ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசியலில் குதிக்கிறார் ரவிராஜின் மகள்? படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மகள், பிரவீனா ரவிராஜ் அரசியலில் நுழையவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்று அவர் அரசியலில் இறங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. விரைவில் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளவுள்ளார். அவருக்கு இளைஞர் விவகாரங்களுடன் தொடர்புடைய பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரவீனா ரவிராஜ்…
-
- 0 replies
- 182 views
-
-
தனி கட்சியில் அரசியலில் குதிக்கும் வைத்தியர் அர்ச்சுனா...! வெளியான அதிரடி அறிவிப்பு இன்றில் இருந்து தனது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகி உள்ளதாக யாழ்ப்பாணம் (jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ((Ramanathan Archchuna) அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பம் இருக்கவில்லை என்றும் ஆனால் இன்று தான் நேரடி அரசியலில் குதிக்க உள்ளதாகவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது தனிப்பட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். சொந்த கட்சி அத்துடன் சொந்த கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் ஏனைய அரசி…
-
- 0 replies
- 524 views
- 1 follower
-
-
வடக்கு மாகாண சபைக்கு ஐயாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளமை உண்மைக்குப் புறம்பான விடயமாகும். எமது மாகாண சபைக்கு ஊழியர்களினுடைய சம்பளம் உட்பட 1,872 மில்லியன் ரூபா மட்டுமே இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரையில் எமக்குக் கிடைக்கின்ற நிதியினைக் கொண்டு மக்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்கலாம் என்பது தொடர்பாக மட்டுமே சிந்தித்து வருகின்றோம். எமக்கு ஐயாயிரம் மில்லியன் ரூபா வழங்கியுள்ளதாக தெரிவித்துக் கொண்டு நான்காயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் தனது கையில் வைத்துக்கொண்டு பல வேலைத்திட்டங்களை செய்துவருகின்றது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார…
-
- 0 replies
- 470 views
-
-
அரசியலில் சந்திரிகா மகன்? [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 16:33 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த தனது மகனை தீவிர அரசியலில் சந்திரிகா இறக்கக்கூடும் என்று தெரிகிறது. சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறிலங்கா திரும்பினார். அவர் எதிர்வரும் காலத்தில் அரசியலில் இணைந்து கொள்ளக்கூடும் என்று அவரின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தி அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து ஜனநாயக கட்சிகள் மற்றும் சக்திகளுடன் ஒன்றிணைய வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை மங்கள சமரவீரவுடனான சந்திப்பின் போது சந்திரிகா தெரிவித்திருந்தார். அவரின் இந்த புத…
-
- 0 replies
- 1.6k views
-
-
அரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து துணிவுடன் மக்களுக்கான விடுதலைக்காக தொடர்ந்தும் தளராது செயற்படுவோம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமகன் கு.வன்னிய சிங்கத்தின் 60 ஆம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தலைமையில் இன்று நீர்வேலி வாழைக்குலைச் சங்கத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழ்த்தேசிய இனம் வாழவேண்டும் என்ற இலட்சியத்துடன் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகானின் நினைவு நாள் இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்ப காலகர்த்தாக்களில் இவரும்…
-
- 0 replies
- 334 views
-
-
நாம் தமிழர் இயக்கம் மே மாதம் அரசியல் இயக்கமாக மாறுகிறது. திமுக, அதிமுகவை எதிர்த்து வெற்றி பெறுவோம். அடிக்கு அடி, உதைக்கு உதை என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் சேரலாம் என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான். நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து அதை தற்போது அரசியல் பாதைக்குக் கொண்டு சென்று வருகிறார் சீமான். அதற்கு முதல் படியாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று விளக்கக் கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார். திருவண்ணாமலையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது சீமான் பேசுகையில், திமுக, அதிமுக கட்சிகளை விட இந்த இயக்கதை வலுப்படுத்திவிட்டுத்தான் தேர்தலில் இறங்க வேண்டும். இந்த இயக்கம் திராவிட கட்சிகள் போல் செயல்படாது. முற்றிலும் வேறுபடும். மக்க…
-
- 1 reply
- 915 views
-
-
அரசியலில் ஒரு சூழ்நிலைக் கைதிகளாகவே நாங்கள் தற்போது இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்க வேண்டும். நாங்கள் தனித்துவமாக முடிவினை எடுக்கும் காலம் வரும். அக்காலம் வருவதற்கு நீண்ட காலம் எடுக்காது' என்று நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர், யாழில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 'தந்தை செல்வா அனைத்து இனங்களையும் அரவணைத்து தனது போராட்டத்தை முன்னெடுத்தார் சாத்தியமானவற்றை சாதித்துக்காட்ட வேண்டும் என்பதில் அவர் கு…
-
- 2 replies
- 536 views
-
-
எமது அரசியல் எதிர்காலம் தொடர்பாக எமது, மக்களின் மத்தியில் பல்வேறு கேள்விகள், பல சந்தேகங்கள் உள்ளன. நாங்கள் ஒரு தனித்துவமான மக்கள். எமது கலாசாரத்தை, பண்பாட்டை, அபிவிருத்தியை மற்றும் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வகையில் ஒரு நீதியான தீர்வு அமைய வேண்டும். அதனை பெறுவதற்கு நாம் ஒரு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளோம். இவ்விதமான தீர்வுக்கு முஸ்லிம் மக்களும் உதவ வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். “கேட்காத குரல்கள்" எனும் குறுந்திரைப்பட அங்குரார்ப்பண நிகழ்வு திருகோணமலை விவேகானந்தாக்கல்லூரியில் நடைபெற்றது. அதன்போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்…
