Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உரிமையாளரிடம் வரி அறவிட கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு நகரில் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் பற்றி விபரங்கள் கொழும்பு நகர சபையில் பதிவு செய்யப்பட்டு வருடந்தோறும் வரி அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபையின் கால் நடை மருத்துவ அதிகாரி ஐ.பீ.பீ. தர்மவர்த்தன தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொழும்பு மாநகர சபையின் அமுல்படுத்தப்பட்ட சட்டத்திற்கு அமைய இந்த வரி அறவீடுகள் மேற்கொள்ளப்படும். தற்பொழுதுள்ள விபரங்களின் படி கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் 11 ஆயிரம் நாய்கள் இருக்கின்றன. அவற்றில் சுமார் 5 ஆயிரம் நாய்களே பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=98568&a…

  2. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய மிளகாய் விநியோகஸ்தர்களுக்கான பணம் செலுத்தப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய இறக்குமதியாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால், கடந்த சில மாதங்களாக இந்திய மிளகாய் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்திய மதிப்பில் 250-300 கோடிக்கு மேல் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடனை செலுத்தாதது குறித்து இதுவரை முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அவ்வாறு முறைப்பாடு தெரிவித்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடலாம் எனவும் விநியோகஸ்தர்கள் அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவு…

  3. பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதியாகப் புதிதாகப் பதவியேற்றுள்ள பேரருட்திரு ஜோசப் ஸ்பீற்றரி, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஞாயிறன்று மாலை வவுனியாவை வந்தடைந்தார். இறம்பைக்குளம் பங்குத் தந்தை அருட்திரு. எமிலியாஸ்பிள்ளை மற்றும் புனித அந்தோனியார் ஆலயப் பங்கு குழுவினரின் தலைமையில் கூடிய பெருந்திரளான மக்கள் பாண்ட் வாத்தியம் சகிதம் அன்னாருக்கு வரவேற்பளித்தனர். இதில் வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல சி பெரேரா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்கள் க.கந்தசாமி மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலமாக அந்தோனிய…

  4. "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யவில்லை. திருத்தம் செய்தோம்" என்று வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் சொன்ன நிலையில்... வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரது வாக்குமூலங்களும் திருத்தப்பட்டுள்ளதன என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7-ம் திகதி வேலூர் சிறையில் முருகனை சந்தித்திருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. முருகன் சொன்னதாக எஸ்.துரைசாமி சில தகவல்களை முதலில் சொன்னார். "பேரறிவாளன் வாக்குமூலம் திருத்தப்பட்டது போல நளினியின் வாக்குமூலமும் திருத்தப்பட்டது. ராஜீவ் காந்தியை ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் கொல்ல இருப்பது எனக்குத் தெரியும் என்று நளினி ஒப்புதல் வாக்குமூலம் க…

  5. சக்தி டிவி செய்திகள் 20 08 2017 , 8PM

  6. தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! - இந்தியாவை உதவக் கோருகிறது கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் தேர்தலில் பாரி யளவில் வன்முறைச்சம்பவங்கள் ஏற்படலாம். எனவே தமிழ் மக்களின் மீது வன்முறைகள் திணிக்கப்படாதிருக்க இந்தியா உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் மேற் கொண்டுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனைச் சந்தித்துப் பேசினர்.இச்சந்திப்புக் குறித்து பி.பி.சிக்கு கருத் துத் தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அ…

  7. ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் – 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் மற்றும் அவரது மனைவி உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகக் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன்போதே குறித்த ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்கள…

