ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
Posted on : Sun Mar 30 21:45:00 2008 "உதய சூரியன்' சின்னத்தை தமதாக்கி தேர்தலில் போட்டியிட ஆனந்தசங்கரி முயற்சி தமிழர் விடுதலைக் கூட்டணியின் "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்தும் முழு உரிமையையும் கைப்பற்றி அந்தச் சின்னத்தில் அந்தப் பெயரில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டி இடுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எத்தனித்து வருகின்றார். "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்துவதற்கான முழு உரிமை தமக்கு இருப்பதை அங்கீகரிக்கும் படி தேர்தல் ஆணையாளர் நாயகத்தை எழுத்து மூலம் அவர் கோரி இருக்கிறார் என அறியவந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பான சிக்கல் நீதிமன்றம் வரை சென்றிருப்பது தெரிந்ததே. கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஒரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய மூன்று கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவையுடன் சேர்ந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேரவை நியமித்த நிபுணர்குழுவுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. வடக்கு கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்ப…
-
- 0 replies
- 470 views
-
-
இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது. 19 January 2025 இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அண்மையில் நாரஹேன்பிட்டியில் உள்ள ஊடக அமைச்சில் இலங்கை ஊடகவியலாளர் சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இ…
-
- 0 replies
- 159 views
-
-
அடுத்த ஆண்டுச் செயற்பாடுகள் இலங்கை நோக்கியதாக இருக்கும் : வடக்கு முதல்வர் வடக்கு மாகாண சபையின் தனித்துவத்தை பேணும் வகையிலும் எமது இலக்கை நோக்கிய பயணிக்கும் ஆண்டாக அடுத்தாண்டு செயற்பாடுகள் அமைய வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டிற்கான வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று மதியத்துடன் நிறைவுக்கு வந்ததன் பின்னர், செயலாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்களுடனான மதிய போசன நிகழ்வு யாழ்.கிறின் கிறாஸ் விடுதியில் நேற்று மதியம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; …
-
- 2 replies
- 675 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சதி அரசியல் அரங்கேற்றம் வீரகேசரி இணையம் 4/14/2008 10:10:38 AM - கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பெய ரில் ஒரு சதி அரசியலை அரங்கேற்ற அரசாங் கம் முற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடே சன் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் சமகால நிலைவரம் குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்தச்செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு: கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடை பெறவுள்ளது. இந்தத் தேர்தலை நீங்கள் எவ் வாறு பார்க்கிறீர்கள்? தேர்தல் என்ற சனநாயக வடிவத்தைத் தமி ழர் நிலத்தில் அதன் உண்மையான வடிவத்தில் சிறிலங்கா அரசு நடத்துவதில்லை. ஆக்கிரமிக் கப்…
-
- 0 replies
- 561 views
-
-
இன்று திறக்கப்படவிருந்த முஸ்லிம் காங்கிரஸின் புதிய அலுவலகம் தீவைத்து எரிப்பு (படங்கள்) மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிகப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இக்கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அலுவலக கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்…
-
- 1 reply
- 715 views
-
-
ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பேர் பல்கலைக்கழகம் செல்ல தகுதி ..!! 2015 உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 447 பேர் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான தகுதியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2014 ல் இதன் தொகை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 483 ஆகும் . இவ்வருட உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 6547 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 5960 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் என பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 2015 ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 55 ஆயிரத்து 191 பேர் விண்ணப்பித்து இருந்ததாகவும் , அதில் இரண்டு இலட்சத்…
-
- 1 reply
- 614 views
-
-
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று சனிக்கிழமை (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சகல விதத்திலுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பொதுமக்களுக்காக செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் இவற்றில் 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 பேர் புதிய வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இன்று நவ…
-
- 60 replies
- 5.5k views
-
-
முகமாலைச் சமர் பற்றி தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான (முழுமையான)பதிவு
-
- 0 replies
- 2.6k views
-
-
