்காக ஆறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. கிழக்கில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் 3 குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், மற்றைய 3 குழுக்கள் கடந்த வாரம் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலதிக விபரங்களுக்கு.............................. http://isoorya.blogspot.co…
-
- 4 replies
- 1.5k views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையலடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது விடுதலையை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் புதன்கிழமை எதிரணியினர் இணைந்து போராட்டமொன்றை நடத்தினர். கொழும்பு உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிரான கோசத்துடன், சரத் பொன்சேகா அடைத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியாகச் சென்றவர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய முன்னாள் தளபதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாகவும் போரை முடிவுக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெளிநாட்டில் முற்றம் கூட்டியோர் தூதரக அதிகாரிகளாக உள்ளனர் - இராஜதந்திர அதிகாரிகள் இன்று போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுகின்றனர். ஜே. வி. பி. பிரசார செயலாளர் வெளிநாடுகளில் முற்றம் கூட்டிக்கொண்டிருந்தவர்கள் நமது நாட்டில் தூதரக அதிகாரிகளாக உள்ளனர். இராஜதந்திர அதிகாரிகள் இங்கு போதைப்பொருளைப் பாவிக்கின்றனர் என ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச எம். பி. குற்றஞ்சாட்டினார். யுனிசெப் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம தெரிவித்த விளக்கத்திற்கு பதிலளித்த விமல் வீரவன்ச எம். பி. மேலும் கூறியதாவது யு.எஸ்.எய்ட். அதிகாரி போதைப்பொருள் பாவனை தொடர்பாக கைது செய்யப்பட்ட தமது மகளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று இராஜதந்திர கடவுச்சீட்டை…
-
- 7 replies
- 1.5k views
-
-
கத்தோலிக்கர்களை அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள்!! By லவனிஸ் பதிவேற்றிய காலம்: Mar 5, 2019 2 FacebookTwitterGoogle+Email ViberWhatsApp மன்னாரில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுறுத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரியின் போது குறித்த துண்டுப்பிரசுரங்கள் விந…
-
- 7 replies
- 1.5k views
-
-
தமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார். இந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம…
-
- 0 replies
- 1.5k views
-