  8. யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை அமைப்பதற்கான கொழும்பின் பதிலை டெல்கி எதிர்பார்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த ஈழப்போர்-IVயை அடுத்து இந்தியா யாழ்ப்பாணத்தில் ஒரு துணைத் தூதரகத்தை அமைப்பது குறித்து தனது ஆர்வத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்திருந்தது. மூன்று சகாப்த சிவில் யுத்தத்தால் உருக்குலைந்து போன வடமாகாணத்தை மீள்கட்டமைக்க இலங்கை அரசுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. வடபகுதியை புனருத்தாரனம் செய்யும் பாரிய பணிக்கு இந்தியா பாரியளவில் உதவ முன்வந்திருக்கும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைவதில் இலங்கைக்கு ஆட்சேபனை இர…

  9. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 29.08.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  10. நாடாளுமன்றம் எதிர்வரும் 5ம் நாள் கலைக்கப்படலாம்? எதிர்வரும் பெப்ரவரி 5ம் நாள் சிறீலங்காவின் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாத்தை வைத்து பாராளுமன்றத்தைக் கூட்டி பின்னர் பாராளுமன்றைக் கலைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் தேர்தல் ஆணையாளர் வேட்புமனுக்களைக் கோருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் தொடக்கப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன http://www.eelamsoon.com/

    • 0 replies
    • 554 views
  11. 420 முன்னாள் உறுப்பினர்களுக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது.! உள்­ளூ­ராட்சி சபை­களில் உறுப்­பி­னர்­க­ளா­க­வி­ருந்த 420 பேர் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களில் போட்­டி­யிடும் சந்­தர்ப்­பத்தை இழந்­துள்­ளனர். பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் நிறை­வேற்­றப்­பட்ட உள்­ளூ­ராட்சி விசேட ஒழுங்கு விதிகள் சட்ட மூலத்­தின்­படி சம்­பந்­தப்­பட்ட தேர்தல் தொகு­தியில் அரச சேவை­யி­லுள்­ள­வர்கள் இனிமேல் இத் ­தேர்­தலில் போட்­டி­யிட முடி­யா­தென கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்னர் இத்­தேர்தல் தொகு­தி­களில் அரச சேவை­யி­லி­ருந்த விவ­சாய ஆராய்ச்சி அதி­கா­ரிகள் மற்றும் அபி­வி­ருத்தி அதி­கா­ரிகள் போட்­டி­யிட்­டனர். இது போன்ற அதி­கா­ரிகள் 420 பே…

  12. வெளிநாட்டு தமிழரின் பணத்தில் தெற்கு அபிவிருத்தி: யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுக்கும் சிறிலங்காவின் வங்கிகள் [ புதன்கிழமை, 20 சனவரி 2010, 01:59 GMT ] [ கார்வண்ணன் ] யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் சேமிப்புகளை முதலீடாக்கிக் கொள்வதில் சிறிலங்காவின் வங்கிகள் போட்டி போடத் தொடங்கியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் கிளைகளை அமைத்து தமிழ் மக்களின் சேமிப்புகளை முதலீடாக்கும் முயற்சிகளில் பெரும்பாலான சிறிலங்கா வங்கிகள் இறங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் இரண்டு வர்த்தக வங்கிகள் யாழ்ப்பாணத்தில் தமது கிளைகளைத் திறந்துள்ளன. சனச வங்கி, வர்த்தன வங்கி ஆகியனவே நேற்று யாழ்.நகரில் கிளைகளை ஆரம்பித்துள்ளன. அதே வேளை, போர் முடிவுக்க…

  13. லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குச் சிறை!! Share கடந்த அரச தலைவர் தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் சில் துணி பகிரப்பட்டது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இருவருக்கும் தலா மும்மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 லட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ள மேல் நீதிமன்றம், ஏற்பட்ட நட்டத்துக்காக தொலைத்தொடர்புகள் ஆணைக…

