ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142858 topics in this forum
-
இலங்கையின் ரத்தக் கண்ணீர் என்று இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி 1983-லேயே இரா.செழியன் எழுதியிருக்கிறார். தமிழர்களின் அந்த ரத்தக் கண்ணீர், இன்றைக்கு ரத்தக் கடலாக ஓடிக் கொண்டிருக்கிறது'' என்று `சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை' என்ற இரா.செழியனின் நூல் வெளியீட்டு விழாவில் கண்கள் கசிந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு. கிளிநொச்சியைக் கைப்பற்றிய திமிரில் வன்னி தர்மாபுரம் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவம் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஒரு கைக் குழந்தை உள்பட ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டு நூல் வெளியீட்டு விழாவில் மனம் நொந்து பேசிய நல்லகண்ணுவைச் சந்தித்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அரசியல் நோக்கங்களுக்காக அவசர மீள் குடியேற்றம் கிழக்கில் பெரும் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு, லட்சக்கணக்கானோரை நாட்டுக்குள்ளேயே இடம்பெயரவைத்து, மனிதப் பேரவல அனர்த்தத்தை ஏற்படுத்திய கொழும்பு அரசு, அந்தச் செயற்பாட்டின் மூலோபாயமாக இருக்கும் தனது தந்திரத் திட்டத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகளை காய்நகர்த்தல்களை உடனடியாகவே ஆரம்பித்துவிட்டது. அண்மைக்காலத்தில் கிழக்கிலங்கையில் அரசுப் படைகள் மேற்கொண்ட பெரும் தொடர் இராணுவ நடவடிக்கைகளினால் சுமார் இரண்டு லட்சம் தமிழர்கள் தமது வீடு,வாசல்கள், நிலபுலன்கள், உடைமைகள், சொத்துக்களைக் கைவிட்டு ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர். நலனோம்பு மையங்கள் என்ற பெயரில் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் கூட்டம் கூட்டமாகத் தங்கவைக்கப்பட்டிருக்கும் இந்த மக்களை…
-
- 2 replies
- 1.1k views
-
-
அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் தூண்டப்படுகின்றது – மகேஷ் சேனாநாயக்க அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் தூண்டப்படுகின்றது என ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். பலாங்கொடையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேசிய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையிலான பல பதிவுகளை காண முடிருந்தது. ஆனால், அவற்றை தற்போது காண முடியவில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றமையே அதற்கு காரணம். அவற்றை நவம்பர் 17ஆம் திகதியின் பின்னர…
-
- 0 replies
- 382 views
-
-
அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை பயன்படுத்தக்கூடாது - ஜனாதிபதி எந்தவொரு அரசியல் கட்சியும் தனது அரசியல் நோக்கங்களை அடைவதற்கு இராணுவத்தினரை பயன்படுத்த கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவிதுத்துள்ளார். “வயம்ப ரண அபிமன்” இராணுவ நினைவுத் தூபியை நேற்று பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். குருணாகலை - தம்புள்ளை வீதி அபிவிருத்தியின் போது தற்காலிகமாக அகற்றப்பட்ட ரணவிரு தூபிக்கு பதிலாக இந்த புதிய ரணவிரு நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வடமேல் மாகாண சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை ஆகியவற்றின் வழிகாட்டலில் முன்னாள் நினைவுத் தூபி அமையப்பெற்றிருந்த குர…
-
- 0 replies
- 244 views
-
-
அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக சிங்களப் பேரினவாதம் வலுக்கத்தொடங்கியுள்ளது. அண்மைக் காலமாக சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் தேசியவாத கொள்கைகள் மக்கள் மத்தியில் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் எதிரில் இன்றைய தினம் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்திலும் இதன் வெளிப்பாடுகளை காண முடிந்தது. முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் டலஸ் அழப்பெரும, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் தேசிய கொடிகளை ஏந்தி கோசங்களை எழுப்பி வந்தனர். எனினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பயன்படுத்திய தேசிய கொடியானது திருத்தி அமைக்கப்பட்ட கொடியொன்றாகும். இந்த தேசிய கொடியானது சிறுபான்மை மக்களி…
-
- 0 replies
- 465 views
-
-
அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர்; நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சாடல் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயத்தில் அரசாங்கம் இதுவரை எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “மாகாண சபை முறைமையானது எமக்குக் கிடைத்திருந்த காலந்தொட்…
-
- 2 replies
- 510 views
-
-
: 07 ஜூன் 2011 தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் கட்சி ஒன்றின் அழைப்பின் பேரில் விஜயம் செய்யவில்லை அரசியல் நோக்கத்திற்காக தாம் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என சர்வதேச அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதி மார்க் ட்ரொவெல் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் கட்சி ஒன்றின் அழைப்பின் பேரில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் சுயாதீன பிரதிநிதியாக பக்கச்சார்பற்ற முறையில் சரத் பொன்சேகாவிற்கு எதிரான விசாரணைகளை கண்காணிப்பதற்காக தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் பணிப்புரையின் பேரில் தாம் இல…