தனது நிகழ்ச்சி நிரலில் மனித உரிமைகள் விவகாரம் முதன்மையானதாக காணப்படும் என சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் தூதர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள [Michele Sison] மிசேல் சிசன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது அனைத்துலக மனித உரிமைச் சட்டம் மீறப்பட்டமை தொடர்பாக இன்னமும் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீளிணக்கப்பாட்டு நடவடிக்கைகள் மிக மெதுவாக நடைபெறுவதாகவும் மிசேல் சிசன் தெரிவித்துள்ளார். "போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறாது உண்மையான, நேர்மையான மீளிணக்கப்பாடு ஒன்று உருவாக்கப்பட முடியாது" என சிசன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தொடரப்பட்ட கால்…
-
- 0 replies
- 464 views
-
-
கிரித்தலே இராணுவ முகாம் சீல் வைத்து மூடப்பட்டது? [ புதன்கிழமை, 13 சனவரி 2016, 12:53.10 AM GMT ] கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று இந்த முகாம் சீல் வைத்து மூடப்பட்டது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை இராணுவத் தளபதி ஏற்றுக் கொள்ளத் தவறினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு ஹோமாகம நீதவான், புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து கிரித்தலே முகாம் மூடப்பட்டுள்ளது. கிரித்தலே புலனாய்வு முகாமில் கடமையாற்றி வந்த இராணுவப் புலனாய்வ…
-
- 0 replies
- 408 views
-
-
Published By: DIGITAL DESK 7 20 FEB, 2025 | 04:15 PM (எம்.மனோசித்ரா) திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் I) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் II) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரண்டு அரசுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் திட்டமாக இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின்சார கூட்டுத்தாபனத்தின் கூட்டு தொழில்முயற்சி கம்பனியால் நிர்மாணித்தல், உரிமை வகித்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் I) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் II) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்க …
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
(செ.தேன்மொழி) நாட்டை பிளவுபடுத்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளித்தமையின் காரணமாகவே அந்த கட்சிக்குள் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார். ஐ.தே.க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பத்தரமுல்ல - நெலும்மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். https://www.virakesari.lk/article/69703
-
- 0 replies
- 429 views
-
-
இன்று 19/06/12 காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தந்தி அனுப்பும் நிலையத்தில் , செங்கல்பட்டு ஈழ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்க என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பல நூறு மக்கள் தமிழக முதல்வருக்கு தந்தி அனுப்பினர். இந்த தந்தி அனுப்பும் போராட்டத்தில் மதிமுக மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு, தமிழர் முன்னேற்ற கழகம் அதியமான், தோழர் தியாகு , சிபிஐ மகேந்திரன் , மே 17 திருமுருகன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மனித நேய மக்கள் கட்சியினர் , மற்றும் பல அமைப்புகளும் அமைப்பு சாரா பொதுமக்களும் கலந்து கொண்டு முதல்வருக்கு தந்தி அனுப்பினர். கூட்டம் அதிமாகவே தந்தி நிலையத்தில் நெரிசல் கூடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்…
-
- 0 replies
- 360 views
-
-
கைதிகளை விடுதலை செய்யவும் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு [ Sunday,24 January 2016, 03:29:20 ] சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு எதிர்வரும் வியாழக்கிழமை மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடவுள்ளது. விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்றும் அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் சுட்டிக்காட்டிய அந்த அமைப்பு சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஜெனீபன் என்ற கைதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போன்…
-
- 0 replies
- 191 views
-
-
சுவிஸ் தூதரக பெண் பணியாளர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார்? சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட பின்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நவம்பர் 25ஆம் திகதி சுவிஸ் தூதரகம் அமைந்துள்ள ஆர்.பி.சேனநாயக்க மாவத்தையில் இடம்பெற்றதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த பகுதியிலேயே அவுஸ்ரேலிய ஜப்பான் தூதரகங்களும் அமைந்துள்ளன என தெரிவித்துள்ள சண்டேடைம்ஸ், பாதிக்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த பெண் என்றும் இவர் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் குடியேற்ற விவகாரங்களிற்கு பொறுப்பான சுவிட்சர்லாந்தை சேர்ந்த அதிகாரியின் உதவியாளராக பணியாற்றி…
-
- 0 replies
- 512 views
-
-
வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள் இறக்குமதியாளர் ஒருவரால் 6 மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25% சதவீதத்தை பதிவு செய்யத் தவறினால், குறித்த இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாக்கவும், அதிகப்படியான வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், தேவையற்ற முறையில் வாகனங்களின் சேமிப்பைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தனிப்பட்ட ரீதியாக வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும், மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் அதற்குப் பொருந்தாது என்று…