  14. தேசத்­து­ரோக செயலில் ஈடு­படும் மன்னார்,யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும்-ஞான­சார தேரர் தேசத்­து­ரோக செயலில் ஈடு­படும் மன்னார் மற் றும் யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்தும் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்இ தமிழ் -சிங்­கள மக்­களின் ஒற்­று­மையை சீர் குலைக்கும் இந்த ஆயர்­களின் சதியை தமிழ் இந்துத் தலை­வர்கள் புரிந்து கொள்ள வேண்­டு­மென்றும் தேரர் தெரி­வித்தார். இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது இரா­ணுவம் மக்கள் மீது இர­சா­யன ஆயுத தாக்­குதல், கொத்து குண்­டு­களை போட்­ட­ன­ரென்றும் எனவே சர்­வ­தேச விசா­ரணை தேவை­யென்றும் அமெ­ரிக்க விசேட பிர­தி­நிதி ஸ…

  15. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 ஊடகவியலாளர் கனகரவியின் செய்திக் கருத்தாய்வு http://www.yarl.com/articles/node/1014

  16. பிக்குகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தியதில் தவறு இல்லை அஸ்கிரிய பீடம் கூறுகின்றது நீதி­மன்­றத் தீர்ப்­பில் குற்­ற­வா­ளி­யாக தீர்ப்­ப­ ளிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குப் பிக்­கு­மார் பிச்­சைப் பாத்­தி­ரம் ஏந்தி நிதி­சே­க­ரிப்­ப­தில் தவ­றில்லை என்று அஸ்­கி­ரிய பீடம் அறி­வித்­துள்­ளது. சில் துணி­வி­நி­யோக முறை­கே­டு­கள் கார­ண­மாக லலித் வீர­துங்க மற்­றும் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோ­ருக்குத் தண்­ட­மும் சிறைத்­தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டுள்­ளது. தண்­டத் தொகை­யைச் செலுத்­தும் நோக்­கில் பிக்­கு­மார் சிலர் பிச்­சைப் பாத்­தி­ரம் ஏந்தி நிதி சேக­ரிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். பிக்­கு­மா­ரின் நட­வ­டிக்கை பௌத்த மதத்­துக்கு இழுக்­கா­னது எ…

  17. இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து... நிமல் லன்சா இராஜினாமா!! கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நிமல் லன்சா இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா தொடர்பான கடிதத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் கையளித்துள்ளார். கடந்த சில வாரங்களாக சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்மீது குற்றம் சாட்டி வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் சில விடயங்களை சுட்டிக்காட்டிஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். நாடு மிகவும் பாரதூரமான விடயங்களை எதிர்நோக்கி வருவதனால் தான் தனது அமைச்சில் உள்ள பிரச்சினைகள் …

  18. எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு விஜயம் Published by Kumaran on 2017-09-23 15:11:57 கல்முனையில் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரா.சம்பந்தன் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில் இன்று சனிக்கிழமை (23) வாழைச்சேனைக்கு விஜயம் செய்து, காகித ஆலையைப் பார்வையிட்டார். காகித ஆலையைப் புனரமைப்பது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஆலையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். தற்போது நட்டத்தில் இயங்கி…

  19. மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை – பேராதனை வைத்தியசாலையில், சத்திரசிகிச்சை நிறுத்தப்பட்டது பேராதனை வைத்தியசாலையில் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் நேற்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாக குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன, வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் சத்திரசிகிச்சையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கையொப்பமிட்ட கடிதத்தில…

  20. பல நாட்களாகவே நாம் சில youtube நண்பர்கள் சேர்ந்து இதைச் செய்து வருகின்றோம் ஆனாலும் அது முறியடிப்பதற்கு போதுமானவர்கள் இல்லை நாம் எதிர்பார்த்த அளவில் இது பிரச்சாரப் படவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை இலவசமாக வீட்டிலிருந்து செய்யப்படக்கூடியவற்றிலேயே இவ்வளவு தயக்கம் ஏன் ? சிங்களவர்களினதும் ஒட்டுக்குழுக்களினதும் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டு போகின்றது ஆகவே விரைந்து செயற்படுவோம் மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றையும் எமக்கு அறியத்தாருங்கள் நன்றி my tube http://www.youtube.com/user/puliveeram -------------------------------------------------------------- 1. எமக்கு எதிரான சிங்களவர்களினது ஒட்டுக்குழுக்களினதும் வீடியோக்களை நீக்கச் செய்வது …