-
- 0 replies
- 437 views
-
-
அரசியல் நோக்கத்திற்கு அப்பால் மக்களின் நன்மை கருதி செயற்படுமாறு இரா.சம்பந்தன் கோரிக்கை உள்ளூராட்சி, நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதி செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டால் எதனையும் நிறைவேற்ற முடியாமலும், அமுல்படுத்த முடியாமலும், முன்னேற்றத்தை அடைய முடியாமலும் போய்விடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த புதன்கிழமை சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், அதற்கு எதிராக கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். எனினும் வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் நிற…
-
- 4 replies
- 393 views
-
-
அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும் – வடக்கு ஆளுனர் தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளேன். இது பௌத்தத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளேன். இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருப்பவர்க…
-
- 0 replies
- 310 views
-
-
அரசியல் பட்டப்படிப்புடன் கோத்தாவின் அரசியல் பிரவேசம் : எதிர்க்கும் முன்னாள் ஜனாதிபதி சீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவின், அரசியல் பிரவேசம் இருக்குமென்றால் அவரது வெற்றி நிச்சயமாகிவிடும். இருப்பினும் அவரது அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரர் விரும்பவில்லையென முன்னாள் வெளியுறவு தூதுவராக இருந்த கலாநிதி தயான் ஜெயதிலக கருத்து பகிர்ந்துள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 362 views
-
-
அரசியல் பந்தாட்ட களமாக மாகாண சபைகள் [12 - June - 2008] இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள், அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக ஆட்சி அதிகாரத்திலுள்ளோரின் அரசியல் பந்தாட்டக் களமாக மாறிவிட்டிருப்பதற்கு சான்றாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தோன்றுகின்றது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து இன மோதல்களின் தாக்கத்தைத் தணிக்க இந்த மாகாண சபை முறைமை உதவுமென இச் சபைகள் உருவாக்கப்பட்ட கால கட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாயினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இச் சபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிக…
-
- 0 replies
- 583 views
-
-
சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக, சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/சபை-நடவடிக்கைகள்-ஒத்திவைப்பு/175-211689 சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம் கட்சித் தாவல்கள் இடம்பெறும் சாத்தியம் (எம்.எம்.மின்ஹாஜ்) தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமையினால் பிரதமர் பதவி நீக்கம், தனியாட்சி கோஷங்கள் மற் றும் கட்சிகளின் வெவ்வேறான குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தினமும் நாட்டின் அரசியல் பரபரப்பாகும் சூழலில் இன்று திங்கட்கிழமை பாராளுமன்ற…
-
- 2 replies
- 398 views
-
-
அரசியல் பலத்தை காண்பித்திருந்தால், அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும் - டக்ளஸ் தேவானந்தா October 16, 2018 1 Min Read தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னிடம் உள்ள அரசியல் பலத்தை காண்பித்திருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சிந்திக்கவே தயாராக இல்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உருப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்…
-
- 2 replies
- 480 views
-
-
16 Sep, 2025 | 11:43 AM அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் எனது வாழ் நாளில் அதிகளவான நேரத்தை மக்களுக்காக செலவிட்டேன். காலம் சென்றாலும் மக்கள் அன்பு குறையாது. அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். மக்களும் குழந்தைகளும் என்னை சூழ்ந்திருந்திருக்கிறார்கள். மக்களின் மனதில் நான் இடம் பிடித்திருக்கிறேன். மக்கள் மனதில் இடம் பிடிக்காத ஒருவர் தலைவன் ஆக முடியாது. நான் அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேறி, அம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு …
-
- 1 reply
- 214 views
- 2 followers
-
-
அரசியல் பழிவாங்கல் காரணமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் இன்று முதல் அடையாள எதிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசாங்கத்தின் சிபார்சு பட்டியலில் பெயர் வழங்கப்பட்டவர்களிற்கே பல்கலைக்கழக நிர்வாகம் நிரந்தர நியமனம் வழங்கியுள்ளது. எனினும் நீண்ட கால சேவையுள்ள பணியாளர்கள் தி;ட்டமிட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படாது விரட்டப்படுவதாக கூறப்படுகின்றது. வடக்கு தேர்தலில் தமக்கு போதிய ஆதரவை வழங்கவில்லையென ஆளும் தரப்பு பல தரப்புக்கள் மீதும் அதிர்ப்திர்தியில் உள்ளது. அவ்வகையில் தமக்கு ஒத்துழைக்காதவர்கள் என்ற வகைப்படுத்தலில் பல தற்காலிக தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் கைங்கரியத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அ…
-
- 0 replies
- 399 views
-
-
ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளரினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உங்கள் மீது காணி சம்பந்தமான சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றார். அது தொடர்பான விசாரணைகளும் தமிழரசு கட்சி மட்டத்திலே இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியை மட்டத்தில் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டத்திலேயே மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தல…
-
- 0 replies
- 388 views
-
-
அரசியல் பழிவாங்கல் அடிப்படையிலான அரசின் செயற்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது : ரணில் Published by R. Kalaichelvan on 2019-12-20 16:52:03 (நா.தனுஜா) சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மை மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை புறக்கணிக்கப்படுவதாகவே தோன்றுகிறது. இத்தகைய செயற்பாடுகள் கடும் கண்டனத்திற்கும், விசனத்திற்கும் உரியவை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி…
-
- 1 reply
- 355 views
-
-
அரசியல் பழிவாங்கல் ஆரம்பம் – அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் Dec 19, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட சம்பவம், புதிய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தக் கைது குறித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ள ஐதேகவின் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன போன்றவர்கள், புதிய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதிபரானாலும், சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக் கொள்ள முடியாது என்பதை இந்தளவு விரைவாக கோத்தாபய ராஜபக்ச நிரூபிப்பார் என்று நினைத்துப் பார்க்க…
-
- 2 replies
- 514 views
-
-
அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்! 2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு தமது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது. இதற்கமைவாக ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும். கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் ஊடாக சாட்சியங்கள் தற்போது பதிவு செ…
-
- 2 replies
- 564 views
-
-
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை: பல அரசியல்வாதிகளுக்கு அழைப்பு அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அடுத்த மாதம் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் உட்பட பலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர, பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார திசாநாயக்க, இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம் மற்றும் மேலும் ஒரு சிலருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 07 ஆம் திகதி அன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்கள் கோரப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 281 views
-
-
Wednesday, July 6, 2011, 21:09 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் அரசியல்துறைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையினுடைய மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் மயிலேறும்பெருமாள் வட மகாண சுகாதார அமைச்சின் 27ஆம் திகதி கடிதத்தின்படி சேவையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் ஜூன் 23 ஆம் திகதி வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கான சேவை நீடிப்பு கடிதம் வழங்கப்பட்டு கடமையை பொறுப்பேற்று ஐந்து நாட்களிலே இந்த திடீர் முடிவு சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருகின்றது. இதன் பின்னணியில் அரசியல் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
அரசியல் பழிவாங்கல், கடத்தல், தொந்தரவுகள் ஏற்படும் என பீதி அடைய வேண்டாம்… November 21, 2019 நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரட்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாரபாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற…
-
- 3 replies
- 603 views
-
-
அரசியல் பழிவாங்கல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சியினர் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் இத்தகைய அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கட்சி பேதமற்ற வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொண்டு வரப்பட்ட தேர்தலின் பின்னரான வன்முறைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தலை விடுத்தார். எதிர்க்கட்சித் த…
-
- 0 replies
- 259 views
-
-
அரசியல் பழிவாங்கல்கள் சக்திவாய்ந்ததொரு அடக்குமுறை சூழ்நிலையாக வளர்ந்துள்ளது – சஜித் ஒரு நாடாக நாம் பல கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், நமது நாட்டு உழைக்கும் மக்களும் உலகத் தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டியுள்ளதோடு, பல ஆண்டு கால தூரநோக்கற்ற ஆட்சியால் ஏற்பட்ட தன்னிச்சையான போக்கின் விளைவே இதுவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் பாரம்பரியங்கள், வரலாறுகள் மற்றும் சாதனைகளை ஒவ்வோர் ஆண்டும் மே 1ஆம் திகதி கொண்டாடுக…
-
- 0 replies
- 133 views
-
-
கொழும்பு - பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை முன்வைக்க புதிய காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த புதிய காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய காரியாலய திறப்பு விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான காரியாலயத்தை திறந்த மொட்டுக்கட்சி - ஜே.வி.பி நியூஸ்
-
- 2 replies
- 341 views
-