-
- 0 replies
- 321 views
-
-
அரசியலில் தமக்கு நாட்டமில்லை எனவம், அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாயற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். தம்மை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத…
-
- 0 replies
- 249 views
-
-
அரசியலில் நுழையும் வாய்ப்பை மறுக்கிறார் சங்கக்கார தாம் அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகியுள்ள வதந்திகளை சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகும் செய்திகளை குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாகவும், தன்னிடம் அவர் தொலைபேசி மூலம் இதனைத் தெரிவித்தார் என்றும் மூத்த விளையாட்டு ஊடகவியலாளர் ரஞ்சன் பரணவிதான கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். தற்போது, இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையில் நடந்து வரும் துடுப்பாட்ட போட்டிகளின் வர்ணனையாளராக பணியாற்றுவதற்காக குமார் சங்கக்கார லண்டனில் தங்கியிருக்கிறார். எனினும், இதுபற்றி அவர் தன…
-
- 0 replies
- 163 views
-
-
[size=2] [size=4]இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் புதல்வருமான விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழையலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.[/size][/size] [size=2] [size=4]இதன் முதல்படியாகவே அவர் கடந்த 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தனது பாட்டனாரான எஸ்.டயிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 53 ஆவது சிரார்த்த தினத்தின் போது ஹொரகொல்லயில் அமைந்துள்ள அவரின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size] [size=2] [size=4]மிருக வைத்தியரான விமுக்தி இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். தற்போது விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு இங்கு வந்துள்ளார்.…
-
- 0 replies
- 497 views
-
-
அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான் October 28, 2018 குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இலங்கையின் அரசியலில் பாரிய ஏற்படும் என கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். தான் இதனையே எதிர்வு கூறியதாக கருணா தெரிவித்துள்ளார். இதேவேளை குரோதங்களை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக தமது தலைவர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவுடன் இண…
-
- 55 replies
- 5k views
-
-
அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் தோல்வியிலேயே முடியும் – சீ.வீ.கே அரசியல் தலைமைகளின் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக இந்த மண்ணின் மக்களே காணப்படுவார்கள். அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் நிச்சயமாக தோல்வியிலேயே முடியும். தங்கள் அரசியல் தலைமைகளாக யாரை தெரிவுசெய்ய வேண்டும் என மக்களுக்கு தெரியும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞாணம் தெரிவித்தார். சுவிஸ் செந்தமிழ்ச் சோலை அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வீரசிங்கம் மண்டப முதலாம் மாடியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாற…
-
- 7 replies
- 859 views
-
-
அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும்-சிஹாஜினி விஜயசுந்தர வேண்டுகோள் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளுராட்சி அபிவிருத்தி தொடர்பாக சிறப்பாக செயற்படுகின்ற மன்றமாக உள்ளன. ஆனால் உள்ளு ராட்சி தேர்தலில் பெண்களின் பிரநிதித்துவம் அதிகரிக்கவேண்டும் என இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ் பிர தேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மாற்று கொள்கை களுக்கான நிலையத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் சிஹாஜினி விஜயசுந்தர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை கொண்டுவரப்பட்டபோதே பெண்கள் அரசியலுக்கு வந்…
-
- 0 replies
- 238 views
-
-
அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க ஜேர்மன் ஒத்துழைப்பு இலங்கையில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஜேர்மன் பூரண ஒத்து ழைப்பு வழங்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அண்மையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் ஜேர்மன் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜோன் ரோட் உடனான சந்திப்பினை அடுத்தே அமைச்சர் இதனை தெரிவி த்துள்ளார். இதன்போது அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் உயர்ஸ்தானிகருடன் அமைச்சர் கலந்துரையாடினார். இதுதொடர்பில் கருத்து தெரிவி…
-
- 0 replies
- 175 views
-
-
அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டி யாழில் கையெழுத்து வேட்டை இலங்கை அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை கையெழுத்து வேட்டையொன்று முன்னெடுக்கப்படட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பெண்களின் பங்கு அரசியலில் அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நாடாளாவிய ரீதியில் பொது மக்கள் மத்தியில் வழிப்புணர்வு நடவடிக்கைகளும் கையெழுத்துப் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் இன்றையதினம் பொது மக்களின் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 0 replies