    • 16 replies
    • 1.7k views
  21. வடக்கு -– கிழக்கு இணைப்­புக்கு முஸ்­லிம் மக்­கள் துணை­போ­கார் முஸ்லிம் காங்கிரஸ் சபையில் தெரிவிப்பு “வடக்கு -– கிழக்கு இணைப்­புக்கு முஸ்­லிம் மக்­களோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ துணை­போக மாட்­டார்­கள். கிழக்கு முஸ்­லிம்­க­ ளுக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் ப।ின் செயற்­பாடு அதி­ருப்தி அளிக்­கின்­றது. நாம் கூட்­ட­மைப்­பின் மீது நம்­பிக்கை இழந்து விட்­டோம். முஸ்­லிம் இளை­ஞர்­கள் விரக்தி­யு­டன் உள்­ள­னர்” இவ்­வாறு சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் மூத்த உறுப்­பி­ன­ரும் பிரதி அமைச்­ச­ரு­மான ஹரிஸ் நாடா­ளு­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்கு, கிழக்கை இணைப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு திட்­ட­மிட்டு வர…

  22. ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும்... இடையில் அவசர சந்திப்பு? இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து பேசப்படலாம்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதற்கமைய நா…

  23. தெற்கிலுள்ள மக்களின் உரிமைகள் மீறப்படுவதாக கூறி, அவர்களைத் தவறான வழியில் திசைதிருப்ப அனைத்துலக சக்திகள் ஜெனிவாவில் இருந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலி, உடுகமவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போது வெளிநாட்டு செய்திகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வருகின்றன. இவர்கள் மனிதஉரிமைகள் மீறப்படுவதாகக் கூறி வருகின்றனர். வடக்கு மக்களின் மனிதஉரிமைகள் தொடர்பாக மட்டும் குரல் எழுப்பினால் தெற்கு மக்களின் ஆதரவை பெறமுடியாமல் போகும் என்பதால், அவர்கள், இப்போது தெற்கு மக்களின் மனிதஉரிமையும் மீறப்படுவதாக ஒரு புரளியை ஏற்படுத்தி வருகின்றனர். அப்போது தான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவற்றின் ஆதரவை பெற்ற…

  24. தமி­ழர்கள் ஏற்காத தீர்வை கூட்­ட­மைப்பு ஆத­ரிக்­காது Share “தமிழ் மக்­கள் விரும்­பாத தீர்வை உள்­ள­டக்­கிய அர­ச­மைப்பை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒரு­போ­தும் ஆத­ரிக்­காது. தமிழ் மக்­க­­ளின் வேண­வாக்­களை நிறைவு செய்­யும் தீர்வை அடை­வ­தற்­கான முயற்­சி­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன” இவ்­வாறு தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் மன்­னார் மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லிசுவாம்­பிள்ளை ஆண்­ட­கை­யி­டம் ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைத்­து­வத்­தைப் பாராட்­டு­வ­தோடு அர­சி­யல் …

  25. நீங்கள் போகவில்லை என்றால்... நம்பிக்கையில்லா பிரேரணையை, கொண்டு வருவோம் – சஜித் எச்சரிக்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்தார். தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒன்று வழி நடத்துங்கள் அல்லது வழியை விட்டு வெளியேறுங்கள் என கேட்டுக்கொண்டார். மேலும் 6.9 மில்லியன் மக்கள் ஜனாதிபதிக்கும், 6.8 மில்லியன் மக்கள் அரசாங்கத்திற்கும் வாக்களித்திருந்தமையினை அரச தரப்பு உறுப்பினர்கள் மறந்து செயற்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். ஆகவே மக்களின் தற்போதைய கோரிக்கைக்கு ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.