-
- 0 replies
- 104 views
-
-
[size=3][/size] [size=3][size=4]முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இனி வரும்காலங்களில் ஐ.ஓ.எம். எனப்படும் சர்வதேச குடிவரவு அமைப்பின் அடையாள அட்டை விநியோகம்செய்யப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]குறிப்பாக அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு இனி ஐ.ஓ.எம். அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]ஐ.ஓ.எம். இனால் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாளஅட்டைகளை மீள சேகரிக்கும் நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருவதாகத்தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]எனினும், இந்த நடவடிக்கை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்திய…
-
- 0 replies
- 441 views
-
-
சட்டம் அனைவருக்கும் சமன் என்பது தேரரின் கைதால் நிரூபணம்! பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் செயற்பட்ட விதத்துக்கு ஏற்ப கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை சட்டம் எல்லோருக்கும் சமமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான முறைப்பாட்டுக்கு உரிய சாட்சிகள் இருக்கும் நிலையில் அவர் தொடர்பில் சட்டம் செயற்படுத்தப்பட்ட விதம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். க…
-
- 0 replies
- 262 views
-
-
டிரென்டிங்கில் இடம்பிடித்த 3 தமிழர்கள் ! யார் அவர்கள்? Published by R. Kalaichelvan on 2019-12-06 15:39:18 சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் டிரெண்ட் ஆகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சில செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகின்றது. கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் முதல் இடத்தில் இந்தியாவின் மதுரையில் பிறந்த, 47 வயதான சுந்தர்பிச்சை இடம்பெற்றுள்ளார். உலக தொழில்நுட்பத்தை தன்னுள் வைத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
பசி எனக்கூறி வீடொன்றுக்கு சென்ற முதியவர் ஒருவர் அங்கிருந்த தம்பதியருக்கு கருஞ்சீரகத்தை இடித்து தூளாக்கி கொடுத்து விட்டு பணம் மற்றும் சங்கிலியை அபகரித்து சென்ற சம்பவமொன்று புத்தளம் பகுதியில் இட்மபெற்றுள்ளது. புத்தளம் மேற்கு உப்பளம் வீதி இரண்டாம் ஒழுங்கையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது இப்பகுதியில் வசிக்கும் மேசன் தொழிலாளி ஒருவரது வீட்டுக்கு சென்ற சுமார் 75 வயது மதிக்கதக்க முதியவரொருவர் தமக்கு மிகவும் பசியென கூறி உணவு கேட்டார் என்றும் பரிதாபப்பட்ட வீட்டாரும் அவருக்கு உணவு வழங்கி உபசரித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது உணவு உண்டு முடிந்த முதியவர் சற்று உடல்நலக் குறைவான மேசன் தொழிலாளியிடம் நான் உங்களுக்கு மருந்து செய்து…
-
- 3 replies
- 2.5k views
-
-
இந்தியாவை நிராகரித்தால், நாம் ஒருபோதும் வளர்ச்சியடைய மாட்டோம் – ரணில் இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டெல்லியின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என்று கூறியுள்ளார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் ஆதரவு நிராகரிக்கப்பட்டால், இலங்கை வளர்ச்சியடையாது, ஆனால் 2050 இல் இன்னும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் என்றும் எச்சரித்தார். இந்தியா நமது நெருங்கிய அண்டை நாடு. அது அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா அல்ல. எனவே இலங்கை செய்ய வேண்டியது இந்த உறவை சிறப்பாகப் பயன்படுத்துவதாகும். இலங்கை தனது வேலையை இந்தியா மூலம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் இலங்கை 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறவில்லை என…
-
- 0 replies
- 153 views
-
-
தமிழீழ போராட்ட வரலாற்றில் களமுனைகளில் எதிரிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து பெரும் வெற்றித் தடங்கள் பதித்தவர் பிரிகேடியர் பால்ராஜ் அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் சோகத்தையும் உண்டு பண்ணியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "பிரிகேடியர் பால்ராஜ் போரியல் அனுபவங்கள் நிறைந்த முதுநிலை தளபதி. அவர் வடபோர் முனைகளில் பல களங்கள் கண்டு எதிரிக்கு படு தோல்விகளை ஏற்படுத்தி பெரும் இழப்பை உண்டுபண்ணியவர். அனேகமாக அவர் காணாத களமுனைகளோ பெரும் சண்டைகளோ கிடையாது என்றே கூறவேண்டும். அவ்வாறானதொரு …
-
- 0 replies
- 886 views
-
-
13 APR, 2025 | 10:36 AM சுமார் 75 ஆண்டுகளாக போராடிவரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, உரிமைகளை தர மறுக்கும் பேரினவாத கட்சிகள் வாக்குகளுக்காக இன்று வீட்டு திண்ணையில் வந்து நின்று கதவுகளை தட்டுகின்றனர். அவர்களை மட்டக்களப்பு தமிழர்கள் தோற்கடித்து தன்மானத் தமிழர்கள் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாம் வட்டார வேட்பாளர் செ.நிலாந்தன் தெரிவித்தார். செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், தமிழரசுக் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என சிலர் கேட்கின்றனர். தமிழரசுக் கட்சி இந்த ஐயன்கேணி மண்ணுக்கு என்…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் வெவ்வேறு மோதல்களில் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 826 views
-