- 410 views
-
-
அரசியலில் ரணில் 40! – கேக் வெட்டினார் மைத்திரி!! தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக 40 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனை படைந்துள்ளார். அதை முன்னிட்டு அரச தலைவரும், அமைச்சர்களும் நேற்றுப் பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். கூட்டரசின் அமைச்சரவைக் கூட்டம், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னர் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அரச தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர். http://uthayandaily.com/story/13868.html
-
- 0 replies
- 402 views
-
-
அரசியலில் விருப்பமில்லை; ஆனால் சந்தர்ப்பத்தை தவறவிடுவதில்லை அரசிலுக்கு வருவதற்கு விருப்பிமில்லை என்ற போதிலும் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை தவறவிடுவதில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு அரசியல்வாதியல்ல என்று கூறினார். தனக்கு அரசியல் தெரியாது என்பதுடன், அரசியல் நடவடிக்கைகளில் தான் க…
-
- 0 replies
- 211 views
-
-
அரசியலில் விரைவில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் ஐ.தே.கசெயலாளர் திஸ்ஸ அரசாங்கம் மக்கள் மத்தியில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது. நாட்டின் அரசியல் நிலைமைகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாகவே இருக்கின்றன. நாங்கள் மேற்கொண்டு வருகின்ற மக்கள் அலை எதிர்ப்பு கூட்டங்கள் நாடளாவிய ரீதியில் தொடரும். அரசியலில் விரைவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். மனித உரிமை மீறல்களை தடுக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என்று ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : நாட்டில் சிவில் சட்டம் சரியான…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது “முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பது போல நடித்துவிட்டு, அதனை இடது கையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை எவ்வாறு விரைவில் க…
-
- 0 replies
- 431 views
-
-
"பல தசாப்தங்களாக நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதிகளுடனான இராணுவத்தினரின் யுத்தம் இவ்வருடம் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து நாடு சிறந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது.இதனை நாட்டின் அரசியல் தலைவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவார்கள் என்றால், சமூக சேவையாற்றும் பொருட்டு எனது சீருடையினை கழற்றி வைப்பதற்கு தயாராகியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அனைவரதும் கவனம் முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது திரும்பியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக…
-
- 0 replies
- 732 views
-
-
அரசியலுக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டாம் ; மஹிந்த தேசப்பிரிய (ஆர்.யசி) அரசியல் காரணிகளுக்காக தேர்தலை தள்ளிப்போட முயற்சிக்க வேண்டாம், மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்வரவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைகள் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை பதவியில் இருந்து நீங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virak…
-
- 1 reply
- 398 views
-
-
அரசியலுக்காக மக்களை ஏமாற்ற நான் தயாரில்லை! – அங்கஜன் யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனியான விவாதத்தை கோர முடியாதவர்கள் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல்களில் வந்து தீர்மானம் எடுக்குமாறு குழப்பம் விளைவிப்பது தமது குறுகிய அரசியல் சுயலாப நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே என நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அங்கஜன் எம்.பி துணை போகின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப…
-
- 0 replies
- 240 views
-
-
அரசியலுக்கு அப்பால், கொழும்பு கிழக்கு முனையம் இலங்கையின் இனவாத அரசியல் வாதிகள் மீது தான் நமது பகையே அன்றி, அந்த நாட்டின் மீது அல்ல என்பதை நான் பல தடவை சொல்லி உள்ளேன். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், இலங்கை அரசு அதானி குழுமத்துக்கு வழங்குமாறு இந்தியா கேட்க்கிறது. அதனை மறுப்பதில் நியாயம் உள்ளது என்றே நினைக்கிறேன். அதானி குழுமத்துக்கு, சூழலியல் கவலைகள் கிடையாது. மேலும், இந்தியாவின் துறைமுகத்துக்கு, பாரிய சர்வதேச கப்பல்கள் செல்வதில்லை. பம்பாய் முதல், சென்னை, தூத்துக்குடி வரை, இந்திய இறக்குமதி, ஏற்றுமதி பொருட்கள் கொழும்பு வந்தே மாறுகின்றன. கேரளத்தில் ஒரு துறைமுகத்தினையும், ஆந்திராவின் விசாகப்பட்டின துறைமுகத்தினையும் வாங்கியுள்ள, அதானி குழுமம்,…
-
- 1 reply
- 443 views
-
-
[25 - February - 2007] [Font Size - A - A - A] அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு சில வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்த அறிக்கை மீதான விவாதம் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் இருநாட்கள் நடைபெற்றது. அரசாங்க நிறுவனங்களில் தலைவிரித்தாடுகின்ற படுமோசமான ஊழல் மோசடிகள் மற்றும் முறை கேடுகள் குறித்த விபரங்களை வெளியிட்ட அந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தரப்பினரும் எதிரணியினரும் மாறி மாறி குற்றச் சாட்டுகளைச் சுமத்தியவண்ணம் இருந்ததைக் காணமுடிந்தது. ஊழல் மோசடிகள் இடம்பெற்ற காலகட்டம் குறித்து அறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்ல
-
- 0 replies
- 1.2k views
-